-
Recent Posts
Archives
- November 2022
- June 2021
- May 2021
- February 2021
- January 2021
- October 2020
- September 2020
- August 2020
- July 2020
- June 2020
- May 2020
- April 2020
- March 2020
- February 2020
- January 2020
- December 2019
- November 2019
- October 2019
- September 2019
- August 2019
- July 2019
- June 2019
- May 2019
- April 2019
- March 2019
- February 2019
- January 2019
- December 2018
- November 2018
- October 2018
- September 2018
- August 2018
- July 2018
- June 2018
- May 2018
- April 2018
- March 2018
- February 2018
- January 2018
- December 2017
- November 2017
- October 2017
- September 2017
- August 2017
- July 2017
- June 2017
- May 2017
- April 2017
- March 2017
- February 2017
- January 2017
- December 2016
- November 2016
- October 2016
- September 2016
- August 2016
- July 2016
- June 2016
- May 2016
- April 2016
- March 2016
- February 2016
- January 2016
- December 2015
- November 2015
- October 2015
- September 2015
- August 2015
- July 2015
- June 2015
- May 2015
- April 2015
- March 2015
- February 2015
- January 2015
- December 2014
- November 2014
- October 2014
- September 2014
- August 2014
- July 2014
- June 2014
- May 2014
- April 2014
- March 2014
- February 2014
- January 2014
- December 2013
- November 2013
- October 2013
- September 2013
- August 2013
- July 2013
- June 2013
- May 2013
- April 2013
- March 2013
- February 2013
- January 2013
- December 2012
- November 2012
- October 2012
- September 2012
- August 2012
- July 2012
- June 2012
- May 2012
- April 2012
- March 2012
- February 2012
- January 2012
- December 2011
- November 2011
- October 2011
- September 2011
- August 2011
- July 2011
- June 2011
- May 2011
- April 2011
- March 2011
- December 2010
Categories
Meta
Hours & Info
1-202-555-1212Lunch: 11am - 2pm
Dinner: M-Th 5pm - 11pm, Fri-Sat:5pm - 1am
Monthly Archives: January 2014
பெண்கள் இரவில் நடமாடாமல் இருந்தால் பாலியல் வன்முறை நின்று விடுமா?
பெண்கள் இரவில் நடமாடாமல் இருந்தால் பாலியல் வன்முறை நின்று விடுமா? மகாராஷ்டிராவின் பெண்கள் ஆணையத்தின் உறுப்பினரான டாக்டர் ஆஷா மிர்கே ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது ” பெண்கள் தாம் உடுத்தும் உடையில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். தாம் வெளியே செல்லும் நேரம் பற்றியும் தான். அவர்களது உடல் மொழி ஒரு அக்கம்பக்கம் சுற்றும் பாலியல் … Continue reading
Posted in தனிக் கட்டுரை
Tagged awareness, nirbaya, paaliyal vanmuRai, pennurimai, rape, rapist, Sathyanandhan, tamil blogs
Leave a comment
மீனவர் பேச்சு வார்த்தையில் தெளிவாகி உள்ள ஒரே விஷயம்
மீனவர் பேச்சு வார்த்தையில் தெளிவாகி உள்ள ஒரே விஷயம் தமிழ் நாட்டின் அதாவது இந்தியாவின் மீனவர்கள் மற்றும் இலங்கை மீனவர்கள் நடத்திய பேச்சு வார்த்தையின் முழு விவரங்கள் தெரியவில்லை. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் தெளிவாகி இருக்கிறது. இது “இரு நாட்டு” மீனவர் பிரச்சனை. “தமிழ் நாட்டு” மீனவர் பிரச்சனை மட்டும் அல்ல. தமிழ் நாட்டின் … Continue reading
Posted in நாட் குறிப்பு
Tagged Sathyanandhan, srilankan fishermen, tamil blogs, Tamil fishsermen
Leave a comment
ஜனநாயகத்தை மதிக்க வேண்டும் என்று நினைவூட்டும் ஜனவரி 26
ஜனநாயகத்தை மதிக்க வேண்டும் என்று நினைவூட்டும் ஜனவரி 26 இந்தியாவில் இல்லாத பிரச்சனைகள் எதுவுமே இல்லை. அவற்றைக் கடந்து செல்லும் ஒற்றுமையும் நம்மிடம் இல்லை. இதையெல்லாம் பற்றிப் பேசும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது. அரசின் மீது உள்ள அதிருப்தியோ அல்லது சமுதாயத்தில் நாம் ஏற்க முடியாத அளவு உள்ள குறையோ இவற்றை விமர்சிக்க நமக்கு உரிமை … Continue reading
Posted in தனிக் கட்டுரை
Tagged democracy, freedom of expression, Republic day, unity of india
1 Comment
நிர்வாணமாக அலையும் இந்திய ஆண் மிருகம்
நிர்வாணமாக அலையும் இந்திய ஆண் மிருகம் மேற்கு வங்கத்தில் பிர்பும் மாவட்டத்தில் சூரி என்னும் ஒரு கிராமத்துப் பஞ்சாயத்து ஒரு பெண் வேறு ஜாதிக்காரப்பையனைக் காதலித்துக் கைப்பிடித்ததற்காக 50000 ரூபாய் அவர் குடும்பத்துக்கு அபராதம் விதித்தது . இந்த அநியாத்தையும் விஞ்சும் கேவலமாக அதைக் கட்ட வழியில்லாத அந்தக் குடும்பத்தைத் தண்டிக்க அந்தப் பெண்ணைப் பல … Continue reading
Posted in தனிக் கட்டுரை
Tagged indian male, rape, Sathyanandhan, tamil blogs, violence against women
Leave a comment
பாதிக்கப் பட்ட பெண்ணால் பலாத்காரத்துக்கு பதிலடி கொடுக்க முடியுமா?
பாதிக்கப் பட்ட பெண்ணால் பலாத்காரத்துக்கு பதிலடி கொடுக்க முடியுமா? பிப்ரவரி 5, வந்தனா (இது அவர் உண்மைப் பெயர் அல்ல) என்னும் 39 வயதுப் பெண் நள்ளிரவில் ஒரு உணவு விடுதியில் இருந்து வெளியே வந்தார். ஏற்கனவே பரிச்சயமான ஒருவர் காரிலிருந்து கையை அசைக்க அவரை நம்பி அந்தக் காருக்குள் ஏறினார். மேலும் நான்கு ஆண்கள் … Continue reading
மனித உயிர் மலிதானதல்ல
மனித உயிர் மலிதானதல்ல இன்று உச்ச நீதி மன்றம் 16 தூக்கு தண்டனை பெற்றவரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது. காரணம் அவர்கள் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த “கருணை மனுக்கள்” எந்த விதமான முடிவும் இல்லாமல் பல வருடங்கள் இருந்து விட்டன. ஒருவரை தூக்கில் தொங்க வைக்கும் தண்டனை என்பது அச்சுறுத்த உதவும் என்பது ஒரு … Continue reading
Posted in தனிக் கட்டுரை
Tagged capital punishment, Sathyanandhan, tamil blogs, thookku
Leave a comment
அமெரிக்கத் தொலக்காட்சி நிறுவனங்களுக்கு சவாலான இந்தியர்
அமெரிக்கத் தொலக்காட்சி நிறுவனங்களுக்கு சவாலான இந்தியர் சைதன்ய கஞ்சோலியா என்னும் இந்தியர் உள்ளங்கைக்குள் வைத்துக் கொள்ளும் ஒரு சிறிய “அண்டெனா” வை உருவாக்கியிருக்கிறார். இது செயற்கைக் கோள்களில் இருந்து வரும் டிவி சமிக்ஞைகளை தொலைக்காட்சிப் பெட்டி அல்லது கைபேசிக்கு மாற்றித் தரும் அளவு திறமையுள்ளது. இதை அவர் தமது சொந்த நிறுவனமான Aereo என்னும் நிறுவனத்துக்காக … Continue reading
Posted in நாட் குறிப்பு
Tagged chaitanya kanojia, NRI, pulam peyarndha indhiyar, Sathyanandhan, tamil blogs
Leave a comment
டெல்லியில் நடக்கும் இரண்டு அத்துமீறல்கள்
டெல்லியில் நடக்கும் இரண்டு அத்துமீறல்கள் டெல்லியில் ஒரு முதலமைச்சர் தமக்கு நியாயம் கிடைக்க- இன்னும் சரியாகச் சொல்வதானால் தான் நியாயம் என்று நினைப்பது நடக்க பொது இடத்தில் மறியல் செய்கிறார். போக்குவரத்து பாதிப்பு மற்றும் சில அலுவலங்களை மூட வேண்டிய நிலை. ஒரு முதலமைச்சர் அரசியல் நிர்ணயச் சட்ட அடிப்படையில் ஆன ஒரு முக்கியமான பதவி … Continue reading
Posted in நாட் குறிப்பு
Tagged Kejriwal, sashi taroor, Sathyanandhan, sunantha, tamil blogs
1 Comment
குற்றப் பின்னணியை படிக்கல்லாக்கிய மன வலிமை
குற்றப் பின்னணியை படிக்கல்லாக்கிய மன வலிமை பள்ளிப் பருவத்தில் ராணுவ அதிகாரியாகும் கனவுடன் இருந்தவர் தான் நிகெல் அக்காரா. துரதிஷ்டவசமாக, பதின்களில் மிகவும் தவறானவர்களின் தொடர்பில் குற்றச் செயல்களில் ஈடுபட்டுக் கைதாகி ஒன்பது ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்தார். சிறையில் முதல் சில ஆண்டுகளில் அவர் மனதில் பெரிய மாற்றம் எதுவுமில்லை. அலகோனந்த ராய் என்னும் … Continue reading
Posted in நாட் குறிப்பு
Tagged rabindranath tagore, sage valmiki, Sathyanandhan, tamil blogs, valmiki rishi
Leave a comment
கை கால்கள் வெட்டப்பட்டாலும் விடுதலை வேட்கை குன்றாத வீரர்
கை கால்கள் வெட்டப்பட்டாலும் விடுதலை வேட்கை குன்றாத வீரர் ஜாதி வெறி கொண்டோரின் ஒரு கும்பல் இரும்புக் குழாய்களால் தாக்கி பண்ட் சிங் இரண்டு கைகளையும் ஒரு காலையும் இழக்கும் அளவு அவரைக் காயப் படுத்தியது. அவர் மீது அவர்களுக்கு இருந்த ஒரே கோபம் “மஜ்தூர் முக்தி மோர்ச்சா” என்னும் அமைப்பில் அங்கத்தினராகி தலித் தொழிலாளிகளுக்கு … Continue reading
Posted in நாட் குறிப்பு
Tagged samooga needhi, sathanandhan, social justice, tamil blogs
Leave a comment