Monthly Archives: December 2012

2012ல் அழியாத உலகம் 2013ல் விழித்தெழட்டும்


(image courtesy : 123rf.com) 2012ல் அழியாத உலகம் 2013ல் விழித்தெழட்டும் நல்வாழ்த்துக்கள்… இனிய புத்தாண்டு என்று உண்மையான அன்புடன் பல நல்லிதயங்கள் புத்தாண்டு வாழ்த்துக் கூறும் போது அன்புடன் நன்றி கூறுகிறோம். அதே சமயம் நல்ல வசதி வாய்ப்புள்ளவருக்குள் சம அந்தஸ்து என்னும் அடிப்படையில் பெரிதும் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்வதே மரபாக உள்ளது. நம்மிலும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , | Leave a comment

Hats off to Sonali Mukharjee and other posts


Hats off to Sonali Mukharjee and other posts Hats off to Sonali Mukharjee – http://wp.me/p1fjZ6-vx Vaiko’s campaign against liquor – http://wp.me/p1fjZ6-vA Art knows no boundaries – http://wp.me/p1fjZ6-vD Kambar’s gift to Cheran – http://wp.me/p1fjZ6-vF Male chaunism a classic example – http://wp.me/p1fjZ6-vJContinue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment

டெல்லி பலாத்காரம் – சில கசப்பான பாடங்கள்


டெல்லி பலாத்காரம் – சில கசப்பான பாடங்கள் ஓடும் பஸ்ஸில் மாணவியை பலாத்காரம் செய்து அவரையும் அவரது நண்பனையும் ஓடும் பஸ்ஸில் இருந்து வெளியே வீசிய பேருந்து நிழல் பின்னணி உள்ளது. டெல்லியில் குற்றவாளிகள் நடத்தி வந்த பேருந்து சேவை தெற்கு டெல்லியில் இரண்டு பள்ளிகளுக்குக் குழந்தைகளை அழைத்துச் சென்ற பேருந்தாகும். அந்தப் பேருந்து உரிமம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

நேயத்தால் தாவரங்கள் மேலும் சக்தி பெறும்


நேயத்தால் தாவரங்கள் மேலும் சக்தி பெறும் அமெரிக்க தாவரவியல் விஞ்ஞானிகள் Dr Janet Braam of Rice University in Houston மற்றும் குழுவினர் ஒரு அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். அன்பான மிருதுவான தொடுகையைத் தாவரங்கள் உணர்வது மட்டுமல்ல, அதன் காரணமாக அதிக கிருமி எதிர்ப்பு சக்தி கொண்டவையாக மாறுகின்றன என்பதே அது. தொட்டாற் சிணுங்கி … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

ஆணாதிக்கப் பேச்சு ஒரு உதாரணம்


ஆணாதிக்கப் பேச்சு ஒரு உதாரணம் டெல்லியில் பாலியல் வன்முறையில் கோடூரமாகத் தாக்கப் பட்டு பலாத்காரம் செய்யப் பட்ட பெண் உயிருக்குப் போராடி வருகிறார். இதைக் கண்டித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினரும் குடியரசுத் தலைவரின் மகனுமான திரு.அபிஜித் முகர்ஜி, டெல்லியில் போராடும் பெண்கள் பலர் குழந்தைகளை வேடிக்கை காட்டுவதற்காக அழைத்து வந்திருப்பதாகவும், பற்கள் பளபளக்கும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

சேர மன்னனுக்கு கம்பர் தந்த பரிசு


சேர மன்னனுக்கு கம்பர் தந்த பரிசு அந்திமக் காலத்தில் தாம் வழிபட்ட சரஸ்வதியின் சிலை (கற்சிலை) பாதுக்காக்கப் பட வேண்டும் என்னும் எண்ணம் கம்பருக்கு வந்தது. அதனால் அவர் அதை திருவிதாங்கூரை அப்போது ஆண்ட சேர மன்னனிடம் கொடுத்தார். அப்போது ஒவ்வொரு நவராத்திரியிலும் அதை வழிபட்டு விழாக்களும் எடுக்க வேண்டும் என்று வேண்டுகோளும் வைத்தார். பத்மநாபபுர … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

கலைக்கு மதமில்லை


கலைக்கு மதமில்லை ஹன்னா யாசீர் என்னும் +1 பள்ளி மாணவி கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர். முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்ற இவர் கேரளா மற்றும் வெளி மாநிலங்களில் 70க்கும் மேற்பட்ட கச்சேரிகளைச் செய்துள்ளார். தமிழ்நாட்டின் (அமரரான) ஷேக் சின்ன மௌலானாவையும், கேரளாவின் யேசுதாஸையும்  நினைவு படுத்துகிறார் இவர். கலைக்கும் இசைக்கும் மதம் இல்லை. மதம் என்னும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

வைகோ அவர்களின் நடைபயணம் உண்மையான மறுமலர்ச்சியை நோக்கி


வைகோ அவர்களின் நடைபயணம் உண்மையான மறுமலர்ச்சியை நோக்கி மதுவிலக்குக்கு ஆதரவு திரட்ட, முதலில் திருநெல்வேலியிலிருந்து மதுரை வரை நடைபயணம் மேற்கொண்டார் வைகோ. இப்போது காஞ்சிபுரம், ஈரோடு, விழுப்புரம் ஆகிய பகுதிகளிலும் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். இளைஞர்களுக்கும் வயதான ஆண்களில் பெரும் பகுதியினருக்கும் மதுவிலக்கில் ஆர்வமில்லாதது மட்டுமல்ல, இவரது பிரசாரம் மனதுள் எரிச்சலையே ஏற்படுத்தும். எனவே அரசியல் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , | Leave a comment

தலைவணங்க வேண்டிய தன்னப்பிக்கைப் பெண்- சோனாலி முகர்ஜி


தலைவணங்க வேண்டிய தன்னப்பிக்கைப் பெண்- சோனாலி முகர்ஜி ஒன்பது வருடங்களுக்கு முன் கல்லூரி மாணவி சோனாலி முகர்ஜி மூன்று பொறுக்கி இளைஞர்களின் வெறிச் செயலால் பாதிக்கப் பட்டவர். போகும் வழியில் அவரைச் சீண்டிக் கொண்டிருந்த போது கண்டித்து வாக்குவாதம் செய்த அவரைப் பழி தீர்க்க வீட்டில் புகுந்து முகத்தின் மீது அமிலத்தை வீசினர் அந்தக் கயவர்கள். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , | Leave a comment

“கையில்லை காலில்லை – கவலையில்லை” -மற்றும் சில பதிவுகள்


“No Hands No Limbs – No worries” and other posts “No Hands No Limbs – No worries” – http://wp.me/p1fjZ6-v4 Father please fogive that madam – http://wp.me/p1fjZ6-v6 WHO approves Indian vaccine – http://wp.me/p1fjZ6-v8 No security for women in national capital? – … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment