Monthly Archives: May 2018

வாழ்க்கையின் ரகசியம்  -10


வாழ்க்கையின் ரகசியம்  -10 நிஜத்தை நிர்ணயிக்கும் கனவுகள் இது வரை நாம் திரும்பத் திரும்ப நாம் கொண்டாடுவது அல்லது முக்கியத்துவம் பெறுவது அல்லது அதிகாரம் மிக்க அடையாளத்துடன் ஒட்டிக் கொள்வது இவை பற்றியே நிறையவே பார்த்தோம். அதை நிறையவே அழுத்தமாகச் சொல்ல வேண்டி இருந்தது. ஏனெனில் அது தான் சமூகம் மற்றும் அதனுடன் நாம் ஒன்றிணைந்து … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , , , | Leave a comment

வாழ்க்கையின் ரகசியம் -9


  வாழ்க்கையின் ரகசியம் -9 நீண்ட காலம் என்று ஒன்று உண்டா? இது என்ன கேள்வி என்று தோன்றலாம். உண்மையில் இது சூழ்நிலைகளுக்கு ஏற்ப பதில் மாறும் கேள்வி. அரசியல்வாதிகள், வணிகர்கள், சமூகத்தில் புகழில் அல்லது செல்வாக்கில் முந்த விரும்புவோர் யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்களது நடவடிக்கைகள் நீண்ட காலம் என்று ஒன்று இல்லை என்பது … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , | Leave a comment

சிந்தனையைத் தூண்டிய கோட்டோவியம்


பகிர்ந்த வாட்ஸ் அப் நண்பர்களுக்கு நன்றி.

Posted in காணொளி | Tagged , , , , , , | Leave a comment

வாழ்க்கையின் ரகசியம் -8


  வாழ்க்கையின் ரகசியம் -8 உடனடி கவனம் பெறும் காலம் எந்த ஒரு தீவிர நடவடிக்கையும் உடனடி கவனம் பெறும் நோக்கத்துடன் தான் செய்யப் படுகிறது. கவனப் படுத்துவதில் அந்த நபர் வெற்றி அடைகிறாரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் நோக்கமெல்லாம் ஒரு கவனத்தை, தனது செயலில் தனது தீவிரம் மற்றும் விசுவாசம் மற்றும் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , | Leave a comment

வாழ்க்கையின் ரகசியம் – 7


வாழ்க்கையின் ரகசியம் – 7 கொண்டாட்டப் பாதை கொண்டாட்டப் பாதை என்பது ஒரு வழிப் பாதை. அதில் போவதும் போனால் தொடர்ந்து சக பயணிகளுடன் சேர்ந்து தன்னை நிலை நிறுத்திக் கொள்வதும் கட்டாயம். கொண்டாட உகந்தது எது? கொண்டாடப் பட வேண்டிய நபர்கள் யார்? கொண்டாடும் தருணம் எது? கொண்டாட்டங்களால் சமூகம் அடைந்தது எது? கொண்டாட்டங்கள் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , | Leave a comment

வாழ்க்கையின் ரகசியம் -6


கொண்டாட வாய்ப்பில்லாதோர் – வழியில்லாதோர் -6 கொண்டாட்டங்களின் அவசியத்தை சமூகத்தின் பெரும்பான்மை உணர்ந்தே இருக்கிறது. அதன் மறுபக்கமே யார் யாருக்குக் கொண்டாட வாய்ப்பில்லை. யார் யாருக்கு வாய்ப்பிருந்தும் வழியில்லை என்பது . எனவே தொடர்புகள் உறுதிப் படும் ஒரு கொண்டாட்டத்துக்கு அதை ஒழுங்கு செய்வதற்கு அடிப்படைத் தேவை தொடர்புகள் இருப்பது தொடர்புகள் இருக்கிற ஒரு ஆள் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , | Leave a comment

வாழ்க்கையின் ரகசியம்-5


வாழ்க்கையின் ரகசியம்-5 கொண்டாட்டங்கள் அடையாளப் படுத்துவோர் கொண்டாட்டத்தைத் தானே ஏற்பாடு செய்பவராக அல்லது பிறர் ஒழுங்கு செய்யும் போது ஒரு விருந்தாளியாக இரண்டில் யாராக இருந்தாலும் எக்கச்சக்கமான ஆர்வத்தைக் காட்டுபவருக்கு முதன்மையான ஒரு இடம் சமூகத்தில் உண்டு. கொண்டாட்டத்தில் இருக்கும் ஆர்வம் ஒருவரை சமூகத்தில் அவரின் இடத்தைத் தானே பெற்றுத் தரும். ஏனெனில் ஒருவர் கொண்டாட்டத்தில் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , | Leave a comment

வாழ்க்கையின் ரகசியம் -4


கொண்டாட்டத்தின் செய்தி ஒரு தனி மனிதன் எதையும் கொண்டாட முடியாது என்பதை நாம் பார்த்தோம். ஆனால் ஒரு தனி மனிதன் தான் எந்தக் குழுவோடு இணைந்து ஒரு அதிகாரத்தின் பங்காளியாக இருக்கிறேன் என்பதை நுட்பமாக ஒரு கொண்டாட்டத்தின் வாயிலாக வெளிப்படுத்துகிறான். மிகவும் வெகுளித்தனமாகவும் குழந்தைகள் உலகோடு தொடர்புடையதாகவும் தோன்றும் ஒரு பிறந்த நாள் விழாவில் எவ்வளவோ … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , | Leave a comment

வாழ்க்கையின் ரகசியம் -3


கொண்டாடும் தருணங்கள் ஒரு குழு, ஒரு அமைப்பு அல்லது ஒரு சமூகம் எந்தெந்தத் தருணங்களைக் கொண்டாடுகிறது என்பது அதன் மனப்பாங்கை அடையாளப் படுத்துகிறது. குழுக்கள், அமைப்புகள் மற்றும் சமூகத்தின் வெவ்வேறு வர்க்கம் மற்றும் அதிகாரக் கூட்டணிகள் வெவ்வேறான தருணங்களைக் கொண்டாடுகின்றனர். மதம் என்பதும் மதம் கட்டாயப் படுத்தும் பண்டிகைகளையும் எல்லா மதத்தவரும் கொண்டாடுகிறார்கள். இளைஞர்களில் ஆண்கள் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

வாழ்க்கையின் ரகசியம் -2


வாழ்க்கையின் ரகசியம் -2 கொண்டாட்டங்கள் -2 கொண்டாட்டம் ஒன்றில் தன்னைப் பொருத்திக் கொள்ளும் தகுதியைத் தக்க வைத்துக் கொள்ளவே எல்லாரின் எல்லாப் பணிகளும் செய்யப் படுகின்றன. குடும்பத்தின் நெருங்கிய உறவு, தூரத்து உறவு, அண்டை அயலார் எல்லோருக்கும் ஒரு கொண்டாட்டத்தைக் காட்ட அவர்கள் கொண்டாட்டத்தில் கை கோர்க்க சில தகுதிகள் வேண்டும். பொருளாதாரத் தகுதி சொல்ல … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged | Leave a comment