Monthly Archives: July 2017

வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதனுடன் தமிழ் ஹிந்து சமஸ் நேர்காணல்


வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதனுடன் தமிழ் ஹிந்து சமஸ் நேர்காணல் ஜெயமோகன் இணைய தளத்தில் இயற்கை விவசாயத்தை ஆதரித்தும் எதிர்த்தும் சில பதிவுகளைக் கண்டேன். எனக்குள் ஒரு புதிய சாளரம் திறந்தது. என்ன அது? இயற்கை வேளாண்மை மட்டுமே ஒரே பாதை, அது மட்டுமே நல்லது பிற எல்லாமே கேட்டது என்னும் ஒரு பொத்தாம் பொதுவான புரிதல் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment

எரிமலையின் சீற்றம் – காணொளிகள்


பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி.

Posted in காணொளி | Tagged , | Leave a comment

இரையின் குட்டியைப் பேணும் சிறுத்தையின் நேயம் – காணொளி


  பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி.

Posted in காணொளி, Uncategorized | Tagged , , | Leave a comment

அப்துல் கலாமுக்கு அஞ்சலி -தினமணி கட்டுரை


அப்துல் கலாமுக்கு அஞ்சலியாக இன்று தினமணியில் வெளியான சிவசு ஜெகஜோதியின் கட்டுரைக்கான இணைப்பு இது . தேச பக்தி என்ற பெயரில் நாட்டைப் பிளவு படுத்தும் வேலைகள் செய்யும் கும்பல் அதிகம். தேச பக்தி என்றால் தேசத்தைத் தலை நிமிர்ந்து நிற்க வைக்கும் சாதனைகளை அந்த அன்னைக்கு அர்பணித்தல். அதில் முன்னுதாரணம் கலாம். அவருக்கு நாம் … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , | Leave a comment

அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலியாக பாடல் – காணொளி


பகிர்ந்த நண்பருக்கு நன்றி

Posted in அஞ்சலி | Tagged , , , | Leave a comment

ஜெயந்தி சங்கரின் ‘பறந்து மறையும் கடல் நாகம்’


  நூல் மதிப்புரை ஜெயந்தி சங்கரின் ‘பறந்து மறையும் கடல் நாகம்’ சீன வரலாறு, பண்பாடு, பெண்கள் மற்றும் சமகால வாழ்க்கை பற்றிய ஆழ்ந்த புரிதலை அளிக்கும் நூல் ‘பறந்து மறையும் கடல் நாகம்’. பல்லாண்டு உழைப்பில் ஆராய்ச்சியில் ஜெயந்தி படைத்திருக்கும் நூல். நூலாக்கம் பெறாத சில உதிரிக் கட்டுரைகள் தவிர ‘ஏழாம் சுவை’, ‘ச்சிங் … Continue reading

Posted in விமர்சனம் | Leave a comment

அப்துல் கலாமுக்கு நினைவாலயம் – புகைப்படங்கள்


அப்துல் கலாமுக்கு நினைவாலயம் – புகைப்படங்கள் எளிய, கிராமப்புறப் பின்னணியில் சிறுபான்மை மதத்தவராய்ப் பிறந்த அப்துல் கலாம், எந்த ஒரு இளைஞரும் முன்னுதாரணமாய்க் கொள்ள வேண்டிய உயரிய பண்புகளுடன் வாழ்ந்தார். தன்னம்பிக்கை, கடின உழைப்பு, நன்னம்பிக்கை, அறிவுத் தேடல், விஞ்ஞானத்தில் பூரண ஈடுபாடு, தேசப் பற்று , பெரியன கனவு காணல் என பட்டியலிட்டுக் கொண்டே … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , , , , , , , | Leave a comment

ஜெயந்தி சங்கரின் ‘மிதந்திடும் சுயப்பிரதிமைகள்’ – சீன இலக்கியத்தின் ஆழ் தரிசனம்


ஜெயந்தி சங்கரின் ‘மிதந்திடும் சுயப்பிரதிமைகள்’ – சீன இலக்கியத்தின் ஆழ் தரிசனம் சத்யானந்தன் நம்பிக்கைகள், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் இலக்கியம் இவை ஒரு பண்பாட்டின் ஆக நெருங்கிய புரிதலுக்கு நம்மை இட்டுச் செல்பவை. சீனத்தின் வரலாறு, வாழ்க்கை முறை மற்றும் ‘கலாசாரப் புரட்சியால்’ சீனம் கண்ட பின்னடைவுகள் இவை யாவும் நமக்கு ஜெயந்தி சங்கரின் முதல் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

வாழ்வின் நிலையாமை மற்றும் மன்னிப்பின் மாண்பு பற்றிய காணொளி


 

Posted in காணொளி | Tagged , , | Leave a comment

தண்ணீரை நாம் காக்க வேண்டிய விழிப்புணர்வுக் காணொளி


பகிர்ந்த நண்பருக்கு நன்றி .

Posted in காணொளி | Tagged , , | Leave a comment