Monthly Archives: January 2013

அன்னா ஹஸாரேயின் (வ்யவஸ்தா பரிவர்தன்) யாத்திரை வெல்லட்டும்


அன்னா ஹஸாரேயின் (வ்யவஸ்தா பரிவர்தன்) யாத்திரை வெல்லட்டும் அன்னா ஹஸாரே “அமைப்பில் மாற்றம்” (வ்யவஸ்தா பரிவர்தன்) என்னும் யாத்திரையைத் துவங்கி உள்ளார். நாட்டு மக்களிடம் “ஜன் லோக் பால்” மசோதா மற்றும் ஊழலற்ற அமைப்பு பற்றி விளக்கி  இயக்கத்துக்கு ஆதரவு தேட உள்ளார்.  ஊழலற்ற தூய நிர்வாகம் மட்டுமே பரஸ்பரம் நன்நம்பிக்கையும் மரியாதையும் கூடிய மனித … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

தாஜ் மஹால் மக்களின் வரிப்பணத்தில் எழுப்பப்பட்ட ஆடம்பரச் சின்னமா?


தாஜ் மஹால் மக்களின் வரிப்பணத்தில் எழுப்பப்பட்ட ஆடம்பரச் சின்னமா? ஷாஜஹான் மும்தாஜ் என்னும் சரித்திர கதாபாத்திரங்கள் காதலின் மிக உன்னதமான சின்னங்களாகவே கருதப் படுகின்றனர். உத்திரப் பிரதேச மாநில அமைச்சர் ஒருவர் இது மக்கள் வரிப்பணத்தில் எழுப்பப்பட்ட ஆடம்பரச் சின்னம் என்று குறிப்பிட்டு இன்றைய அரசியல்வாதிகள் தம் புகழுக்காக எழுப்பும் கட்டிடங்கள் மற்றும் சிலைகளை இதனுடன் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 5


http://puthu.thinnai.com/?p=17974 போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 5 சத்யானந்தன் யசோதரா நெற்றியின் மீது சிறிய ஈரத்துணி மடித்துப் போடப் பட்டிருந்த்தது. அது காய்ந்த உடன் வேறு ஈரத்துணியை மாற்றிக் கொண்டிருந்தாள் ஒரு பணிப்பெண். ராணி பமீதா தம் நாட்டுக்குக் கிளம்பும் முன் யசோதராவைக் காண வந்தார். இரண்டு மூன்று நாட்களாகவே … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , , , | Leave a comment

பாரம்பரிய விதைகளை மீட்கும் பள்ளி ஆசிரியர்


பாரம்பரிய விதைகளை மீட்கும் பள்ளி ஆசிரியர் விவசாயத்தில் மரபணு விதைகள், விஞ்ஞானக் கூடத்தில் தயாரான விதைகள் இவற்றையே நாம் அனைவரும் பசுமைப் புரட்சிக்கு மிகப் பெரும் பங்காற்றியவையாகக் கருதி வந்தோம். அதிக மகசூலும் ரசாயன உரம் மற்றும் பூச்சிக் கொல்லியின் விஷம் அற்றதுமான விவசாயத்துக்கு வழி வகுக்கிறார் 80 வயது பெரியவரும் ஓய்வு பெற்ற பள்ளி … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

பங்களூருவின் அன்னை தெரஸா


பங்களூருவின் அன்னை தெரஸா சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் ரயில் நிலையம் அருகே ஒரு குப்பைத் தொட்டிக்கு அருகே பசி மயக்கத்தில் குற்றுயிராய்க் கிடந்த தொழுநோயாளியான நான்கு வயது சிறுவனை யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்போது மனம் பதறி அவனை ஒரு ஆசிரியை அள்ளி அரவணத்தார் சகோதரி மேரி. Sumanahalli Leprosy Rehabilitation Society என்னும் அமைப்பின் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment

கமலஹாசன் கையில் இருமுனைக் கத்தி


29.1.13 அன்று சேர்க்கப் படும் ஒரு விளக்கம்: கீழே உள்ள கட்டுரைக்கு கடுமையான கண்டனங்கள் வந்துள்ளன. அதற்கான விளக்கம் இது: கமலஹாஸன் வணிக ரீதியாக இந்திய பிரிவினை வரலாறை, ஒரு குறிப்பிட்ட சாதியின் சில பண்பாட்டு அம்சங்களைப் பயன்படுத்தியிருக்கிறார் என்று குறிப்பிட்டதற்கு, தேவர் மகன் என்னும் படத்தில் என்ன குறை இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , , | 2 Comments

வெளிப்படையான ஊழலற்ற நிர்வாகம் – குவாலியரின் உதாரணம்


வெளிப்படையான ஊழலற்ற நிர்வாகம் – குவாலியரின் உதாரணம் மாட்டுக்கு வைத்தியர் வேண்டுமோ அல்லது கிராமத்துக்கு ஒரு குடிநீர் குழாயிணைப்பு வேண்டுமோ எதுவானாலும் குவாலியருக்குக் கீழே வரும் 600 கிராம மக்கள் குவாலியர் நகரத்துக்குப் போக வேண்டுமென்பதில்லை. எந்த ஒரு சிபாரிசோ அல்லது குமாஸ்தா அதிகாரி என்று யாரையாவது பார்த்து அதில் லஞ்சம் எதிர்பார்க்கும் பேர்வழிகளிடம் அனுசரித்துப் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

வறுமையிற் செம்மை – தமிழ் மாணவியின் சாதனை


(Photo: Courtesy India Today) வறுமையிற் செம்மை – தமிழ் மாணவியின் சாதனை ஒரு ஆட்டோ ஓட்டுனரின் மகளான செல்வி.பிரேமா ஜெயக்குமார் என்னும் தமிழ் மாணவி மும்பையில் பிகாம் பட்டப் படிப்பில் இரண்டாம் இடம் பிடித்தார். இப்போது சீஏ தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்துள்ளார். அறிவுப் பசிக்கும் சாதனைக்கும் வறுமை தடையில்லை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி – மண்ணின் மீது பற்றுள்ளவர்


டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி – மண்ணின் மீது பற்றுள்ளவர் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் படித்து அங்கேயே நிலைத்து விட்டவர்கள் அப்படி நிலைக்க ஆசைப்படுபவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். ஆனால் அங்கேயிருந்து திரும்பி வந்து எதாவது செய்ய வேண்டும் தான் பிறந்த நாட்டுக்கு என்று எண்ணி செய்ய முயன்றவர்கள் மிகக் குறைவு. நூற்றுக்கணக்கிலாவது இருப்பது சந்தேகம். 30, … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | 2 Comments

பெண்களுக்கு அதிக அதிகாரம்


கட்டிட வேலை செய்யும் கூலிகளான பெண்கள் ஒரு அமைப்பின் மூலம் உள்நாட்டு / பன்னாட்டு ஒப்பந்தங்களைப் பெற்று கட்டிடம் கட்டுவது சாத்தியமா? ரசாயிதா என்னும் கூட்டுறவு சங்கத்தைத் தனது துணை அமைப்பாகக் கொண்டு இதை SEWA (Self Employed Women’s Association) என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் சாத்தியமாக்கி இருக்கிறது. மகளிருக்கான் கூட்டுறவு வங்கி, சிறிய … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment