Monthly Archives: January 2016

தகழியின் மூன்று சிறுகதைகள்


தகழியின் மூன்று சிறுகதைகள் ஜனவரி 2016 ‘இனிய உதயம்’ இதழில் தகழியின் மூன்று சிறுகதைகளை சுரா மொழிபெயர்த்திருக்கிறார். மூன்றில் இரண்டு வறுமை மனிதர்களை என்னவெல்லாம் ஆக்க முடியும் என்பது. மூன்றாவது கதை நிலத்தின் மீது மனிதன் காட்டும் பற்று மையமானது. ‘பொன்னம்மாவின் புடவை’ ஒரு ஏழைப் பெண் நல்ல புடவைக்கு ஆசையே பட முடியாது என்கிறது. … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

பெண் உலகம் பற்றி ஒரு புரிதல் -நைஜீரிய எழுத்தாளர் சிமமாண்டா நகோஜி அடிச்சி


பெண் உலகம் பற்றி ஒரு புரிதல் -நைஜீரிய எழுத்தாளர் சிமமாண்டா நகோஜி அடிச்சி (Chimamanda Ngozi Adichie) ஆண் பெண் இரு வேறு உலகங்கள் என்பது கால காலமாக நிலைத்து விட்ட ஒன்று. அது இயல்பானதுமே. அதில் தவறொன்றுமில்லை. ஆனால் குறைந்த பட்சப் புரிதல் ஒருவர் உலகை பற்றி இன்னொருவருக்குத் தேவை. அன்பில் பிணைய, புண்படுத்தாமல் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

காந்தியடிகள் அம்பேத்கர் வேறுபட்ட​ புள்ளி- சமஸ் கட்டுரை


காந்தியடிகள் அம்பேத்கர் வேறுபட்ட​ புள்ளி- சமஸ் கட்டுரை கட்டுரைக்கான​ இணைப்பு ————– இது. காந்தி துணையின்றி சமூக விடுதலை சாத்தியமா? என்ற​ சமஸ் கட்டுரை, சமூகநீதியில் காந்தியடிகள் மற்றும் டாக்டர் அம்பேத்கர் இருவருடைய​ அணுகுமுறை எந்தப் புள்ளியில் மாறுபட்டது என்பதை விவாதிக்கிறது. இந்த​ விவாதம் சிறு பத்திரிக்கைகள் மற்றும் இணைய​ தளங்களில் விரிவாக​ வந்தவையே. புனா … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

முயல் ஆமைக் கதையின் புதிய​ வடிவங்கள்- காணொளி


முயல் ஆமைக் கதையின் புதிய​ வடிவங்கள்- காணொளி முயல் ஆமைக் கதை அனேகமாக​ நாம் அனைவருமே குழந்தைப் பருவத்தில் படித்ததே. இதைப் பல​ விதமாக​ மாற்றி சித்திரக் கதையாக​ முயன்றிருக்கிறார்கள். இந்தக் காணொளி ஆளுமை மற்றும் கூட்டு சேர்ந்து பணி புரியும் கோணத் தில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. ஆனால் வேறு ஒரு காரணத்துக்காகவே நான் இதைப் … Continue reading

Posted in காணொளி | Tagged , | Leave a comment

கவலையே இல்லாமல் கடன் வாங்குகிறோமா?- தினமணி கட்டுரை


கவலையே இல்லாமல் கடன் வாங்குகிறோமா?- தினமணி கட்டுரை வீட்டுக்காக​ மட்டுமே கடன் வாங்கிய​ காலம் போய் கார், கைபேசி, விளையாட்டு மென்பொருள் வரை கடனில் வாங்கும் தலைமுறை மற்றும் கலாச்சாரம் வந்து விட்டது. இதன் ஆபத்துக்களை மிகுந்த​ கவலையுடன் அக்கறையுடன் விவரிக்கும் இரா.கதிரவனின் 26.1.2015 தினமணி கட்டுரைக்கான​ இணைப்பு ——-இது கட்டுரையின் இந்தப் பகுதி என்னை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

AIRLIFT – இந்தியன் என்னும் அடையாளம் மையமான திரைப்படம்


AIRLIFT – இந்தியன் என்னும் அடையாளம் மையமான திரைப்படம் சமீபத்தில் ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் AIRLIFT திரைப்படத்தின் சில உரையாடல்கள் கீழே: “இங்கே நமக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது இந்தியாவில் ஆட்சியிலிருப்பவர்களுக்குத் தெரியுமா? “அவர்களுக்கு என்ன் தெரியும்? நாம் கொண்டு வரும் டினார்கள் மேல் மட்டுமே அவர்களுக்கு அக்கறை” —————————————————————— … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged | Leave a comment

கட்புலனாகாவிட்டால் என்ன?


கட்புலனாகாவிட்டால் என்ன? சத்யானந்தன் நான் பறித்த பூக்கள் என் கண்படும் மலர்கள் ஏதோ ஒரு வரிசை ஒழுங்கில் பூத்து உதிர்ந்தன அல்லது வாடின   பிரியா விடை அளித்து பின் சந்திகாமலே போனவர்கள் ஒரு வெட்டுப் புள்ளியைக் கடந்தனர்     மலையெங்கும் மேகங்கள் இளைப்பாறி ஈரமாக்கும் கலையும் மீண்டு கவியும் நேரங்களில் ஏதோ ஒரு … Continue reading

Posted in கவிதை, திருக்குறள் | Tagged , , | Leave a comment

ரிஷான் ஷெரிஃபின் ‘காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன்’ – மாயயதார்த்தத்தின் வலிமை


பத்தி 5: இணையவெளியில் படித்தவை Thursday, 21 January 2016 06:55 – சத்யானந்தன் – சத்யானந்தன் பக்கம்! ரிஷான் ஷெரிஃபின் ‘காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன்’ – மாயயதார்த்தத்தின் வலிமை ரிஷான் ஷெரிஃபின் ‘காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன்’ சிறுகதைக்கான இணைப்பு —–   இது வாசிப்பிலும் படைப்பிலும் சிறுகதையின் இடமே முதன்மையானது. இருப்பினும் படைப்பாளிகளால்சிறுகதை என்னும் உருவம் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

இளையராஜாவுக்கு கேரள​ அரசின் விருது


இளையராஜாவுக்கு கேரள​ அரசின் விருது கேரள அரசின் சுற்றுலாத்துறை வழங்கும் பெருமதிப்பிற்குரிய விருதாகிய நிஷாகந்தி புரஸ்காரம் இவ்வருடம் இளையராஜாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த​ செய்தி ஜெயமோகன் இணையதளத்தின் மூலமாகவே தெரிய​ வந்தது. தமிழ் ஊடகங்களில் ஏன் கவனப்படுத்தப்படவில்லை என்பதும் வியப்பே. நாட்டுப்புற​ இசையைத் திரைப்படங்கள் மூலமாக​ மக்களிடம் எடுத்துச் சென்றவர். இசையின் மீது முழுமையான​ அர்ப்பணிப்புள்ளவர் இளையராஜா … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

வள்ளுவர் கோட்டத்தைப் பார்த்து அழுவதா சிரிப்பதா? -தினமணி கட்டுரை


வள்ளுவர் கோட்டத்தைப் பார்த்து அழுவதா சிரிப்பதா? -தினமணி கட்டுரை 22.1.2016 தினமணியில் ஏரிகளைத் தூர்த்து, காடுகளை அழித்து நாம் சுற்றுச் சூழலை மிகவும் மோசமாகக் கெடுத் து விட்டோம் என்னும் கருத்தை விரிவாக​ ஆர்.எஸ்.நாராயணன் தந்திருக்கிறார். கட்டுரைக்கான​ இணைப்பு ———– இது. கட்டுரையின் இந்தப் பகுதி நம் மனதில் தைப்பது: ———————————————————— மழை என்ற அமிழ்தத்தை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment