Monthly Archives: October 2011

ஜென் ஒரு புரிதல் பகுதி – 15


http://puthu.thinnai.com/?p=5106 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் பகுதி – 15 சத்யானந்தன் கூண்டிலிருந்த ஒரு கிளி விடுதலையாக புத்தர் எப்படி வழி வகுத்துக் கொடுத்தார் என்பது பற்றி ஒரு புராணக் கதை உண்டு. ஷென் குவாங்க் என்னும் துறவியைத் தான் முதன் முதலாக புத்தர் சீன தேசத்தில் சந்தித்தார். அப்போது தொடக்கத்திலேயே ஷென் கோபப் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

ஜென் ஒரு புரிதல் – பகுதி-14


தி.க.சி.யின் மாண்பு- வெங்கட் சுவாமிநாதனின் கட்டுரை அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் – பகுதி-14 சத்யானந்தன் இரு நண்பர்கள். இருவரில் யார் அதிக சுயநலவாதி என்று சொல்வது கடினம். அவர்கள் ஊர் மலைகளுக்கும் காடுகளுக்கும் நடுவே இருந்தது. காட்டின் நடுவே செல்லும் ஒரு நதிக்கரையில் ஒரு நாள் பகலில் இருவரும் உலாவிக் கொண்டிருந்தார்கள். நதி நல்ல … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

ஜென் ஒரு புரிதல் – பகுதி 13


http://puthu.thinnai.com/?p=4614#respond அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் – பகுதி 13 சத்யானந்தன் நிறையவே பேசுகிறோம். பேசுவதற்கு நிறையவே இருக்கிறது. நம் மீது அதிகாரம் செலுத்துபவர், நம் கட்டுப்பாட்டில் இருப்பவராக நாம் கருதுபவர் என்னும் இருவரிடம் எண்ணிக்கையில் அதிகமான அளவு பேசுகிறோம். நமது அச்சத்திலும், இரண்டாம் நபரை பயமுறுத்தவும் நீண்ட நேரம் பேசுகிறோம். போட்டியிட்டு ஒரு … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment