Monthly Archives: August 2013

டால்சம் – கொரிய முகமூடி நாடகக் கலை


டால்சம் – கொரிய முகமூடி நாடகக் கலை கொரிய யூகமான கிபி பத்தாம் நூற்றாண்டில் இருந்து பதினாலாம் நூற்றாண்டு வரையான காலத்தில் ஒரு தச்சன் தன் வேலைகளில் மூழ்கி இருந்த போது ஒரு தெய்வீக சக்தி அவன் முன் வந்து “பன்னிரண்டு வித்தியாசமான உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கும் முகமூடிகளைச் செய்- அந்தப் பணி முடியும் வரை நீ யார் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

கோடையில் ஒரு மழை – கொரிய சிறுகதை


  கோடையில் ஒரு மழை – கொரிய சிறுகதை திசை எட்டும் ஜூலை-செப்டம்பர் 2013 இதழில் ஹ்வாங்க கன் வன் எழுதிய கோடையில் ஒரு மழை என்னும் சிறுகதை ச.ஆறுமுகம் மொழிபெயர்ப்பில் வெளியாகி உள்ளது. ஒரு சிறுவனுக்கும் சிறுமிக்கும் இடையே உள்ள கள்ளங்கபடமற்ற நட்பு பற்றிய கதை இது. மலைப் புறத்தில் அவள் பள்ளத்திலும் அவன் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

புத்தகப் புழுவாக இருக்க முடியாமற் போனது


  புத்தகப் புழுவாக இருக்க முடியாமற் போனது எஸ். ராமகிருஷ்ணன் “வாழ்வின் சில உன்னதங்கள்” என்னும் விட்டல் ராவின் புத்தகத்தை விமர்சித்து எழுதியுள்ள கட்டுரையில் புத்தகங்களைத் தேடித் தேடித் தாம் வாங்கிய அனுபவங்களை நினைவு கூர்ந்துள்ளார். இது மனதில் ஆழமாகத் தழும்பாகிப் போன ஒரு காயத்தை நினைவு படுத்துகிறது. மூர் மார்க்கெட், திருவல்லிக்கேணி நடைபாதை, மைலாப்பூர் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

வலி – ந.பிச்சமூர்த்தியின் சிறுகதை


வலி – ந.பிச்சமூர்த்தியின் சிறுகதை தமிழ் இலக்கியம் மரபுக் கவிதையில் இருந்து புதுக்கவிதையை இலக்கியம் என்று வரித்துக் கொள்ளும் கால கட்டத்தில் இயங்கிய முக்கியமான கவிஞர் ந.பிச்சமூர்த்தி. அவர் தம் குடும்ப வாழ்க்கைப் பொறுப்புக்களால் பல முறை வருடக் கணக்கில் எழுதுவதையே நிறுதியவர். இன்று எழுதுபவர்கள் பின்னோக்கிப் பார்க்கும் போது ஒரு கரடு முரடான பாதை … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , | Leave a comment

என்று மறையும் இந்தக் கேவல மனப்பான்மை?


(Image Courtesy:http://worldarchery.smugmug.com) என்று மறையும் இந்தக் கேவல மனப்பான்மை? 25.8.2013 அன்று போலந்து நாட்டில் ஒரு மிகப் பெரிய சாதனையை வில்வித்தையில் மூன்று வீராங்கனைகள் நிகழ்த்தினர். அவர்கள் குழுவாக வில்வித்தையில் உலக அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர். 27ம் தேதி அவர்கள் டெல்லி வந்து சேர்ந்த போது அவர்களை வரவேற்க … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment

நரேந்திர டபோல்கர் என்னும் மாவீரருக்கு அஞ்சலி


  நரேந்திர டபோல்கர் அடிப்படையில் மருத்துவர். பத்து வருடங்களுக்கு மேல் மருத்துவராகப் பணியாற்றிய பிறகு, சமூகப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். 80களில் “ஒரு கிராமம்- ஒரு கிணறு” என்னும் போராட்டம் மகாராஷ்டிராவில் பாபா ஆதவா என்பவரால் நடத்தப் பட்ட போது அதில் தம்மை இணைத்துக் கொண்டு சமூக நீதிக்காக, தீண்டாமையை எதிர்ப்பதில் ஈடுபட்டார். பின்னர் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , | 1 Comment

இலவசமா? மேம்பட்ட வருமானமும் வாழ்க்கைத் தரமுமா?


இலவசமா? மேம்பட்ட வருமானமும் வாழ்க்கைத் தரமுமா? “ஒரு ஏழைக்கு ஒரு மீனைக் கொடுத்தால் ஒரு வேளைப் பசி தீரும். அவருக்கே மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தால் அவருக்கு நிரந்தர உணவுக்கான வழியை அவரே தேடிக் கொள்வார்” என்பது அனைவரும் அறிந்த ஒரு ஆழ்ந்த பொருளுள்ள பழமொழி. ஒவ்வொரு மாநிலத்திலும் சிறிதும் பெரிதுமாக இருந்த இலவசம் இப்போது … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment

சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 34


  சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 34 சத்யானந்தன் புத்தர் தியானத்திலாழ்ந்திருந்தார். மிகவும் சிரமப் பட்டுக் கண்விழித்த ஆனந்தன் இருவருக்கெனப் பெரிது பட்டிருந்த குடிலெங்கும் இருளடைந்து கிடப்பதைக் கண்டார். எழுந்து பெரிய அகலுக்கு எண்ணை ஊற்றி விளக்கேற்ற வேண்டும். ஒருக்களித்து எழுந்திருக்க முயன்றார். முடியவில்லை. காய்ச்சலின் வீச்சு அதிகமாயிருந்தது. … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , | Leave a comment

நகல்கள் இயலாத போது


நகல்கள் இயலாத போது உள்ளே துள்ளுவது என்ன என்று விளங்காத ஒரு சாக்கு மூட்டையாக நின்று விட்டது கனவு முன்னிரவில் முளைத்த கவிதைகளை விழுங்கிய பின்னிரவின் போக்கில் மாற்றமே இல்லை மழையோ வெய்யிலோ வளாக வாகன சிறைக்காட்பட்டு வானவில் காண்பதே நிகழாமற் போனது எழுத்தில் ஏற்றாததால் ஏலம் போகும் கனவுகளில் எனது எது தெரியவில்லை வாகனக் … Continue reading

Posted in கவிதை | Tagged , , | Leave a comment

எதிர்பார்ப்புடன் ஒரு பாராட்டு


எதிர்பார்ப்புடன் ஒரு பாராட்டு திருவண்ணாமலையில் ஒரு மருத்துவக் கல்லூரி அதுவும் அரசுக் கல்லூரி வருவது ஒன்றும் சாதாரணமான விஷயம் இல்லை. அதை தமிழக முதல்வர் சென்னையில் இருந்தே துவங்கி வைத்திருக்கிறார். பல திட்டங்களை அரசுகள் இவ்வாறு துவக்குவதும் காணொளி மூலம் கூட்டம் போடாமலயே விவாதங்கள் செய்வதும் அரசு தரப்பில் கிட்டத்தட்ட நடைமுறையாகி இருக்கிறது. இது மிகவும் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment