Monthly Archives: May 2019

குப்பைகளை உரமாக்கி வேகமாய் மரம் வளர்க்கும் மியோவாக்கி முறை


மியோவாக்கி என்னும் ஜப்பானிய முறையைப் பின்பற்றித் தமிழகத்திலும் குப்பைகளை உரமாக்கி வேகமாய் மரக்கன்றுகளை வளர்க்கிறார்கள் என்னும் செய்தி உவப்பளிப்பது. விகடன் செய்திக்கான இணைப்பு ————– இது.  

Posted in காணொளி | Tagged , , , , , , | Leave a comment

தடம் இதழில் தி பரமேசுவரி கவிதை


தடம் இதழில் தி பரமேசுவரி கவிதை ‘ஜேகேவின் நட்சத்திரக் கண்களும் சில மலையுச்சங்களும்’ என்ற பொதுத் தலைப்பின் கீழ் தி பரமேசுவரி இரண்டு கவிதைகளை மே 2019 தடம் இதழில் எழுதி இருக்கிறார். அவற்றுள் ஒன்றை மட்டும் விமர்சிக்கிறேன். ஒரு குழந்தை வரையும் சித்திரம் ஒரு படிமமாக விரிகிறது. அது குழந்தைப் பருவத்தில் ஒரு பெண் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , | Leave a comment

வேலி உருவாக்கப் பயன்படும் பனை மட்டை


Posted in நாட் குறிப்பு | Leave a comment

காலச்சுவடு மே2019 இதழில் ரோமிலா தாப்பருடன் நேர்காணல்


காலச்சுவடு மே2019 இதழில் ரோமிலா தாப்பருடன் நேர்காணல் மூத்த வரலாற்றறிஞர் மற்றும் ஆராய்ச்சியாளர் ரொமிலா தாப்பர் புது டெல்லி ஜவஹர்லால் நேருப் பல்கலைக்கழகப் பேராசிரியர். மருதன் மிக விரிவான ஒரு நேர்காணலைச் செய்திருக்கிறார். ஊடகங்களில் மற்றும் வலதுசாரிகளின் பதிவுகளில் அவரை இடதுசாரி அறிவுஜீவி என முத்திரை குத்துவதுண்டு. ஆனால் அவர் பதில் ஒரு இஸத்தின் அடிப்படையான … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , | Leave a comment

அஞ்சலி- தோப்பில் முகம்மது மீரான்


அஞ்சலி- தோப்பில் முகம்மது மீரான் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் அவரது மரணம் மிகவும் வருத்தமளிப்பது. அவர் தேர்ந்தெடுத்த மலையாளக் கதைகளை தமிழில் மொழிபெயர்த்த போது அந்தத் தேர்வையும் மொழிபெயர்ப்பையும் மிகவும் ரசித்தேன். அவரது அசல் புனைவுகளை வாசிக்க வாய்ப்பு அமையவில்லை. அவருக்கு என் அஞ்சலி.  

Posted in அஞ்சலி | Tagged , | Leave a comment

ஒரு லட்சம் மரங்களுக்கு மேல் நட்ட யோகநாதன்


கடந்த 28 வருடங்களாக 32 மாவடங்களிலும் ஒரு லட்சம் மரங்களுக்கு மேல் நட்ட யோகநாதன் பற்றிய காணொளி. மிகவும் பாராட்ட வேண்டிய சாதனை.

Posted in காணொளி | Tagged , , , | Leave a comment

திருப்பூர் வெற்றி அமைப்பின் பசுமைச் சாதனை – வாழ்த்துக்கள்.


வெற்றி அமைப்பின் இந்தச் செய்தியைப் பகிர்ந்த நனை நண்பர்களுக்கு நன்றி. துவங்குகிறது வனத்துக்குள் திருப்பூர் -5 ஒரு லட்சம் மரங்கள் நட்டு இரண்டு வருடம் பராமரிப்பு என்றளவில் துவங்கிய வெற்றி அமைப்பின் திட்டம் வனத்துக்குள் திருப்பூர், முதல் வருடம் 1 லட்சத்து 35 ஆயிரம் என்று இலக்கையும் தாண்டியது, தொடர்ந்து கொடையார்களின் பங்களிப்பும், தன்னார்வலர்களின் ஆர்வமும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்கள் – பால் சக்காரியா


பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்கள் – பால் சக்காரியா தீராநதி மே 2019 இதழில் பால் சக்காரியாவுடன் மலர்வதியின் நேர்காணல் வாசிக்கக் கிடைத்தது. தமிழ் நாட்டுப் பெண்களை ஒப்பிட கேரளப் பெண்கள் சுதந்திரம் குறைவானவர்கள். மூன்று மதங்களுமே காரணம் என்கிறார் சக்காரியா. சுமார் 7 வருடங்களுக்கு முன் மதங்களே பெண்ணடிமைத்தனத்தை மேலெடுக்கின்றன என்னும் தொனியில் நான் ஒரு … Continue reading

Posted in விமர்சனம் | 2 Comments

சூரியசக்திவழி பாலைவனத்தில் குடிநீர் உற்பத்தி -காணொளி


 

Posted in காணொளி | Tagged , , , | Leave a comment

குழாய்களைத் தேடிச் செப்பனிட்டு நீர் வீணாகாமற் காக்கும் ஆபித் ஸூர்த்தி


குழாய்களைத் தேடிச் செப்பனிட்டு நீர் வீணாகாமற் காக்கும் ஆபித் ஸூர்த்தி இலவசமாக ஒழுகும் குழாய்களை வீடுவீடாய்த் தேடிச் சென்று செப்பனிட்டு, நீர் வீணாவதைக் காக்கும் ஆபித் ஸுர்த்தியின் பணி ஒப்பற்றது. வணங்கி வாழ்த்துகிறேன். பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி.

Posted in காணொளி | Tagged , , | Leave a comment