Monthly Archives: October 2015

ரைஃப் பதாவி – கருத்துச் சுதந்திரத்துக்காகக் கசையடி வாங்குபவர்


ரைஃப் பதாவி – கருத்துச் சுதந்திரத்துக்காகக் கசையடி வாங்குபவர் இந்தியாவில் தான் உலகிலேயே மனித நேயம் மிக்கவர்களும் கருத்துச் சுதந்திரத்துக்காகப் போராடும் கன்னாப்பின்னாவெனப் பெரியதான அறிவு ஜீவிகளும் இருக்கிறார்கள். இதில் யாருக்குமே சந்தேகம் இருக்க முடியாது. இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் இணைய தளத்தில் இருக்கிறது. பிற ஊடகங்களில் நாளிதழ்களில் ஓரளவு உள்ளது. (அச்சிட்ட புத்தக வடிவில் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment

துவரம் பருப்பு விலை உயர்வு – தமிழ் ஹிந்து கட்டுரை


துவரம் பருப்பு விலை உயர்வு – தமிழ் ஹிந்து கட்டுரை 29.10.2015 தமிழ் ஹிந்து நாளிதழில் கௌதம சித்தார்த்தன் நாம் புஞ்சைப் பயிர்களாகத் துவரையைப் பயிரிட்டுக் கொண்டிருந்தோம். அந்தப் பாரம்பரியம் மாறி விட்டது என்று வருந்துகிறார். துவரைப் பயிரின் இடத்தை மக்காச் சோளம் பிடித்துக் கொண்டதற்கு உலக அளவிலான பல காரணங்களை அவர் காண்கிறார். இந்த … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

பொது சிவில் சட்டம் தேவையா?- தினமணி கட்டுரை


பொது சிவில் சட்டம் தேவையா?- தினமணி கட்டுரை பொது சிவில் சட்டம் என்பது அரசியலுக்காக வலதுசாரிகள் கையில் எடுப்பது அவர்களது குருஜி கோல்வால்கரே இதில் அவசரம் காட்டக் கூடாது என்று கூறியிருக்கிறார் என்று ஜெ.ஹாஜாகனி விரிவான ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். பொது சிவில் சட்டம் என்பது இன்றைய அளவில் ஒரு கற்பனையே. அது தேவை என்பதும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

பாலியல் குற்றத்துக்கு ஆண்மை நீக்கம் – தீர்ப்புக்கு நீதிபதி சந்துருவின் எதிர்வினை


பாலியல் குற்றத்துக்கு ஆண்மை நீக்கம் – தீர்ப்புக்கு நீதிபதி சந்துருவின் எதிர்வினை பாலியல் குற்றத்துக்கு ஆண்மை நீக்கம் என்பது தண்டனைகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தந்துள்ள தீர்ப்பை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவிமர்சித்திருக்கிறார். “கண்ணுக்குக் கண்”, “பல்லுக்குப் பல்” என்னும் அடிப்படையில் தண்டனைகள் இருக்க முடியாது என்றும் மேலும் இப்படிப்பட்ட பரிந்துரைகள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment

இரும்புக் கவசம்


இரும்புக் கவசம் நாம் எழுப்பிய சுவர்களுக்குள் பத்திரமாயிருக்கிறோம் மூடிய கதவுகளுக்குள் அந்தரங்கத்தை உணர்கிறோம் புனையும் ஆடையில் ரசனையைக் காட்டுகிறோம் பயணிக்கும் வாகனத்தில் அந்தஸ்தத்தை வெளிப்படுத்துகிறோம் பயணங்களை முடிவு செய்வதில் அதிகாரத்தை சுமையை மறுதலிப்பதில் சுதந்திரத்தை சுமையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் பழக்கப்பட்ட குதிரைக்கும் போர் முனையில் ஆயுதபாணிக்கும் இல்லை (image courtesy: wiki) (திண்ணை 25.10.2015 இதழில் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | 1 Comment

ஒருத்தி – அம்ஷன் குமார் இயக்கத்தில் மாற்று தமிழ் சினிமா


ஒருத்தி – அம்ஷன் குமார் இயக்கத்தில் மாற்று தமிழ் சினிமா அம்ஷன் குமாரை திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்கள் மற்றும் விவரங்களான கட்டுரைகள் எழுதுபவராகவே அறிந்திருக்கிறேன். உயிர்மை மற்றும் தீராநதி இதழ்களில் வாசித்ததாக நினைவு. அவர் செயல் வீரராகவும் கிடை என்னும் கி.ராஜநாராயணனின் நாவலை ஒட்டி எடுக்கப்பட்டிருக்கும் படம். 2004ல் வெளியானது. செவானி என்னும் தலித் பெண்ணும் … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , | Leave a comment

அப்துல் ரகுமான் கவியுலகம் – ஜெயமோகன் கட்டுரை


அப்துல் ரகுமான் கவியுலகம் – ஜெயமோகன் கட்டுரை ஜெயமோகன் கட்டுரைக்கு இணைப்பு ————->இது அப்துல் ரகுமானை நான் இனிய உதயம் வாயிலாக சமீப காலத்தில் தான் வாசித்து வருகிறேன். அக்டோபர் 2015 இதழில் உள்ள “முள்ளும் மலர்” கவிதையிலிருந்து ஒரு பகுதி: பக்தி ஒரு சலவை என்றால் இவர்கள் ஏன் அழுக்காகவே இருக்கிறார்கள் பக்தி ஒரு … Continue reading

Posted in நாட் குறிப்பு, விமர்சனம் | Tagged , , , , | 1 Comment

பஜ்ரங்கி பாயிஜான்- சினிமாத்தனமான மதநல்லிணக்கம்


பஜ்ரங்கி பாயிஜான்- சினிமாத்தனமான மதநல்லிணக்கம் சினிமாத்துறையில் ஒரு வரிக்கதை மிகவும் முக்கியம். அந்தக் கதை எடுபடும் என்று பட்டால் அதைச் சுற்றி ஜிகினா எப்படிப் பின்னுகிறார்கள் என்பதே வணிக சினிமா. பாகிஸ்தான் பெண் குழந்தை தவறி இந்தியப் பகுதியில் தங்கி விடுகிறது. அதை மீண்டும் பாகிஸ்தான் பெற்றோருடன் சென்று சேர்க்க வேண்டும். இதுவே ஒரு வரிக் … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , | Leave a comment

இந்திய ‘புல்லட் ரயில்’ சீனாவுக்குப் போட்டியாக ஜப்பான்


இந்திய ‘புல்லட் ரயில்’ சீனாவுக்குப் போட்டியாக ஜப்பான் தந்துள்ள சலுகைகள் நாட்டின் எல்லை தொடர்பாகவும், உலக அளவில் பொருளாதாரத்தில் போட்டியாகவும் சீனா ஜப்பானுக்குப் பல நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது. ஜப்பானியர்கல் உழைப்பு மற்றும் செய்யும் தொழிலில் காட்டும் அர்ப்பணிப்புக்காகப் புகழ் மிக்கவர்கள். ஜப்பானை ஒப்பிட சீனா மிகவும் பெரிய நாடே. அதை எந்த விதத்திலும் ஜப்பானால் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

கைக்குழந்தையின் நுட்ப அறிவு – ஒரு காணொளி


கைக்குழந்தையின் நுட்ப அறிவு – ஒரு காணொளி முதலில் காணொளிக்கான இணைப்பு ——> இது. குழந்தைகள் எதை எதை கவனிக்கலாம், கற்கலாம் என்று பல கட்டுப்பாடுகள் ஏனுண்டு என்பதற்கு ஒரு காணொளியே சான்று. ஒரு வயது கூட நிரம்பாத இந்தக் குழந்தை எவ்வளவு யூகிக்கும் திட்டமிடும் அதை நிறைவேற்றும் திறன் கொண்டுள்ளது. நாம் குழந்தைகளை எந்த … Continue reading

Posted in காணொளி | Tagged | Leave a comment