Monthly Archives: June 2014

வணிக நோக்கைக் கண்டிக்கும் மருத்துவர்கள் இயக்கம்


வணிக நோக்கைக் கண்டிக்கும் மருத்துவர்கள் இயக்கம் அரசு நிறுவனங்கள் – தனியார் நிறுவனங்கள் இவை பலவும் மருத்துவச் செலவுக்கான சலுகை ஒன்று வைத்திருக்கிறார்கள். அதில் ஒரு குறிப்பிட்ட அளவு மருத்துவச் செலவை ஊழியர்களுக்கு (இழப்பீடு அடிப்படையில்- செலவு ஈடுகட்டுதலாக) நிறுவனங்கள் செலவு செய்கின்றன. இப்படிப்பட்ட செலவுகளில் பெரும்பகுதி “ஸ்கேன்- பிளட் டெஸ்ட்” போன்றவை. இப்படி சலுகை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment

ஜிம்மி சவைல்- பாலியல் வக்கிரத்தின் அடையாளம்


ஜிம்மி சவைல்- பாலியல் வக்கிரத்தின் அடையாளம் சர் ஜிம்மி சவைல் என்று இங்கிலாந்து அரசால் கௌரவிக்கப் பட்ட ஜிம்மி சவைல் இப்போது உயிருடன் இல்லை. (அவரது சர் பட்டத்தை அரசு ரத்து செய்து விட்டது) அவர் 1926 முதல் 2011 வரை உயிர் வாழ்ந்தார் என்பது மட்டுமல்ல; குத்துச் சண்டை வீரராகத் தொடங்கி, 60கள் முதல் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , | Leave a comment

மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்


மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் “Save Tree, Save the Future” என்ற தம் மணற்சிற்பத்துக்காக அமெரிக்காவின் அட்லாண்டிக் நகரில் நடந்த உலக அளவிலான “World Cup of Sand Sculpting-2014” போட்டியில் பரிசை வென்றுள்ளார் பட்நாயக். இவருடைய முக நூல் பக்கத்தில் இந்திய ஜனாதிபதி வழங்கிய பதமஸ்ரீ விருது உட்படப் பல இந்திய மற்றும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment

ரே பிரேட்பரியின் சிறுகதை


ரே பிரேட்பரியின் சிறுகதை “மரநாற்காலிக் கால்” என்னும் அமெரிக்க எழுத்தாளர் ரே பிரேட்பரியின் சிறுகதை எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தியால் மொழிபெயர்க்கப் பட்டு ஜூன் 2014 தீராநதி இதழில் வெளி வந்திருக்கிறது. அறிவியல் புனைகதை என்னும் வகையில் இது சேரும். அறிவியல் அதிகற்பனை (Science Fantasy) என்றும் கொள்ளலாம். அசல் கதையின் தலைப்பு A Piece of Wood. ராணுவவீரன் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

டெல்லி யுனிவர்சிடி – யூஜிஸி இரு அதிகார மையங்கள்


டெல்லி யுனிவர்சிடி – யூஜிஸி இரு அதிகார மையங்கள் யூஜிஸி மற்றும் டெல்லி யுனிவர்சிடி இரு அதிகார மையங்களுக்கு இடையே 4 வருடமா அல்லது 3 வருடமா தொழிற்துறைப் பட்டப் படிப்புக்கு (Undergraduate) என்னும் சர்ச்சை பெரிதாகிக் கொண்டே போகிறது. இன்னும் தீர்ந்த பாடில்லை. பாடத்திட்டம் தொடர்பானதோ அல்லது மாணவரின் திறன் அல்லது வேலை வாய்ப்பு … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged | Leave a comment

வல் விருந்து – நாஞ்சில் நாடனின் அங்கதம்


வல் விருந்து – நாஞ்சில் நாடனின் அங்கதம் நகைச்சுவை மற்றும் அங்கதம் மிக்க சிறுகதைகள் தமிழில் மிகக் குறைவே. புதுமைப்பித்தன் காலத்துக்குப் பின் எழுத்தாளர்களிடம் நகைச்சுவை மக்கி விட்டதா? (என்னையும் சேர்த்து). எதாவது நகைச்சுவை எழுதப் போய் யாராவது கொடி அல்லது தடி பிடித்து வந்து விடுவார்கள் என்னும் முன்னெச்சரிக்கையா? பெரியவர் கி.ராஜநாராயணன் ஒருவரை மட்டும் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , | Leave a comment

விளாதிமிர் மெக்ரேவின் THE RINGING CEDARS OF RUSSIA என்னும் நூல்


விளாதிமிர் மெக்ரேவின் THE RINGING CEDARS OF RUSSIA என்னும் நூல் “காடு கற்றுத் த்ருகிறது ” என்னும் தலைப்பில் எஸ்.ராமகிருஷ்ணன் தீராநதி ஜூன் 2014 இதழில் ஒரு அரிய நூல் வரிசையை நமக்கு அறிமுகப் படுத்துகிறார். விளாதிமிர் மெக்ரே எப்படி இயற்கையை ஒட்டிய வாழ்வைக் கற்றார் என்பதும் அதனால் மானுடம் அடையும் பயன் கள் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged | Leave a comment

இரண்டு கவிஞர்களின் சிறுகதைகள்


இரண்டு கவிஞர்களின் சிறுகதைகள் கவிஞர்களுக்கு சிறுகதை எழுத வராது என்று சபிக்கிற மாதிரி (புனை கதை எழுகிறவர்களின்) கட்டுரைகளில் வாசித்து வருத்தப் பட்டிருக்கிறேன். அதை நான் மட்டும் தான் பொய்ப்பிக்கிறேன் என்று என் மனதுக்குள் ஒரு மத்தாப்பு வேறு உண்டு. நிறைய கவிஞர்களுக்கு அது சாத்தியமே. குட்டி ரேவதி, யுவன் சந்திரசேகர் இருவரும் அருமையான இரண்டு … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , | 1 Comment

தி.க.சி.யின் மாண்பு- வெங்கட் சுவாமிநாதனின் கட்டுரை


தி.க.சி.யின் மாண்பு- வெங்கட் சுவாமிநாதனின் கட்டுரை வெவ்வேறு சிந்தனைத் தடத்தில் இருந்தும் தமக்கும் தி.க.சி அவர்களுக்கும் இருந்த நீண்ட கால நட்பை பெரியவர் வெங்கட் சுவாமிநாதன் நினைவு கூறுகிறார் சொல்வனம் இணையத்தில். தம்மை சந்திக்க திகசியிடம் இருந்த ஆர்வத்தையும் பின் காணும் பத்தியில் பதிவு செய்கிறார். திகசி அவர்களுக்கு எழுதப்பட்ட அஞ்சலிகளில் இது மிகவும் ஆழ்ந்த … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , | Leave a comment

சொல்வனத்தில் அசோகமித்திரன் சிறுகதை “இரண்டு விரல் தட்டச்சு”


சொல்வனத்தில் அசோகமித்திரன் சிறுகதை “இரண்டு விரல் தட்டச்சு” பெரியவர் அசோகமித்திரனின் “இரண்டு விரல் தட்டச்சு” சொல்வனம் இணைய இதழில் வெளிவந்துள்ளது. அசோகமித்திரன் சிறுகதைகளின் தனித்தன்மை ஆழ்ந்த உட்பொருள் ஒன்று மிக எளிய நடையுள்ள சிறுகதைக்குள் புனையப்பட்டிருப்பது. தட்டச்சு இயந்திரம் இன்று கணிப்பொறி பெற்றுள்ள இடத்தைப் பணியிடங்களில் பெற்றிருந்த காலம் ஒன்று இருந்தது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , | Leave a comment