Monthly Archives: January 2015

சமூக வலைத்தளங்கள் வழியில் செய்தித் தாள்கள்


சமூக வலைத்தளங்கள் வழியில் செய்தித் தாள்கள் சமூகவலைத்தளங்கள் மற்றும் ‘வாட்ஸ் அப் ‘ போன்ற தொடர்பு செயலிகள் இவற்றில் பல சில்லறை விஷயங்கள் எளிதாகப் பலரின் கருத்தைக் கவர்வதைக் காணலாம். சினிமா வதந்திகள் , துணுக்குகள், நகைச்சுவை, அரசியல் என்று அதைப் பிரிப்பவர் எந்த மனநிலையில் இருந்தாலும் ரசிக்கவோ மனதில் கொள்ளவோ எதுவுமே இல்லாமல் இருக்கும். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

கைதிகள் மனம் திருந்த ஊக்கப் படுத்தும் தமிழகக் காவல்துறையின் நட்புக் கரம்


கைதிகள் மனம் திருந்த ஊக்கப் படுத்தும் தமிழகக் காவல்துறையின் நட்புக் கரம் குடியரசு தின விழாவில் சிறையில் இருந்து விடுதலையாகித் திருந்தி, சாதாரண வாழ்க்கை வாழும் பல முன்னாள் குற்றவாளிகள் கௌரவிக்கப் பட்ட செய்தியை ஊடகங்களில் பார்த்தேன். சென்னை , திருச்சி உட்படப் பல சிறைச் சாலைகளில் நடந்த விழாக்களில் , திருந்தி வாழும் பலர் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment

தொந்தரவு


தொந்தரவு சத்யானந்தன் தன் வண்டியைப் பல தளங்கள் தாண்டி நிறுத்தத் தெரியாது விலைப் பட்டையைப் பார்க்காமல் தேர்வு செய்ய மாட்டார் விற்கும் உணவுகளில் எதுவும் அவரால் ஜீரணிக்க முடியாது தான் செல்ல வேண்டிய தளத்துக்கான வழியைக் கேட்டு இளவயதினரின் இனிய பொழுதைக் கெடுப்பார் எழுதாத விதியாக ராட்சத வணிக வளாகத்தில் இல்லை ஒரு முதியவருக்கு இடம் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged , | Leave a comment

இருப்பவர்கள், இறந்தவர்கள் – எம்.முகுந்தன் சிறுகதை


இருப்பவர்கள், இறந்தவர்கள் – எம்.முகுந்தன் சிறுகதை எம்.முகுந்தன் சிறுகதை “இருப்பவர்கள், இறந்தவர்கள்” மலையாளத்திலிருந்து மொழிபெயர்க்கப் பட்டு இனிய உதயம் ஜனவரி 2015 இதழில் வந்துள்ளது. எந்த ஒரு தருணத்திலும் ஒருவரின் சாவு நம்மால் ஏற்க முடியாததாகவே இருக்கிறது. அது அவருக்கோ அல்லது தனக்கோ எப்போதுமே நடக்கக் கூடாது என்னும் விருப்பமே காரணம். அதுவும் இளவயதில் ஒருவர் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

மக்ஹன் சிங்கின் மரணம்- பத்மநாபன் சிறுகதை


மக்ஹன் சிங்கின் மரணம்- பத்மநாபன் சிறுகதை மலையாள எழுத்தாளர் டி.பத்மாநாபனின் சிறுகதை மக்ஹன் சிங்கின் மரணம் ஜனவரி 2015 ‘இனிய உதயம்’ இதழில் சுராவின் மொழிபெயர்ப்பாக வெளிவந்துள்ளது. 1948ல் இந்திய பாகிஸ்தான் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் வேளை. பஞ்சாப் , ஜம்மு பகுதிகளைச் சேர்ந்த பலரையும் தேசப் பிரிவினையின் போது நடந்த படுகொலைகளும் பாலியல் பலாத்காரங்களும் … Continue reading

Posted in திருக்குறள், விமர்சனம் | Tagged | Leave a comment

டெல்லியில் மோத இருக்கும் இரண்டு கருப்பு ஆடுகள்


திண்ணை இணைய தளத்தில் 18.1.2015 இதழில் வெளியான கட்டுரை டெல்லியில் மோத இருக்கும் இரண்டு கருப்பு ஆடுகள் சத்யானந்தன் அன்னா ஹஸாரே 30 ஆண்டுகளுக்கும் முன்பாக ரானேஜி காவ் சிந்தி என்னும் தனது கிராமத்தை மேம்படுத்துவதில் இயற்கை விவசாயம், சிறு நீர்த்தேக்கங்கள் எனத் தம் பொது வாழ்க்கையைத் துவங்கினார். மகாராஷ்டிர அரசில் ஊழலைக் களைய பல … Continue reading

Posted in திண்ணை | Tagged , , , | Leave a comment

LEONARD TEOன் TAIKO DRUMMING இசை


டிடி பாரதி தொலைக்காட்சியில் சத்தீஸ்கட் மாநிலம் சிர்பூரில் நடைபெறும் இசை விழாவின் நேரடி ஒளிபரப்பை 17.1.15 இரவு ரசித்துக் கொண்டிருந்த போது ஒரு இன்ப அதிர்ச்சி. ஜப்பானிய இசைக்கலைஞர் லியோனார்ட் டியோவின் டிரம் இசை என்று அறிவித்தார்கள். ஜப்பானிய இசை நான் கேட்டதே இல்லை. மிகவும் வித்தியாசமான பெரிய டிரம். அது ஒரு பக்கம் மட்டும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment

இரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தை ஐந்தாம் வகுப்பு மாணவனால் படிக்க முடியவில்லை


இரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தை ஐந்தாம் வகுப்பு மாணவனால் படிக்க முடியவில்லை ASER (The Annual Status of Education Report) என்னும் தன்னார்வ அமைப்பு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவரின் கல்வித் திறன் பற்றிய ஒரு கள ஆய்வை வருடா வருடம் நடத்துகிறது. தோராயமாக, தமிழ் நாட்டில் இரண்டில் ஒரு ஐந்தாம் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , | 2 Comments

முடிவிலியின் கண்கள்- யுவனின் நவீன பின் நவீன விளிம்பு நாவல்


முடிவிலியின் கண்கள்- யுவனின் நவீன பின் நவீன விளிம்பு நாவல் காலச்சுவடு ஜனவரி 2015 இதழில் யுவன் சந்திரசேகரின் குறு நாவல் வந்துள்ளது. நவீனத்துவத்தின் விளிம்பில் பின் நவீனத்துவக் கூறுகளுடான குறுநாவல் இது. கதை சொல்லி அத்தியாயங்களின் இடைப்பட்டு கதையை விளக்கும் தொனியில் எழுதப்பட்டுள்ளது. ஒரு நாவல் அல்லது குறு நாவலின் அடுத்தடுத்த அத்தியாயங்களின் இடைப்பட்டு … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

ஆட்டோ ஓட்டுனருக்கு வயதாகி விட்டதா?


ஆட்டோ ஓட்டுனருக்கு வயதாகி விட்டதா? ஆறு மண் தொட்டி (நடுத்தர அளவு) இரண்டு மூட்டை மண் (சிறிய மூட்டை 20 கிலோ இருக்கும்). இவற்றுடன் அடையாறு (மலர் மருத்துவமனை அருகில்) பண்ணை ஒன்றிலிருந்து திருவான்மியூர் போக நான் ஆட்டோவை ஏற்பாடு செய்தேன். 120 ரூபாய் கேட்டார் ஓட்டுனர் கூசாமல். நான் 100 ரூபாய்க்கு மட்டுமே பேரம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | 1 Comment