Monthly Archives: February 2013

தோற்றால் தொலைத்துக் கட்டி விடுவார்கள் – திருக்குறள் தெளிவு


தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று தோற்றால் தொலைத்துக் கட்டி விடுவார்கள் – திருக்குறள் தெளிவு தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று பொருள்: ( ஒரு துறையில் ) தோன்றும் போது பலரும் புகழும்படியான நிலையில் தோன்றுங்கள். அப்படிப்பட்ட திறமை பெறும் வரை தோன்றாமல் இருப்பதே நல்லது. தோனி … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , , | Leave a comment

வெளிவேடம் பற்றி எச்சரிக்கை -திருக்குறள் தெளிவு


வெளிவேடம் பற்றி எச்சரிக்கை -திருக்குறள் தெளிவு மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் இந்தியாவில் காவி உடை அணிந்தோரும், மேலை நாட்டில் வெள்ளை உடை அணிந்தோருமான பல மதத் துறவிகளின் லீலைகளை, மீறல்களைப் பற்றிப் படிக்கிறோம். அரசியல்வாதிகள் இந்தியாவில் ஏறத்தாழ அனைவருமே வெள்ளை உடை அணிபவர்கள் தான். வேடங்களும், தோற்றங்களும் நம்மை எளிதில் … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , | Leave a comment

பிறர் மனதில் உள்ளதை அறிய வழி உண்டா? – நாலடியார் நயம்


பிறர் மனதில் உள்ளதை அறிய வழி உண்டா? – நாலடியார் நயம் யாஅ ரொருவர் ஒருவர்தம் முள்ளத்தைத் தேருந் துணைமை உடையவர்? – சாரல் கனமணி நின்றிமைக்கு’ நாட,  கேண் ! மக்கள் மனம் வேறு செய்கையும் வேறு தேரும் துணைமை – அறியும் ஆற்றல் சாரல் – மலைச்சாரல் கனமணி- பெரிய மணி (அணியும் … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , | Leave a comment

ரயில்வே சுற்றுலாவை மேம்படுத்தும் பொறுப்பை எடுத்துக் கொள்ளவே இல்லை


ரயில்வே சுற்றுலாவை மேம்படுத்தும் பொ”றுப்பை எடுத்துக் கொள்ளவே இல்லை ராணுவம், விண்வெளி ஆராய்ச்சி இவை இரண்டைத் தவிர தனியார் இல்லாமல் அரசே இயக்கும் ஒரே துறை ரயில்வே மட்டுமே. மிகப்பெரிய பயணத் தொடரமைப்பாகவும் இந்திய அளவிலும் செயற்படும் ரயில்வே தனது பட்டியலில் உள்ள ரயில்கள் வழி சரக்குகளை நகர்த்துவது போல பயணிகளையும் இடம் விட்டு இடம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , , | Leave a comment

உளவுத் துறையை யார் கேள்வி கேட்பது


உளவுத் துறையை யார் கேள்வி கேட்பது மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் மூன்று உளவுத்துறை நிறுவனங்கள் யாருக்கும் பதில் சொல்லும் அவசியம் இல்லை. பாராளுமன்றத்துக்குக் கூட. இது சரிதானா என்னும் கேள்வியை உச்ச நீதி மன்றத்தில் “பொது நல வழக்குகளுக்கான மையம்” Centre for Public Interest Litigation (CPIL) என்னும் தன்னார்வ நிறுவனம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 9


போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 9 சத்யானந்தன் யசோதராவின் சயன அறை வாயிலில் நிழலாடியது. “இளவரசிக்கு வந்தனம். தங்களது தாய் கோலி நாட்டு மகாராணி பமீதா அவர்களிடமிருந்து லிகிதம் வந்துள்ளது” என்றாள் பணிப்பெண். ” அந்தத் தூதுவனை வரச் சொல் ” என்றாள் யசோதரா. தூதுவன் அறையின் வாயிலில் கிடையாக … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , , , , | Leave a comment

கைவினைஞர்களுடன் கைகோர்க்கும் தொழில் நுட்பம்


கைவினைஞர்களுடன் கைகோர்க்கும் தொழில் நுட்பம் மத்திய அரசின் அமைப்புகளில் ஒன்று Rural Technology Action Group (RuTAG). IIT Guwahatiல் இது செயற்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள இயல்பான தொழில்கள் மற்றும் கைவினைஞர்களின் பணிக்குத் தொழில் நுட்பம் துணை நிற்கும் வண்ணம் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளுதல் இதன் பணி. செட்டிநாடுப் பகுதியில் ஆத்தங்குடி சதுரஓடுகள் (Tiles) பிரபலமானவை. … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , , | Leave a comment

முடிவை மாற்றிக் கொள்வது பலவீனமா?


முடிவை மாற்றிக் கொள்வது பலவீனமா? ஒரு திரைப்படத்தில் விஜய் “நான் ஒரு முடிவை எடுத்துவிட்டால் பின்னர் நானே சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்” என்று அதிரடி வசனம் (ப்ஞ்ச் டயலாக்) பேசுவார். இதை அடிக்கடி ஒரு நண்பர் அலுவலகத்தில் நகைச்சுவையாகப் பேசி சிரிப்பலைகளை வரவழைப்பார். முடிவெடுக்காமல் குழம்புவதை விட முடிவெடுப்பது ஒரு தீர்வை நோக்கி முன்னேற … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

ஆண்களின் விழிப்புணர்வுக்கான அமைப்பு


ஆண்களின் விழிப்புணர்வுக்கான அமைப்பு MASVAW(Men’s Action for Stopping Violence Against Women) என்னும் அமைப்பு உத்திரப் பிரதேசத்தில் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் இவற்றிலும் பொதுவாக ஆண்களிடையேயும் பெண்களுக்கு எதிரான் வன்முறைகளை நிறுத்த ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்பாக செயற்படுகிறது. வாரணாசி, லக்னோ, பண்டா, ஜான்சி, கோரக்புர், மேற்கு மற்றும் மத்திய உபி என இந்த அமைப்பின் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment

தேவர்கள் வேம்பு தின்றால் கசக்காதா? – நாலடியார் நயம்


தேவர்கள் வேம்பு தின்றால் கசக்காதா? – நாலடியார் நயம் மெய்ம்மை – தன்மை (தோற்றத்தைத் தாண்டி மெய்யான தன்மை, அசல் முகம்) தக்காரும் தக்கவ ரல்லாருந் தந்நீர்மை எக்காலும் குன்ற லிவராவர் – அக்காரம் யாவரே தின்னினுங் கையாதாங் கைக்குமாம் தேவரே தின்னினும் வேம்பு தக்காரும் – (குணத்தால்) உயர்ந்தோரும் தக்கவரல்லாரும்- (குணத்தால்) தாழ்ந்தோரும் எக்காலும் … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , , | Leave a comment