Monthly Archives: February 2014

அரசு நிறுவனம் ஒரு லட்சம் மரங்களை வெட்ட முயலுவதா?


அரசு நிறுவனம் ஒரு லட்சம் மரங்களை வெட்ட முயலுவதா? மடிகேரி என்னும் குடகு மலையில் உள்ள பகுதியில் Power Grid Corporation of India உயர் அழுத்த மின் கம்பிகளை மைசூருக்கும் கோழிக்கோட்டுக்கும் இடையே நிறுவ முற்பட்டிருப்பதை எதிர்த்து மிகப் பெரிய போராட்டம் நடந்துள்ளது. ஒரு லட்சம் மரங்கள் வெட்டப்படும். பல ஆயிரம் ஏக்கர் காப்பித் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , | Leave a comment

புலம் பெயர்ந்த உறவினருக்கு மருந்து அனுப்ப உதவும் நட்புக் கரம் – சுங்கத் துறை


புலம் பெயர்ந்த உறவினருக்கு மருந்து அனுப்ப உதவும் நட்புக் கரம் – சுங்கத் துறை முதலில் வெளிநாடு வாழ் உறவினருக்கு நாம் ஒரு பெட்டியில் அடைத்துத் துணி வைத்துத் தைத்துக் கொடுத்தால் தபால்துறையினர் வாங்கி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். நான்கு வருடம் முன்பு அவர்கள் கண்காணிப்பில் அது அடைக்கப் படும் என்று வந்தது. இந்த வாரம் மருந்து … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment

மக்களின் வரிப்பணம் காகிதப் புலிகளுக்குக் கை மாறுகிறதா?


மக்களின் வரிப்பணம் காகிதப் புலிகளுக்குக் கை மாறுகிறதா? அனாதைகள், முதியோர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற மகளிர் இவர்களுக்கும் “எய்ட்ஸ்” பற்றிய விழிப்புணர்வு, ரத்ததானம் போன்ற விழிப்புணர்வு இயக்கங்களுக்கும் தன்னார்வ நிறுவனங்களின் பங்களிப்பு மகத்தானது. பல் தன்னார்வ நிறுவனங்கள் தமது சொந்த நிதி மற்றும் மக்களின் நன்கொடையில் இயங்குபவை. ஆனால் இத்தகைய நிறுவனங்கள் மிகவும் குறைவோ என்னும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

திண்ணையின் இலக்கியத் தடம்-22


திண்ணையின் இலக்கியத் தடம்-22 சத்யானந்தன் மார்ச் 2 2003 இதழ்: பரத நாட்டியம் சில குறிப்புகள்-1 வைஷாலி- தமிழ் நாட்டில் பரதக் கலையின் நான்கு ஆசான்கள்- சின்னைய்யா, பொன்னைய்யா, சிவானந்தம் வடிவேலு. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20303021&edition_id=20030302&format=html ) சோழ நாடனின் கொடுமுடி கோகிலம் சுந்தராம்பாள் வரலாறு- ஒரு மதிப்புரை- வெளி ரங்கராஜன்- சிறுவயதிலும் மண வாழ்விலும் பட்ட துன்பங்களை … Continue reading

Posted in திண்ணை | Tagged , , , | Leave a comment

காஸென்டினோவின் (Cosentino) மாய உலகம்


காஸென்டினோவின் (Cosentino) மாய உலகம் தொலைக்காட்சியில் எதுவுமே பார்க்க இல்லை என்றே கூறலாம். சில சமயம் நான் செய்திகள், இனிய இசை, கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி, கஜல் இவைகளைத் தவிர அபூர்வமாக நல்ல படம் என்று தெரிந்தால் பார்ப்பேன்.கால்பந்துப் போட்டிகளை என் மகனுடன் பார்ப்பேன். கிரிக்கெட் இந்திய வீரர்கள் போராடும் வரை பார்ப்பேன். Cosentino என்னும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

தோல்வியில் துவளாமல் ஜெயித்தவர்கள் எப்படி வென்றார்கள்? – நிறைவுப் பகுதி


தோல்வியில் துவளாமல் ஜெயித்தவர்கள் எப்படி வென்றார்கள்? – நிறைவுப் பகுதி முந்தைய பகுதியில் தோல்வி என்பது மற்றவர்களால் எப்படி பார்க்கப் படுகிறது என்பதை பெரிது படுத்தாமல் மேற்செல்லும் வழி பற்றிப் பார்த்தோம். ஜெயித்தவர்கள் எல்லோருமே விடா முயற்சியால் தான் ஜெயித்தார்கள். இவ்வளவு எளியதா என்றால் ஆமாம் என்று சொல்லலாம். ஆனால் நீண்ட காலம் விடா முயற்சி … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

தோல்வியில் துவளாமல் ஜெயித்தவர்கள் எப்படி வென்றார்கள்?


தோல்வியில் துவளாமல் ஜெயித்தவர்கள் எப்படி வென்றார்கள்? சக ஊழியரான ஒரு அம்மையார் தினசரி சிந்தனைக்குரிய ஒரு கருத்தை ஒரு பலகையின் மீது எழுதி வைப்பார்கள். இன்று அவர் The expansion for FAIL – Further Advancement In Learning. சுய முன்னேற்ற நூல்கள் உசுப்பேற்றும் விதமான கருத்துக்களைத் திரும்பத் திரும்பக் கூறும் போது அது … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment

திருவனந்தபுரம் ஆட்டுக்கால் பகவதி அம்மன் ‘பொங்கால’ விழா


திருவனந்தபுரம் ஆட்டுக்கால் பகவதி அம்மன் ‘பொங்கால’ விழா முன்னொரு காலத்தில் ஒரு பெரியவர் மாலை நேரம் கிள்ளி நதிக் கரையில் தியானத்தில் இருந்தார். நதியின் மறுகரையில் அவர் குடும்பம் இருந்தது. அப்போது ஒரு அழகிய சிறுமி அங்கே வந்தாள். தன்னை நதியின் மறு கரையில் சென்று சேர்க்கும் படி வேண்டிக் கொண்டாள். அவரும் அவ்வாறே செய்தார். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

அரசுக்கே மின்சாரம் தரும் விழுப்புரம் விவசாயி


அரசுக்கே மின்சாரம் தரும் விழுப்புரம் விவசாயி தன் வீட்டில் அமைத்துள்ள சூரிய ஒளி மின்சாரத்துக்கான கருவிகள் மூலம் பெற்ற மின்சாரத்தை கடந்த ஒன்பது மாதங்களில் 1000 யூனிட் என்னும் அளவு அரசுக்கு வழங்கி இருக்கிறார் சுப்புராயலு என்னும் விழுப்புரம் விவசாயி. மின்சாரவாரியம் ஊக்கத் தொகையாக ஒரு யூனிட்டுக்கு இரண்டு ரூபாய் வழங்குகிறது. அரசாங்கம் ஊக்குவிக்கிறது என்பது … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | 1 Comment

கல்லூரி மாணவிகளின் ஓவியங்கள்- கெதிட்ரல் சாலை வண்ணமயமாய்…


கல்லூரி மாணவிகளின் ஓவியங்கள்- கெதிட்ரல் சாலை வண்ணமயமாய்… பகல் வெய்யிலில் கெதிட்ரல் சாலையில் பயணம் செய்வது அவ்வளவு உற்சாகமானதல்ல. அந்த சாலையை ஒட்டி அரசியல்வாதி சினிமா நடிகர். வைர நகைக் கடைகள், மைலாப்பூருக்குச் செல்ல முக்கியமான சாலை இது. இவ்வாறாக எப்போதும் வாகன நெரிசலில் மூச்சு முட்டும். ஆனால் தம் கைவண்ணத்தால் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment