Monthly Archives: March 2011

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – (1)


tamil literature,kamabaramayanam, tamil valmikiramayanam, tamil ramacharitamanas, tamil comparison of three ramayans, thinnai, http://www.thinnai.com/?module=displaystory&story_id=61103134&format=html இலக்கியக் கட்டுரை ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – (1) சத்யானந்தன் பல நூற்றாண்டுகளாக உலக அளவில் வாசிக்கப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு வருவது ராமாயணம். இந்தியாவில் ராமாயணம் பெரிதும் புனித நூலாக மத நூலாக பக்தியுடன் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

கபீரின் கனவும் நாம் கட்டமைத்த இந்தியாவும்


http://www.thinnai.com/?module=displaystory&story_id=21103134&format=html கபீரின் கனவும் நாம் கட்டமைத்த இந்தியாவும் By சத்யானந்தன் “ஒரு கல்லைக் கும்பிட்டால் ஹரி கிடைப்பார் என்றால் நான் ஒரு மலையையே பூஜிப்பேன். மாவரைக்கும் இந்தக் கல்லோ அதனிலும் நல்லது. மக்களின் உணவுக்காவது பயன்படும்.” உருவ வழிபாட்டை மறுத்து எழுதப்பட்ட இந்தக் கவிதை பக்தி இலக்கியம் உச்சம் பெற்ற பதினைந்தாம் நூற்றாண்டில் மகான் கபீரால் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , | Leave a comment

ஜிட்டு “கிருஷ்ணமூர்த்தி” -அறிவே ஜீவிதமாய்


http://www.thinnai.com/?module=displaystory&story_id=21102203&edition_id=20110220&format=html ஜிட்டு “கிருஷ்ணமூர்த்தி” -அறிவே ஜீவிதமாய் -சத்யானந்தன் மாற்றங்கள் தேவை சமூக வாழ்க்கையில் என்னும் தீவிரத்துடன் இயங்கியோர் மிகக் குறைவானோரே. 60 ஆண்டுகளுக்கு மேலாக மானுடத்துடன் ஒரு உரையாடல் நிகழ்த்தினார் ஜிட்டு “கிருஷ்ணமூர்த்தி” (இனி ஜேகே). பீடங்கள், மதங்கள், குருமார்கள் என கீழை நாட்டு ஆன்மீக நிறுவனங்கள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக நிராகரித்தவர் ஜேகே. 1986ல் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

திரை


  http://www.thinnai.com/?module=displaystory&story_id=311021315&edition_id=20110213&format=html திரை சத்யானந்தன் மந்திரகாரன் காலிப் பெட்டியை மூடியிருந்த துணியை எடுத்ததும் இரண்டு புறாக்கள் பறந்தன அவனால் ஒருவரை அந்தரத்தில் தூங்க வைக்க இயன்றது அவன் கையிலிருந்த கோலில் மந்திர சக்தி இருக்கலாம் அவன் சொற்களாலோ வேறு வழியிலோ நம்மை வசியம் செய்து விடுகிறானாம் அவன் எதை ஒளித்து வைக்கிறான் எதைக் காட்டுகிறான் வித்தையைத் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , | Leave a comment

வாள்


tamil, tamil short story, modern tamil literature http://www.thinnai.com/?module=displaystory&story_id=11101175&edition_id=20110117&format=html சிறுகதை வாள் -சத்யானந்தன் “சாமீ…..சாமீ என்னும் கூக்குரல் அவனை எழுப்பியதா இல்லை யாரோ காலை மிதித்தது காரணமா தெரியவில்லை. வலியில் துடித்து எழுந்தவன் சாலையோரம் நின்றிருந்த வண்டிகளில் ஒன்றை நோக்கிப் பல பிச்சைக்காரர்கள் ஓடுவதைக் கண்டான். பகலில் எங்கே திரிந்தாலும் இரவு ஓரிருவரேனும் படுத்திருக்கும் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , | Leave a comment

குடியேறியவர்களின் தேசமா இந்தியா?


http://www.thinnai.com/?module=displaystory&story_id=21101171&edition_id=20110117&format=html Monday January 17, 2011 குடியேறியவர்களின் தேசமா இந்தியா? சத்யானந்தன் தமிழ் நாட்டில் ஆரிய திராவிட பேதம் பேசிய திராவிடக் கட்சிகள், வட இந்தியாவில் ஹிந்துத்வம் பேசி வரும் அமைப்புகள் இவர்கள் கட்டமைத்த இந்திய அடையாளம் என்னும் பிரம்மாண்டம் ஒரு பலூனைப் போலத் துளைக்கப் பட்டு விட்டது. இணைய தளம் தவிர ஊடகங்களில் அல்லது … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , | Leave a comment

‘முன்ஷி’ ப்ரேம்ச்ந்த்- இலக்கிய விடிவெள்ளி


http://www.thinnai.com/?module=displaystory&story_id=61101093&edition_id=20110109&format=html ‘முன்ஷி’ ப்ரேம்ச்ந்த்- இலக்கிய விடிவெள்ளி சத்யானந்தன் ஹிந்தி மற்றும் உருதில் அற்புதமாய் எழுதி செவ்விலக்கிய காலத்தைத் தாண்டி நவீன இலக்கியம் நோக்கி இந்திய இலக்கிய உலகம் நகரும் பரிணாமத்தின் விடிவெள்ளி ப்ரேம்ச்ந்த். தாய் தந்தை இவருக்கு இட்ட பெயர் தன்பத்ராய். அவ்ரது காலத்திய (1880-1936) ஹிந்தியின் மிகப் பெரிய இலக்கிய ஆளுமையான ஜெய்ஷங்கர் ப்ரசாத் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | 1 Comment

திரை கடல்


http://www.thinnai.com/?module=displaystory&story_id=31101024&edition_id=20110102&format=html

Posted in கவிதை, Uncategorized | Tagged , , , , , , , , , , | Leave a comment

சிறிய சிறகு


http://www.thinnai.com/?module=displaystory&story_id=310122712&edition_id=20101227&format=html

Posted in கவிதை, Uncategorized | Tagged , , , , , , , , , , | Leave a comment

சத்யானந்தன் கவிதைகள்


http://www.thinnai.com/?module=displaystory&story_id=31012195&edition_id=20101219&format=html கவிதை -சத்யானந்தன் கடல் வற்றிய வேளை என்னை இறக்கி விட்ட ஆமை எங்கே சென்றது? இந்த மணற் பரப்பு நெடுக நிறைந்திருக்கும் கூட்டத்திடையே அது மறைந்திருக்கக் கூடும் குழுமிய கூட்டம் பரபரப்புடன் முண்டியடித்துப் புலம்பித்தவித்தது கடல் முற்றிலுமாய் வற்றிவிட்டது கடலிருந்த இடத்தைச் சுற்றிக் காவல் பின்னே தள்ளினர் கூட்டத்தை எட்டிப் பார்த்தால் என்ன ஆகும்? … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , , , , | Leave a comment