Monthly Archives: November 2013

நல்ல காலம் பொறக்குதா?


நல்ல காலம் பொறக்குதா? அண்ணா சாலை (மவுண்ட் ரோட்) சென்னையில் இந்த காட்சியை அண்ணா சிலை அருகே பார்த்த போது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது. பாதாள சாக்கடை அடைப்பை இயந்திரத்தின் மூலம் அகற்றிக் கொண்டிருந்தார்கள். இத்தகைய இயந்திரம் பாதாள சாக்கடை இருக்கும் ஊர்கள் எல்லாவற்றிலும் ஒன்றுக்கு இரண்டாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சென்னையில் பல … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | 1 Comment

தாலிபானின் முகமும் நம் முகமூடியும்


தாலிபானின் முகமும் நம் முகமூடியும் பாகிஸ்தான் தொலைக்காட்சிகளுள் ஒன்றும் சில ஊடகங்களும் சச்சினை வாழ்த்தியும் புகழ்ந்தும் எழுதியதை எதிர்த்து தாலிபான் ஊடகங்களில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. தாலிபான் “தியாகி”களைப் போற்றாமல் சச்சினைப் போற்றும் போது அவரை விளையாட்டு வீரர் என்னும் அடிப்படையில் அணுகும் போது மதத்தின் மீது கொண்ட அர்ப்பணிப்பு என்னும் அடிப்படையில் தாலிபான் உறுப்பினர்களை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | 1 Comment

இரண்டு முறை ஐநாவில் உரையாற்றிய மாற்றுத் திறனாளி மாணவி


முறை ஐநாவில் உரையாற்றிய மாற்றுத் திறனாளி மாணவி சுவர்ணலட்சுமிக்குப் பிறவியிலியே பார்க்கும் திறன் இல்லை. அவர் பெற்றோர் அவர் அதைக் கடந்து கல்வி பயில முனைந்து அதில் வெற்றி கண்டனர். நல்ல மதிப்பெண்களுடன் அருமையாகப் படிக்கும் மாணவி அவர். CHILDREN’S PARLIAMENT என்னும் தன்னார்வ அமைப்பு மாணவர்களுக்கு ஜனநாயக நடைமுறைகள் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

திண்ணையின் இலக்கியத்தடம் -10


திண்ணையின் இலக்கியத்தடம் -10 சத்யானந்தன் மார்ச் 4 2001 இதழ்: தாலிபான் செய்யும் புத்தர் சிலை உடைப்பு சரிதான்- சின்னக் கருப்பன் -தாலிபான் பார்வையில் சிலை உடைப்பு முஸ்லிம்களின் மதக் கடமை என்றால் நாம் யார் அதைக் கேட்க? (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20103041&edition_id=20010304&format=html ) இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- அமெரிக்காவின் எம் ஐ டி பல்கலைக் … Continue reading

Posted in திண்ணை | Tagged , , | Leave a comment

தாய் தந்தையரை கவனிக்காதவன் வில்லனா?


தாய் தந்தையரை கவனிக்காதவன் வில்லனா? 90 வயதுக்கும் மேலே முதியவரான தந்தையைக் கைவிட்ட மகன் கைது என்னும் செய்தியைப் படித்தேன். இது முதல் தடவை அல்ல. பல முறை பல வழக்குகளில் மகன்கள் கைதாகி உள்ளனர். இது அரசாங்கம் முதியவர்களின் மீது காட்டும் பரிவைக் கண்டிப்பாக உணர்த்துகிறது. மக்களின் பேராதரவு இதற்கு உண்டு என்பதிலும் ஐயமில்லை. … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | 1 Comment

பாலியல் வன்முறை அதிகரித்து விட்டதா?


பாலியல் வன்முறை அதிகரித்து விட்டதா? கண்டிப்பாக இல்லை. ஆனால் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் தைரியமாக புகார் செய்வது அதிகரித்து விட்டது. ஒரு நீதிபதியோ, மந்திரியோ அல்லது பெரிய பத்திரிக்கை மற்றும் ஊடக ஆசிரியரோ இனி தப்ப முடியாது. ஏன்? முன்னாள் ஜனாதிபதியிடம் அவரது மகன் நீதிக்காகப் போராடினார். இப்படியாக இந்தியாவில் பெண்கள் தம் மீது … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

கேரள மக்களின் பசுமை விழிப்புணர்வு முன்னுதாரணமானது


கேரள மக்களின் பசுமை விழிப்புணர்வு முன்னுதாரணமானது கஸ்தூரி ரங்கன் கமிட்டி அறிக்கை என்று ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தாது வளங்கங்களை சுரங்கம் தோண்டி எடுக்க அனுமதிப்பது மற்றும் கட்டிடம் கட்ட அனுமதிப்பது தொடர்பான ஆய்வறிக்கை இது. அறிக்கையில் சுரங்கங்களுக்கும் கட்டிடங்களுக்கும் அனுமதி தரலாம் என்னும் பரிந்துரை உள்ளது. பழங்குடியினர், … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

பெரியார் -அன்னா ஹஸாரே ஒரு முக்கிய ஒற்றுமை


பெரியார் -அன்னா ஹஸாரே ஒரு முக்கிய ஒற்றுமை அன்னா ஹஸாரே அவர்கள் “ஆம் ஆத்மி” என்னும் கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் தமது பெயரை டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன் படுத்தக் கூடாது என்று தடை விதித்து தாம் அரசியலுக்கு அப்பாற் பட்டவர் என்று மீண்டும் நிலைநாட்டியுள்ளார். இது எனக்கு பெரியாரையே நினைவு படுத்தியது. … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

திண்ணையின் இலக்கியத் தடம் -9


திண்ணையின் இலக்கியத் தடம் -9 சத்யானந்தன் ஜனவரி 2001 இதழ்: கட்டுரைகள்: தலித் உளவியல் – கருத்தம்மா – அரசியல் கட்சிகளும் மேல் சாதியினரும் காட்டும் மரியாதையில்லாத அடித்தளமான இடத்தை தலித்துகள் ஏற்றுக்கொள்ளூம் மனநிலையிலேயே இருத்தி வைக்கப் பட்டு விட்டனர். இதிலிருந்து விடுபட வேண்டும். வர்க்கப் போராட்டம் என்று பேசும் கட்சிகள் சமூக நீதி என்று … Continue reading

Posted in திண்ணை | Tagged , , | Leave a comment

விக்னேஷ்வரன் அளித்துள்ள பேட்டி


தி ஹிந்து நாளேட்டில் விக்னேஷ்வரன் அளித்துள்ள பேட்டி இலங்கைத் தமிழர்களைப் பற்றி நம் அரசியல்வாதிகள் மிகவும் உணர்ச்சி பூர்வமாகக் கொந்தளிக்கும் நிலையிலிருந்து முற்றிலும் மாறு பட்டதாக உள்ளது. எடுத்துக் காட்டாக, தமிழ் ஈழம், தமிழ் நாட்டு மீனவர் பற்றிய கருத்துக்களைப் பார்ப்போம்: “ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு” என்பது உங்கள் நிலைப்பாடாக உள்ளது. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | 2 Comments