Monthly Archives: September 2016

மௌனியின் பேரக் குழந்தைக்கே அவர் எழுத்தாளர் என்பது தெரியாது- சாருநிவேதிதா


மௌனியின் பேரக் குழந்தைக்கே அவர் எழுத்தாளர் என்பது தெரியாது- சாருநிவேதிதா தமிழ் ஹிந்துவில் சாரு நிவேதிதா எழுதியுள்ள ஒரு பதிவுக்கான இணைப்பு ——— இது. தற்செயலாக மௌனியின் கொள்ளுப் பேத்தியை சந்தித்த போது அந்தக் குழந்தைக்கு மௌனி என்னும் மிகப் பெரிய இலக்கிய ஆளுமை தனது மூதாதையர் என்பது தெரியவில்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார். இதற்கான … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் – ஓர் எதிர்வினை


ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் – ஓர் எதிர்வினை ஜெயமோகனுக்கு சிங்கப்பூரில் வசிக்கும் ஒரு தீவிர வாசகி உமாஸ்ரீ எழுதிய கடிதத்தை (அவருடைய இணைய தளத்தில் உள்ளபடி) கீழே தருகிறேன்: பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு அன்பான வணக்கம். வெண்முரசின் பல்லாயிரக்கணக்கான எளிய வாசகர்களுள் ஒருத்தி நான். அது குறித்துதான் முதன்முதலில் உங்களுக்கு மிக நீண்டதொரு கடிதம் … Continue reading

Posted in Uncategorized | Tagged | Leave a comment

தலைமைக் குணம் பற்றிய வாட்ஸ் அப் புகைப்படம்


பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி

Posted in காணொளி, Uncategorized | Tagged | Leave a comment

ரசித்த வாட்ஸ் அப் புகைப்படம்


பகிர்ந்த வாட்ஸ் அப் நண்பர்களுக்கு நன்றி

Posted in காணொளி | Tagged | Leave a comment

சேர சோழ பாண்டிய பல்லவர் அமைத்த நீர்நிலைகள் போனதெங்கே?- தினமணி


சேர சோழ பாண்டிய பல்லவர் அமைத்த நீர்நிலைகள் போனதெங்கே?- தினமணி கட்டுரை என்னுடைய இணைய தளத்தில் மற்றும் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்று நூறு முறைகள் கூடத் திரும்பத் திரும்பப் பல சமூக ஆர்வலர்கள் கேட்கும் கேள்விகள் இவை. ஏன் நாம் சிறிய பெரிய நீர்நிலைகளைத் தூர்த்தோம்? ஆக்கிரமித்து வருகிறோம்? எஞ்சியுள்ளவற்றை நாம் ஏன் தூரெடுத்துப் பேணவில்லை? … Continue reading

Posted in நாட் குறிப்பு, Uncategorized | Tagged | Leave a comment

ரகித்த கருத்துச் சித்திரம் – தமிழ் ஹிந்து


(image courtesy:tamil.thehindu.com)

Posted in காணொளி, Uncategorized | Tagged | Leave a comment

பாரா ஒலிம்பிக் வீரர்கள் சாதனையைப் பாராட்ட ஏன் மனத்தடை? – தினமணி தலையங்கம்


பாரா ஒலிம்பிக் வீரர்கள் சாதனையைப் பாராட்ட ஏன் மனத்தடை? – தினமணி தலையங்கம் சிந்து, சாட்சி ஆகிய நல்ல உடலமைப்பு உள்ள வீரர்கள் நமக்குத் தந்த பெருமை போற்றுதற்குரியது. மாற்றுச் சிந்தனை ஏதுமில்லை. அடுத்து வந்த ‘பாரா’ ஒலிம்பிக்கில் வென்றுள்ள மாரியப்பன் உட்பட்ட வீரர்கள் பற்றிய தினமணியின் இந்தப் பத்தி சிந்தனைக்குரியது: ——————————- தங்கவேலு மாரியப்பன் … Continue reading

Posted in நாட் குறிப்பு, Uncategorized | Tagged | Leave a comment

வறுமையையும் உடல் ஊனத்தையும் தாண்டிய மாரியப்பனின் சாதனை


வறுமையையும் உடல் ஊனத்தையும் தாண்டிய மாரியப்பனின் சாதனை வறிய பின்னணியும், உடல் ஊனமும் தன்னைத் தளர விடாமல் தன்னம்பிக்கையும் போர்க்குணமுமாக ‘மாற்றுத் திறனாளிகள்’ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனின் சாதனை சிந்து, சாட்சி போன்றவர்களின் சாதனையை விட ஒரு படி மேலானது. பாதம் இல்லாத ஒரு காலை அவர் விந்தியபடி ஓடிவந்து உயரம் தாண்டும் … Continue reading

Posted in நாட் குறிப்பு, Uncategorized | Tagged | Leave a comment

குற்றமே தண்டனை திரைப்படம் – ஆழமில்லாத அழுத்தம்


குற்றமே தண்டனை திரைப்படம் – ஆழமில்லாத அழுத்தம் குற்றமே தண்டனையின் பலம் பாத்திரப்படைப்பில், திரைக்கதையில் செலுத்தி இருக்கும் கவனம். எடுத்துக் கொண்ட கருவைக் கையாளுவதில் நேர்த்தி எல்லாமே இருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் ஆகச் சிறந்த வெற்றியாக நான் கருதுவது நுட்பமாகச் சொல்லப்பட்ட விஷயங்கள். ஒரு இளம் பெண்ணின் மரணம் அவள் சம்பந்தப் பட்ட மூன்று ஆண்களுக்குள் … Continue reading

Posted in சினிமா விமர்சனம்., Uncategorized | Tagged | Leave a comment

காத்யாயனி


(ஜூன் 2016 இதழில் வெளியிட்ட குமுதம் ‘தீராநதி’ இதழுக்கு நன்றி) காத்யாயனி சத்யானந்தன் மூன்றடுக்கு சயன வசதியில் வழக்கம் போல் நான் மேற்தட்டுப் படுக்கையை முன்பதிவு செய்திருந்தேன். அக்டோபர் மாதமானாலும் பெட்டிக்குள் வெப்பம் கணிசமாயிருந்தது. பயணப் பெட்டிகளை இருக்கைக்குக் கீழே இடம் பார்த்து வைக்கும் பரபரப்பு – சந்தடி, வழியனுப்ப வந்தோரின் உரத்த கரிசனம், இளசுகளின் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , | Leave a comment