Monthly Archives: September 2018

சசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு


சசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு ஆர் எஸ் எஸ் அமைப்பின் இரண்டாம் தலைவர், அதாவது நிறுவிய ஹெட்கெவாருக்குப் பின் பொறுப்பேற்ற கோல்வார்க்கரின் Bunch of Thoughts என்னும் நூலுக்கு ஆர் எஸ் எஸ் அமைப்பின் கொள்கைகளுக்கான ஆதாரமும் வழிகாட்டுதலுமான அந்தஸ்து எப்போதுமே இருந்து வந்தது. அந்த … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை!’ – சாரு நிவேதிதா


தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை! – சாரு நிவேதிதா இது பற்றிய விகடன் பதிவுக்கான இணைப்பு ————— இது. ஓரினச் சேர்க்கையைக் குற்றப் பட்டியலில் இருந்து உச்ச நீதிமன்றம் நீக்கி விட்டது. ஒரு தனி நபரின் சுதந்திரம் பற்றியதும், வித்தியாசமான ஒரு அந்தரங்கம் சமூகத்தின் கட்டுப்படுத்தலுக்குள் வர வேண்டிய அவசியமில்லை என்பதுமே … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

வாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்


14.9.2017 அன்று ‘விருட்சம்’ இலக்கிய அமைப்பில் நான் நிகழ்த்திய உரையின் தலைப்பு ‘ திரைப்படம் தொலைக்காட்சி என்னும் காட்சி ஊடகங்கள் தரும் அனுபவமும் வாசிப்பின் மேன்மையும் ‘. தற்செயலாக ஆர். அபிலாஷின் வலைத் தளம் போனால் அவர் எதை வாசிக்கலாம் என்பதையும் சேர்த்து ஒரு செறிவான கட்டுரையைத் தந்திருக்கிறார். நல்ல பதிவு. அதற்கான இணைப்பு ———————— … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

சனிக்கிழமை 14 . 9 . 18 அன்று என் உரை


Posted in Uncategorized | Leave a comment

பசுமைப் பணியில் அர்ப்பணிப்புள்ள இளைஞர்கள் அமைப்பு – நனை


பசுமைப் பணியில் அர்ப்பணிப்புள்ள இளைஞர்கள் அமைப்பு – நனை மாதா மாதம் நான் மரக்கன்றுகளை தன்னார்வலர்களுக்குத் தந்து அவ்வழியாக என் அறுபதாம் பிறந்த நாளை இப்போதில் இருந்தே கொண்டாடி வருகிறேன். இதை நான் ஏற்கனவே இந்த தளத்தில் பதிவு செய்து இருக்கிறேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஈஷ்வர் என்னும் நனை அமைப்பின் களப்பணி வீரருடன் தொடர்பு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

ஓரினச் சேர்க்கை குற்றமில்லை- வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு


ஓரினச் சேர்க்கை குற்றமில்லை- வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு உலகெங்கிலும் மதவாத பழமைவாத குழுக்கள் பல காலமாக ஓரினச் சேர்க்கையைக் கடுமையாக எதிர்த்தவர்களே. இந்திய குற்றவியல் சட்டத்தில் அது குற்றமாகவே தொடர்ந்து வந்தது. இதை அரசியல் சாசன அமர்வாக உச்ச நீதிமன்றமே நீக்க இயலும் என்பதே நிலை. 2013ல் அது உச்ச நீதி மன்றத்தால் குற்றம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , | Leave a comment