Monthly Archives: December 2018

அஞ்சலி – பிரபஞ்சன்


அஞ்சலி – பிரபஞ்சன் மூத்த எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவு மிகவும் மனதுக்கு வருத்தமளிப்பது. அவருடன் தனிப்பட்ட முறையில் எனக்குத் தொடர்பு இருக்கவில்லை என்றாலும் வெகு ஜென இதழ்களில் வெளிவந்த அவரது படைப்புகள் புதிய எழுத்தாளனான எனக்கு பலவற்றையும் கற்றுத் தந்தவை. ஆண் எழுத்தாளர்கள் ஒன்று பெண் எழுத்தாளர்கள் பற்றிப் பேசவே மாட்டார்கள். இல்லை அவர்கள் எழுத்தைப் … Continue reading

Posted in அஞ்சலி, Uncategorized | Tagged , | Leave a comment

எஸ் ராவுக்கு சஞ்சாரம் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது


எஸ் ராவுக்கு சஞ்சாரம் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது எஸ் ராமகிருஷ்ணன் நவீன தமிழ் இலக்கிய காலத்தில் உலக இலக்கியம் முதல் பல தமிழ்ப் புனைவுகளைக் கவனப் படுத்தியவர். தமது புனைவுகளில் யதார்த்தம் நவீனத்துவம் இரண்டிலும் நல்ல படைப்புக்களைத் தந்தவர். அவருக்கு சஞ்சாரம் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது கிடைத்தது . வாழ்த்துக்கள். தினமணியில் விரிவான … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , | Leave a comment