Monthly Archives: April 2014

மேதின நல் வாழ்த்துகள்


இந்தப் புகைப்படத்தில் நாம் காண்பது மழலை மாறாத மூன்று வயது கூட நிரம்பாத ஒரு சின்னஞ்சிறு குழந்தை. மதிய உணவு நேரம். நான் பார்க்கும் போது அவள் ஒரு காரைத் துடைத்துக் கொண்டிருந்தாள். புகைப்படம் எடுக்கும் போது காரைச் சுற்றிய பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். லட்சக் கணக்கில் குழந்தைத் தொழிலாளிகள் நம் நாட்டில் 15 … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

பர்ஃபி திரைப்படம் நுட்பமான வணிகம்


பர்ஃபி திரைப்படம் நுட்பமான வணிகம் என் மகன் பரிந்துரையில் பர்ஃபி திரைப்படம் பார்க்க முடிவு செய்தேன். எனக்காக அவன் தொலைக்காட்சியிலிருந்து அதை தரவிறக்கம் செய்து கொடுத்தான். அப்போதும் என்னால் தொடர்ந்து பார்க்க நேரமில்லை. இரண்டு மூன்று பகுதிகளாகப் பார்த்து முடித்தேன். ஒரு படம் வணிக ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்னும் கட்டாயம் இருக்கிறது. அதனால் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

பிரிட்டிஷ் பிரதம மந்திரியின் நேர்மையான முகமூடியில்லாத கிறித்துவப் பற்று


பிரிட்டிஷ் பிரதம மந்திரியின் நேர்மையான முகமூடியில்லாத கிறித்துவப் பற்று “As politicians, I hope we can draw on these values to infuse politics with a greater sense of evangelism about some of the things we are trying to change. “. கிறித்துவ மதம் அரசியல்வாதிகளின் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment

பறவையின் ஆய்ந்தறியும் திறன்- காணொளி


பறவையின் ஆய்ந்தறியும் திறன்- காணொளி சமீபத்தில் ஒரு நாள் இரவு சுமார் இரவு ஒன்பது மணிக்கு மைலாப்பூரில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாளை 30 வயது சுமாரான அவரது உறவினன் ஒருவன் வாய்க்கு வந்த படி பேசி அவரது சாலையோரப் பூக்கடையை எட்டி உதைத்து ரகளை செய்ய இவர்கள் இருவருக்கும் உறவினரான ஒரு இளம் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | 1 Comment

திண்ணையின் இலக்கியத் தடம் -31


திண்ணையின் இலக்கியத் தடம் -31 சத்யானந்தன் செப்டம்பர் 2 & 9- 2004 இதழ்கள்: ஜெயலட்சுமிகள் பற்றிய சிந்தனைகள்- சி. மதிவாணன்- இறந்து போக அச்சமாக இருக்கிறது என்பதால் வாழ நேர்ந்த வலியை ஜெயலட்சுமி அனுபவித்திருப்பார். ஜெயலட்சுமியை வெறும் உடலாய் பார்க்கும் வெறி பிடித்த நாய்களுக்கு அவரது வலி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20409091&edition_id=20040909&format=html ) உரத்துப் … Continue reading

Posted in திண்ணை | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

ரொம்ப கனம்


ரொம்ப கனம் சத்யானந்தன் சீனியர் அட்வகேட் ராமசாமியின் வீட்டில் ஓசையில்லாத ஓரு பரபரப்பு நிலவியது. எட்டாம் வகுப்புப் படிக்கும் அவரது மகள் சுமதி கிளம்பிய போது இதைவிட அதிகப் பரபரப்பும், குழந்தை போட்ட கொஞ்சம் சத்தமும் இருந்தன. அது ஒன்பது மணிக்கு அவள் காரில் பள்ளிக்குக் கிளம்பிய போது. இப்போது மணி ஒன்பதரை. கார் எந்த … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , | Leave a comment

திண்ணையின் இலக்கியத் தடம் -30


திண்ணையின் இலக்கியத் தடம் -30 சத்யானந்தன் ஜூலை 1,2004 இதழ்: திரு எஸ்.வி.ராஜதுரை அவர்களது தார்க்குண்டே அஞ்சலி: காலச்சுவடு கட்டுரையை முன் வைத்து பியூசிஎல் பற்றிய சில சிந்தனைகள்- சின்னக் கருப்பன்- நக்ஸல்களின் வன்முறையைக் கண்டிக்காத பியூசிஎல் சங் பரிவார அரசியல்வாதிகளின் வன்முறை அரசியலைக் கண்டித்திருக்கிறது. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20407017&edition_id=20040701&format=html ) இதோ ஒன்று ஆபாசமான இணைப்பு – … Continue reading

Posted in திண்ணை | Tagged , , , , , , , , , , | Leave a comment

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்- மாய யதார்த்தத்தின் முன்னோடி


கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்- மாய யதார்த்தத்தின் முன்னோடி நோபல் பரிசு பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் மார்க்வெஸ் மரணமடைந்தார். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என இவரது படைப்புகள் உலக அளவில் மொழிபெயர்க்கப் பட்டு வாசிக்கப் பட்டு விவாதிக்கப் பட்டவை. 1967ல் வெளியான One hundred years of Solitude என்னும் இவரது நாவல் இவரது படைப்புகளில் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

மகனைக் கொன்றவனின் மரண தண்டனையை நிறுத்திய தாய்


மகனைக் கொன்றவனின் மரண தண்டனையை நிறுத்திய தாய் Samereh Alinejad என்னும் பெயருடைய ஒரு தாய் தன் மகனைக் கொன்ற Balal என்னும் இளைஞன் தூக்கில் தொங்கும் முன் அவனைக் காப்பாற்றினார். அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்த அந்தத் தாய் அவனை மன்னிக்கும் படி வேண்ட அவன் தூக்கிலிருந்து தப்பினான். ஈரானின் Nowshasr நகரத்தில் இது … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

ஆண் மழை- எஸ்.ராமகிருஷ்ணனின் க(வி)தை


ஆண் மழை- எஸ்.ராமகிருஷ்ணனின் க(வி)தை- ” ஆண் மழை ” என்னும் கற்பனைக்காகவே முதலில் எஸ்.ராவுக்குப் பாராட்டு. அது என்ன ஆண் மழை? சீராகப் பெய்யாமல் தாறுமாறாகப் பெய்வதே ஆண் மழை. அமெரிக்காவில் இருக்கும் ஒரு இளம் தமிழ் தம்பதியில் மனைவி சொல்லும் விளக்கம் இது. மழையை எஸ்.ரா. மிகவும் வித்தியாசமான கோணங்களில் காண்கிறார். மழை … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment