Monthly Archives: June 2013

மருந்து நிறுவனங்களுக்கு ஐரோப்பியக் கூட்டமைப்பின் அபராதம்


மருந்து நிறுவனங்களுக்கு ஐரோப்பியக் கூட்டமைப்பின் அபராதம் ஏற்கனவே ஒரு பதிவில் நாம் மருந்து நிறுவனங்கள் தம் விருப்பப்படி எப்படி மருந்து விலையை நிர்ணயிக்கிறார்கள் என்பது குறித்து ஒரு பதிவு செய்திருந்தோம். அதன் முக்கியமான பகுதி கீழே: “மருத்துவர்களிடம் ஒரு நோயாளி போகும் போது விரும்புவதெல்லாம் சீக்கிரம் அந்த நோய் குணமாக வேண்டும் என்பதே. விலை அதிகமான … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

நீ உன் காத்தாடி பற்றியா பேசினாய்?


நீ உன் காத்தாடி பற்றியா பேசினாய்? ஒரு காத்தாடியின் மீதுள்ள படம் அல்லது வேலைப்பாடு யாருக்கும் புலப்படாது அதிகம் எழும்பும் முன் அதன் வண்ணம் தென்படலாம் நூலின் மீது அதை ஆயுதமாக்க என்ன பூசப்பட்டது எந்த நூல் ஆயுதம் என்பதும் யாருக்கும் தெரியாது அதை ஆட்டுவிப்பவர் தவிர நெசவுத்தறி நூல்கள் பாவில் ஆயுதமாவதில்லை பின்னர் வேறாக … Continue reading

Posted in கவிதை | Tagged , , , | Leave a comment

உணவுப் பொட்டலங்களின் மீது எச்சரிக்கை- இங்கிலாந்தும் ஐரோப்பாவும் விழித்துக் கொண்டன


உணவுப் பொட்டலங்களின் மீது எச்சரிக்கை- இங்கிலாந்தும் ஐரோப்பாவும் விழித்துக் கொண்டன உடனடி உணவுகள் விற்கும் போது அவற்றை அடைக்கும் பொட்டலங்கள் மீது எச்சரிக்கை இத்தனை காலமாக துண்டுச் சீட்டுக்களாக ஒட்டப் பட்டு வந்தன. இப்போது இதில் மாற்றம் கொண்டு வருகின்றன இங்கிலாந்தும் ஐரோப்பியக் கூட்டமைப்பும். உடலுக்கு அதிக எடை தரக்கூடிய அல்லது அதிக மாவுச்சத்து உடைய … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | 1 Comment

மன நோயை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படம் – ஆரோகணம்


(imaage courtesy:http://www.tamilstudios.com ) மன நோயை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படம் – ஆரோகணம் தொலைக்காட்சியில் அறிமுகமில்லாத நடிகர் நடிகைகளின் ஒரு படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ஒரு ஏழைக் குடும்பத்தில் தாயே எல்லாமும். அவருக்கு திருமண வயதில் ஒரு மகள். பதின்களில் ஒரு மகன். காய்கறிகள் விற்பவராக உழைத்து அவர் மகளின் திருமண ஏற்பாட்டையும் செய்து விடுகிறார். … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment

போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 25


போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 25 சத்யானந்தன் வெகுகாலத்துக்கு முன் பராக்ரமன் என்று ஒரு அரசன் இருந்தான். பெயருக்கு ஏற்றாற்போல அவன் பராக்கிரமசாலியாக விளங்கினான். தந்தை அகால மரணமடைந்ததால் இள வயதிலேயே பட்டமேற்ற அவன் தனது உறவுப் பெரியவர்களான சித்தப்பா, பெரியப்பா ஆகியோரையோ, மூத்த மந்திரிகளையோ மதிக்கவில்லை. தன் மனம் போன … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , | Leave a comment

மனுஷ்ய புத்திரனின் சுவாசமும் சதுரமும்


மனுஷ்ய புத்திரனின் சுவாசமும் சதுரமும் தமிழ் இலக்கிய உலகில் கவிஞனாக மட்டுமே நீண்ட காலம் இயங்கி அற்புதமான கவிதைகளைப் படைத்தவர் படைப்பவர் மனுஷ்ய புத்திரன். என் கருத்தில் அவரது சுவாசமே கவிதை தான். ஆனால் பத்திரிக்கை தொடங்கியதிலிருந்து அல்லது ஒரு பதிப்பாசிரியராகவும் பத்திரிக்கை ஆசிரியராகவும் அவர் முன்னகர்ந்து சென்ற பிறகு அவரது கவிதைகள் நீண்ட இடைவெளிகளிலேயே … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

குபரா மற்றும் கென்ய பழங்குடிக் கதை – இரு சிறுகதைகள்


குபரா மற்றும் கென்ய பழங்குடிக் கதை – இரு சிறுகதைகள் இனிய உதயம் ஜூன் 2013 இதழ் இரண்டு அபூர்வமான சிறுகதைகளைத் தாங்கி வந்திருக்கிறது. ஒன்று குபராவின் சிறுகதை. மற்றொன்று கென்ய நாட்டின் பெண் எழுத்தாளரான ‘க்ரேஸ் ஏ.ஒகாட்’ டின் சிறுகதை. கென்ய சிறுகதை ‘மழை வந்தது’ நமக்கு கண்டிப்பாக அவதார் படத்தை நினைவு படுத்தும். … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

நாம் ஏன் தனிமையில் வாடுகிறோம்?


நாம் ஏன் தனிமையில் வாடுகிறோம்? அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஒரு செல்வந்த தனியார் பள்ளி மாணவர்  இந்த ஆண்டு தங்கள் பட்டம் பெறும் நாளில் யார் பேச வேண்டும் என்று தேர்வு செய்த போது, அவர்கள் Nipun மேத்தாவைத் தேர்ந்தெடுத்தார்கள். இது Nipun மேத்தாவின் பேச்சின் சுருக்கம்: படிப்பு முடிந்து நீங்கள் காலடி எடுத்து வைக்கும் உலகம் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | 1 Comment

விளையாட்டுத் துறை சாந்திக்கு தந்துள்ள ஆதரவு


விளையாட்டுத் துறை சாந்திக்கு தந்துள்ள ஆதரவு சாந்தி சௌந்தரராஜன் என்னும் ஓட்டப் பந்தய வீராங்கனை சென்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற பதக்கம் அவர் பெண்பாலர் என்னும் சோதனையில் தேறாததால் பறிக்கப் பட்டது. அவர் கூலித்தொழிலாளியாகக் காலம் தள்ளும் நிலைக்குத் தள்ளப் பட்டார். மத்திய அரசின் விளையாட்டுத்துறை ஆணையம் அவருக்கு பயிற்சியாளராகும் பட்டயப் படிப்புக்கு பெங்களூருவில் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

தோடர்களின் பூத்தையலுக்குக் காப்புரிமை


தோடர்களின் பூத்தையலுக்குக் காப்புரிமை நீலகிரிப் பழங்குடியினரான தோடர்களின் மொழியில் “புகுர்” என்னும் சொல்லுக்கு “பூ” என்று பொருள். காட்டுப்பூக்களில் பெரிய பூக்களில் சன்னமான மரப்பட்டைகளை வைத்து அவர்கள் பின்னிய அழகிய பூ வேலைப்பாடுகளைப் பல நூற்றாண்டுகளாக “புகுர்” என்று அவர்கள் அழைத்தனர். அந்தக் கலையை அவர்கள் துணிகளின் மீதும், கம்பளித் துணிகள் மீதும் பின்னாட்களில் பயன்படுத்தத் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment