Monthly Archives: November 2011

ஜென் ஒரு புரிதல் – பகுதி 20


images (1) ஜென் ஒரு புரிதல் – பகுதி 20 சத்யானந்தன் வறட்டுத் தன்மை மிகுந்த அன்றாட வாழ்வில் ஒரு சாரல் மழையைப் போன்றதா ஒரு கவிதையை வாசிக்கும் அனுபவம்? சிந்தனை எந்த அளவு இருண்டிருந்தது என்பதைப் புரிய வைப்பது போன்ற ஒரு மின்னலா கவிதை? ஒரு படிமமாகும் சிறு பொருள் அல்லது கருவி அல்லது … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

ஜென் ஒரு புரிதல் – பகுதி 19


download அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் – பகுதி 19 சத்யானந்தன் ஆதி கால மனிதன் அனைவருக்குமே மூதாதையர் தான். அவனது அடிப்படை இயல்புகளை யாருமே தாண்டிச் செல்லவில்லை. அந்த இயல்புகளைப் பயன்படுத்தி மேற் சென்ற திசை அல்லது இலக்கு மாறு பட்டிருக்கலாம். வேட்டையாடுவதும், துரத்துவதும், தப்பிப்பதும், இந்நடவடிக்கைகள் ஈடேறும் வரை எதிரி குறித்த … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

ஜென் ஒரு புரிதல்- பகுதி 18


http://puthu.thinnai.com/?p=5933 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல்- பகுதி 18 சத்யானந்தன் “கோன்” என்னும் படிமங்கள் வழி புரிதலுக்கு வழி செய்யும் ஜென் பாரம்பரியத்தைப் பற்றி ஏற்கனவே வாசித்தோம். வண்ணக் கலவைகள் மாறி மாறித் ததும்பும் ஒரு கோப்பையாக மனதைக் கொள்ளலாம். தான் உள்வாங்கும் எதன்மீதும் அந்த வண்ணங்களைப் பூசியே மனம் ஒரு பார்வையை அல்லது … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

துறவு-கடிதம்


http://www.jeyamohan.in/?p=22238

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment

ஜென் ஒரு புரிதல் – பகுதி -16


ஆட்டோ ஓட்டுனருக்கு வயதாகி விட்டதா? அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் – பகுதி -16 சத்யானந்தன் யானை எப்போதுமே வியப்பளிப்பது. அதன் பிரம்மாண்டமான தோற்றம், அதன் மிக வித்தியாசமான உடல் அமைப்பு, அதன் அசைவில் தென்படும் அழகு இவை அதன் உடல் சம்பந்தப் பட்டவை. அது ஒரு பாகனிடம் அடங்கி நடப்பது தான் இதை விடவும் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

ஜென் ஒரு புரிதல் -17


http://puthu.thinnai.com/?p=5471 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் -17 சத்யானந்தன் “நெஞ்சுக்குள்ளே இருக்குது உப்புக்கண்டம்; நெருப்புக் கண்ட இடத்திலே சுட்டுத் தின்னு”. இது தென் தமிழ் நாட்டில் உள்ள சொலவடைகளில் ஒன்று. இங்கே உப்புக் கண்டம் என்பது உணவுப் பொருள் அல்ல. ஒரு படிமம். “ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்”, “பனை … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment