Monthly Archives: December 2013

மற்றுமொரு புத்தாண்டு 2014


மற்றுமொரு புத்தாண்டு 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் மற்ற எந்தக் கொண்டாட்டத்தையும் போலவே மகிழ்ச்சியான ஒரு பொழுதுக்கு மற்றொரு வாய்ப்பு. நம்பிக்கைகள் புத்துயிர் பெற, புதிய மைல்கல்களை நோக்கி நகர முனைப்புள்ளவருக்குக் காலம் காத்திருக்காது என்னும் ஒரு நினைவூட்டல் ஒரு ஆண்டு உதயமாகும் நேரம். சமீபத்தில் ‘டிஸ்கவரி’ தொலைக்காட்சியில் உயரப் பறக்கும் வாத்துக் கூட்டம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | 1 Comment

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு அஞ்சலி


இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு அஞ்சலி தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு என்ற கிராமத்தில் கடந்த 1938ம் ஆண்டு பிறந்தவர் நம்மாழ்வார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பட்டப்படிப்பை முடித்த அவர், 1963ம் ஆண்டு கோவில்பட்டியில் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது ரசாயன உரங்களால் மண்ணிற்கும், பயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | 1 Comment

காலம் > நான்


காலம் > நான் காலம் எப்போதும் நம்மை விட அதிக பலமுள்ளது. காலத்தின் ஓட்டத்தில் நம் முடிவுகளை நாம் மறு பரிசீலனை செய்கிறோம். மாற்றிக் கொள்கிறோம். புதிய நம்பிக்கைகளுடன் புதிய தடங்களில் பயணிக்கிறோம். 90களின் பிற்பகுதியில் இருந்தே இலக்கியம் எழுத்து என் மிக முக்கியமான பணி ஆனது. ஆனால் அது நிறைய நேரம் தேவைப்படும் ஒன்று. … Continue reading

Posted in நாட் குறிப்பு | Leave a comment

சுப்ரமணிய பாரதியாரின் வெளிவராத படைப்பு- கோயில் யானை


சுப்ரமணிய பாரதியாரின் வெளிவராத படைப்பு- கோயில் யானை தன்னை யானை தாக்கி உயிருக்குப் போராடிய படி படுக்கையில் இருந்த போது கூட பாரதியார் ஒரு நாடகத்தை எழுதியிருக்கிறார் என்பது மிகவும் ஆச்சரியப் பட வைக்கும் தன்மை. அவரது திறமை மிகவும் உச்ச கட்டத்தில் வெளிப்படும் படைப்பு இல்லை இது. அவரது வாழ்க்கைக் குறிப்பில் இருந்து அவர் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

மனுஷ்ய புத்திரனின் கவிதை “கல் மரம்”


மனுஷ்ய புத்திரனின் கவிதை “கல் மரம்” உயிர்மை டிசம்பர் 2013 இதழில் “கல் மரம் என்னும் கவிதையில் பெண்மை பற்றிய ஒரு நுட்பமான பதிவை மனுஷ்ய புத்திரன் செய்திருக்கிறார். தாவரவியல் பூங்காக்களில் அல்லது மிருகக் காட்சி சாலைகளில் ஏதேனும் ஒரு மூலையில் கல்மரம் என்று எழுதி வைத்திருப்பார்கள். அது கல்லா அல்லது மரமா என்று நாம் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்


2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் THE WEEK இந்தியாவின் தலை சிறந்த ஆங்கில வாரப் பத்திரிக்கைகளுள் ஒன்று. தமிழ் நாட்டைச் சேர்ந்த இளங்கோ 2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் (Man of the year 2013) என்னும் பாராட்டை அந்தப் பத்திரிக்கையின் ( 15.12.2013 இதழில்)அட்டைப் படத்துடன் பெற்றுள்ளார். ரசாயனப் படிப்பில் பொறியியல் பட்டதாரியான இளங்கோ … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

ஒரு முத்தத்தின் ஞாபகம்


ஒரு முத்தத்தின் ஞாபகம் தலித்துகளைப் பற்றிய பதிவுகள் – தலித் படைப்பாளிகளின் பதிவுகள் எவ்வளவு அபூர்வமானவையோ அவற்றை விடவும் அபூர்வமானவை மாற்றுத் திறனாளிகள் மற்றும் கொடிய நோய்க்குள்ளானோரின் வாழ்க்கை பற்றியவை. தீராத நோயினால் பாதிக்கப் பட்ட ஒருவருக்கும் கனவுகளும் நுட்பமான விழைவுகளும் இருக்க முடியும் இல்லையா? அவர்களின் ஆசை அபிலாஷைகள் கனவுகள் மற்றும் மென்மையான செய்திகள் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

சிறப்பான 10 பதிவுகள்-2013


சிறப்பான 10 பதிவுகள்-2013 TOP 10 -2013 என்னும் அடிப்படையில் என் பத்து பதிவுகளின் பட்டியலை வெளியிடும்படி என் மகளின் உத்தரவு. அதன் படி நான் கால அடிப்படையில் வரிசையாக 10 பதிவுகளைத் தருகிறேன். அதிக வாசிப்புக்கும் பாராட்டுக்கும் ஆனவை இவற்றுள் இரண்டோ மூன்றோ தான். எனவே இது என் தேர்வு. வாசகர் தேர்வு அல்ல. … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

திண்ணையின் இலக்கியத் தடம்-14


திண்ணையின் இலக்கியத் தடம்-14 சத்யானந்தன் நவம்பர் 4 2001 இதழ்:பெரியாரியம் – தத்துவத்தை அடையாளப் படுத்துதலும் நடைபெற வேண்டிய விவாதமும் – ஆய்வுக்கான முன்னுரை- ராஜன் குறை (நிறப்பிரிகை 1993)- பெரியார் சாதிகளை ஒழிப்பதற்கான முனைப்பில் தீர்மானமாக இருந்தார். மதம் மற்றும் வருணாசிரமப் பாரம்பரியம் மூலம் நால் வருணத்தைக் கட்டிக் காப்பவர்களை கடுமையாக எதிர்த்தார். இறுதி … Continue reading

Posted in திண்ணை | Tagged , , | Leave a comment

விதவைகள்- கேசவதேவ் சிறுகதை மற்றும் குட்டி ரேவதியின் கட்டுரை


விதவைகள்- கேசவதேவ் சிறுகதை மற்றும் குட்டி ரேவதியின் கட்டுரை ஊர் உறவு ஆகியோரால் புறக்கணிக்கப் பட்டவர்கள் பிருந்தாவன விதவைகள். பலவேறு வயதில் இவர்கள் தண்ணீர் பந்தல் போல வழிப்போக்கர்களுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்து அவர்கள் தரும் பணத்தை வைத்து மற்றும் பஜனைப் பாடல்களைக் கோவில்களில் பாடி பிரசாதம் வாங்கி உண்டு இப்படித் தான் உயிர் வாழ்கிறார்கள். … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | 2 Comments