Monthly Archives: October 2017

உலக ஒற்றுமைக்காக முகம்மது ராப்ஃபி பாடிய பாடல்


👆     Rafi Sahab was performing live in London around 1965. Englishmen listened his two Songs, namely: Baharo Phool Barsao & Hum Kale Hain To Kya Hua. Britishers were captivated and thrilled so much and asked Rafi Sahab to Sing … Continue reading

Posted in காணொளி | Tagged , , , | Leave a comment

தடம் இதழில் ஜெயமோகனின் பத்தி 


 தடம் இதழில் ஜெயமோகனின் பத்தி  ‘காட்டைப் படைக்கும் இசை ‘ என்னும் தலைப்பில் ஜெயமோகனின் பத்தி தடம் இதழில் வெளியாகி வருகிறது.  அக்டோபர் 2017 இதழில் அவர் சமகால நிகழ்வுகளில் எழுத்தாளர்கள் குரல் கொடுப்பது மற்றும் பங்களிப்புச் செய்வது பற்றி எழுதுகிறார். ஒரு இலக்கியக் கூட்டத்தில் அவரை எதிர்கொண்ட ஓர் இளைஞர் நீட் தேர்வு தொடர்பான … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment


Posted in Uncategorized | Leave a comment

தடம் இதழில் போகன் சங்கரின் சிறுகதை ‘க்ளிஷே’


தடம் இதழில் போகன் சங்கரின் சிறுகதை ‘க்ளிஷே’                      தடம் அக்டோபர் 2017 இதழில் போகன் சங்கரின் சிறுகதை ‘க்ளிஷே’  வெளியாகி இருக்கிறது.                    சிறுகதையின் உருவமும் உள்ளடக்கமும் புதுமைப்பித்தனால் நவீனத்துவத்தின் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

எஸ்.ராமகிருஷ்ணனின் இரண்டு சிறுகதைகள்


சமீபத்தில் எஸ்.ராவின் இரண்டு சிறுகதைகள் அவரது இணையதளத்தில் வெளி வந்துள்ளன. ‘முதல் காப்பி’ – கதைக்கான இணைப்பு—– இது ‘வெறும் பணம்’ கதைக்கான இணைப்பு——- இது. நேரடியாகச் சொல்லப்பட்டிருக்கும் இரண்டு கதைகளிலும் மனித உறவுகளைப் பேணுவது என்னும் விழுமியம் முன் வைக்கப்படுகிறது. எனது விமர்சனம் இது: 1.கோகிலா மற்றும் மொய்தீன் வழியாக ஆசிரியர் தென்படுகிறார். சற்றே … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , | Leave a comment

விமானத்தில் கையாளப்படும் நம் பெட்டிகளில் இருந்து பல களவு போகின்றன- காணொளி


விமானத்தில் கையாளப்படும் நம் பெட்டிகளில் இருந்து பல களவு போகின்றன- காணொளி நாம் ‘செக்-இன்’ செய்து சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆகிறது விமானம் கிளம்ப. தரையிறங்கிய பின் குறைந்த பட்சம் ஒரு மணி நேரம ஆகிறது நம் பெட்டி நகரும் மேடையில் வந்து விழுவதற்கு. இடைப்பட்ட நேரத்தில் நம் பெட்டிகளைக் கையாள்வோருக்கு, தனிமையும் … Continue reading

Posted in காணொளி | Tagged , , , | Leave a comment

வாசகர் சாலை – நம்பிக்கை தரும் இளைஞர்களின் வாசிப்பும் விவாதமும்


வாசகர் சாலை – நம்பிக்கை தரும் இளைஞர்களின் வாசிப்பும் விவாதமும் வாழ்க்கையில் சந்தோஷப்பட என்ன வேண்டும் ? முதலில் சந்தோஷப்படும் நல்ல மனம் வேண்டும் (அது எனக்கு இருப்பதை நானே சொல்லிக் கொள்ள கூடாது. அவ்வளவு அடக்கம்). இன்னொன்று சந்தோஷப்படும் படி எதாவது நடக்க வேண்டும் ஐயா. அப்படி ஒன்று தான் இந்த வாசகர் சாலை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , | Leave a comment

(ஆணின் ) விருப்ப ஓய்வு தற்கொலையா? – பகுதி 10


(ஆணின் ) விருப்ப ஓய்வு தற்கொலையா? – பகுதி 10 ஒரு ஆணுக்கு- ஒரு பக்கம் மிகவும் வலிமையானவன் மறுபக்கம் ஒரு சுமை தாங்கி – என்னும் பிம்பமே நம் மனங்களில் காலங்காலமாக ஆழமாகப் பதிந்துள்ளது. ஜல்லிக் கட்டு மீது நமக்கு இருக்கும் ஒரு ஈர்ப்பு சரியான உதாரணமாக இருக்கும். எந்த மாதிரி வலிமை அல்லது … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , | Leave a comment

அரசுப் பணியிலிருந்து சமூகப் பணிக்கு – முன்னுதாரண தம்பதி


Meet R.Jalaja and K.Janardhanan, a rare couple, living on a quarter of their income so they can spend the rest in changing lives of others – The Hindu ஜலஜா மற்றும் ஜனார்த்தனன் தம்பதியினர் தமது அரசுப் பணியினைத் துறந்து சமூக சேவையில் தமது சேமிப்பு, … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

ஊடக அடாவடித்தனத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் அவர்களின் பதிலடி


ஊடக அடாவடித்தனத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் அவர்களின் பதிலடி சாரு நிவேதிதா பல முறை தமது இணைய தளத்தில் எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும் எப்படி மோசமாக தொலைக்காட்சிகளால் நடத்தப் படுகிறார்கள் என்பதைப் பதிவு செய்திருக்கிறார். அவர்கள் சொல்லும் நேரத்துக்குப் போக வேண்டும். கைக்காசு செலவு செய்து கொண்டு செல்ல வேண்டும். அவர்கள் உரையாடலை எப்படி வழி … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , | Leave a comment