Category Archives: நாவல்

44வது புத்தகக் கண்காட்சி ஸ்டால் 10 & 11 ஜூரோ டிகிரி


44வது சென்னைபுத்தகக் காட்சி 2021க்கு வரும் புது வெளியீடுகள் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் ஸ்டால் நம்பர் 10 & 11 எனது இரு நூல்களை வெளியிடும் ஜீரோ டிகிரி பப்ளிஷிங் பதிப்பகத்தருக்கு நன்றி. ஜூரோ டிகிரி பதிப்பக மற்ற வெளியீடுகளுக்கான இணைப்பு — இது.

Posted in நாவல் | Tagged , , | Leave a comment

புதுபஸ்டாண்ட் நாவல் பற்றிய எனது அறிமுகக் காணொளி


புது பஸ்டாண்ட் நாவல் பற்றி நான் அறிமுகமாய்ச் செய்திருக்கும் ஒரு காணொளி யூடியூபில் காணக் கிடைக்கிறது. அதற்கான இணைப்பு ————————-இது.

Posted in காணொளி, நாவல் | Tagged , , , , , , , | Leave a comment

புது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020


அரங்க எண் 376 & 377 ஜூரோ டிகிரி பப்ளிஷிங் பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கும் புது பஸ்டாண்ட் நாவல் தமிழில் இது வரை தொடப்படாத கருவைக் கொண்ட நவீன நாவல். உருவம் உள்ளடக்கம் இரண்டும் புதியவை. கண்காட்சியில் வைத்து என்னை சந்திக்க விரும்புவோர் புத்தகம் வாங்கும் தினத்தில் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். கண்டிப்பாக சந்திப்போம். sathyanandhan.mail@gmail.com

Posted in நாவல் | Tagged , , , , | Leave a comment

புது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்


சமகாலம், சரித்திர காலம் மற்றும் வருங்காலம் ஆகிய மூன்றும் செறிவுடன் பின்னி நம் சமூகத்தின் அரசு சார்ந்த பிம்பத்தை கலையாய் வடித்துள்ள நாவல் ’புது பஸ்டாண்ட்’. இது அமேசானில் வெளிவந்து விட்டது. அதற்கான இணைப்பு —————இது. சென்னை புத்தகக் கண்காட்சியில் ஸ்டான் எண்கள் 376 & 377 ஜீரோ டிகிரி பதிப்பகத்தாரிடம் நேரிலும் வாங்கலாம். வாசகர்களின் … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , , , , , , , , | Leave a comment

எனது நாவல் ‘புது பஸ்டாண்ட்’ சென்னை புத்தகக் கண்காட்சியில்


Posted in நாவல் | Tagged , , , , , , , , | Comments Off on எனது நாவல் ‘புது பஸ்டாண்ட்’ சென்னை புத்தகக் கண்காட்சியில்

கிழக்கு பதிப்பகம் வெளியீடு என் மொழிபெயர்ப்பு நாவல் துறவி


பதிப்பகத்தாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.  

Posted in நாவல், Uncategorized | Tagged , , | Leave a comment

கிழக்கு பதிப்பகம் வெளியீடு என் நாவல் விக்கிரகம்


பதிப்பகத்தாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

Posted in நாவல் | Tagged , , | Leave a comment

கிழக்கு பதிப்பக வெளியீட்டில் என் இரண்டு நாவல்கள்


முள்வெளி  (நாவல்) அறைக்கதவைத் தாழிட்டுக் கொண்டால் அது ஒருவரின் சின்னஞ்சிறு உலகம்.  அண்டசராசரம் என்பது பிரம்மாண்டம். மானுடம், உயிரினங்கள்,பிரபஞ்சம் யாவற்றின் இயங்குதலில் பொதுவாக இருப்பது காலம் ஒன்றே.  அதை அளக்கும் கடிகார முட்கள் நம்மை இயக்குபவை என்பதுமாயைதான்.  ஆனால் அந்த முட்களின் இடைப்பட்ட ஒரு வெளியான வாழ்க்கையின் போராட்டம், புதிர்கள் நவீன இலக்கியத்தின்மையமாகின்றன‌.  மனவெளியையும் புற உலகையும் பிரிக்கும் மிக மெல்லிய திரை விலகும் விபத்தை எதிர்கொள்ளும்  ஒரு படைப்பாளியின்மன அழுத்தம் ஒருபக்கம், நாணயத்தின் மறுபக்கமான‌ அவனது கதாபாத்திரங்கள் சமகால வாழ்வின்  விடையில்லாக் கேள்விகளைஎதிர்கொள்ளும் சித்தரிப்பு இந்தப் புதினம். சத்யானந்தனின் மூன்றாவது நாவலான முள்வெளியில் கவிதை,  சிறுகதை, நாவல் என்னும் மூன்றுவடிவங்களும் சங்கமிக்கின்றன‌.    போதிமரம்– சரித்திர நாவல் புத்தரின் மரணத்துக்கான பழியை ஒரு ஏழை மீது போட்ட வரலாற்றை மாற்றி எழுதுமளவு கற்பனையின் வீச்சு  வெளிப்படும் சரித்திரப்புனைவுபோதி மரம். புத்தரது வாழ்க்கைச் சம்பவங்களைச் சரடாகக் கொண்டு பின்னப்பட்ட  இந்நாவலில் சுத்தோதனர், யசோதரா, ஆனந்தன்இவர்களின் ஆளுமைகள்  கதாபாத்திரங்களாக சித்தரிக்கப்படுகின்றன.  புத்தரின் ஞானத்தேடல் நிகழ்ந்த காலகட்டத்தை அவர் பூரண ஞானம்பெற்ற பரிணாமத்தை கற்பனை செய்யும் பெருமுயற்சியில்  நாவல் வெற்றி கண்டுள்ளது.இது சத்யானந்தனின் நான்காம் நாவல். இந்த நாவல் ஏன் புத்தரது வாழ்க்கையின் கதை வடிவமில்லை? அது ஏன் நாவல்?  இந்தக் கேள்விக்கான விடை ஒரு ஆவணப்படத்தையும்  திரைப்படத்தையும் எது வேறுபடுத்துகிறது என்னும் கேள்விக்கான விடையில் பொதிந்திருக்கிறது.  ஆம். கற்பனையும் கலையுமே அந்த வேறுபாடு. இந்த இரண்டு நாவல்களையும் வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்தாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள          முகவரி: 177/103, First Floor, Ambal’s Building … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , , , | Leave a comment

முள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி)


http://puthu.thinnai.com/?p=14631 முள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி) சத்யானந்தன் சத்யானந்தன் அலுவலக வளாகத்தில் நிகழ்த்தப்படும் வன்முறைகள் ஆழ்ந்த உட்காயங்களை விளைவிக்கின்றன. ரணத்தில் மன மூட்டுக்களில் ரத்தம் கட்டிக் கொள்கிறது. மனம் நொண்டுகிறது. வார்த்தைகளில் வலி எச்சரிக்கைகளை மீறி வெளிப்பட்டு விடுகிறது. “ஸ்கூட்டரை” நிறுத்தும் போதே “ப்ரிட்ஜில்” முட்டை இருக்குமா என்று யோசித்ததில் நினைவுக்கு வரவில்லை. எதிரில் இருந்த … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -24 (விடுபட்டுப் போன அத்தியாயம்)


http://puthu.thinnai.com/?p=14512 முள்வெளி அத்தியாயம் -24 (விடுபட்டுப் போன அத்தியாயம்) சத்யானந்தன் அத்தியாயம் -24 (விடுபட்டுப் போன அத்தியாயம்) “எழுதற தொழில்ல எந்த கணம் உங்களுக்குப் பிடிச்சது ராஜேந்திரன்?” கண்களை அகல விரித்து முகம் முழுதும் உயிர்த்துடிப்புடன் வினவினாள் லதா. “கேள்வி புரியல லதா..” “ஓகே. என்னைக் கேட்டா ஷூட்டிங் சம்பந்தப் பட்ட எல்லா வேலையிலேயும் லொகேஷன் … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , | Leave a comment