Category Archives: சரித்திர நாவல்

புத்த பூர்ணிமா


புத்த பூர்ணிமா அப்பழுக்கற்ற தேடலுக்காகவும், ஞான தாகத்துக்காகவும், மனம் தளராத தவத்துக்காகவும் இவை யாவற்றுக்கும் மேலாக கருணை, அன்பு, மன்னிப்பு, புலனடக்கம் இவை யாவற்றையும் கொண்ட அறிய வழியான பௌத்தத்தை உலகத்துக்குத் தந்ததற்காகவும் புத்தர் நன்றியுடன் நம்மால் என்றும் நினைவு கூறப்படுகிறார். இன்று புத்த பூர்ணிமா. புத்தர் ஞானம் அடைந்த புனித நாள். புத்தரின் வாழ்க்கையை … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , | Leave a comment

சரித்திர நாவல் “போதி மரம்” இறுதி அத்தியாயம் – 36


சரித்திர நாவல் “போதி மரம்” இறுதி அத்தியாயம் – 36 சத்யானந்தன் நிறைவாகச் சில – படைப்பாளியின் பக்கமிருந்து முதலில் இந்த நாவலைத் தொடராக வெளியிட்ட திண்ணை இணையத்தாருக்கு மனப்பூர்வமான நன்றிகள். தொடர்ந்து என்னைத் தட்டிக் கொடுத்த சக எழுத்தாளர்களுக்கும். இது சரித்திர நாவல் என்று எப்படி என்னால் உரிமை கொண்டாடப் படுகிறது? புத்தரின் வரலாற்றைக் … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , | Leave a comment

போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 35


போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 35 சத்யானந்தன் பாடலிபுத்திரத்தை ஒட்டிய வனப்பகுதியில் புத்தர்களும் சீடர்களும் தங்கியிருந்த போது மந்திரி வாசக்கரா ஆனந்தனை வணங்கி “சுவாமி, தாங்களும் புத்தரும் பிட்சுக்களும் பாடலிபுத்திர நிர்மாணப் பணிகளைக் கண்டு ஆசி வழங்க வேண்டும் ” என்றார். “வாசக்கரா .. அஜாத சத்ரு இங்கே வந்து புத்தரை … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , | Leave a comment

சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 34


  சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 34 சத்யானந்தன் புத்தர் தியானத்திலாழ்ந்திருந்தார். மிகவும் சிரமப் பட்டுக் கண்விழித்த ஆனந்தன் இருவருக்கெனப் பெரிது பட்டிருந்த குடிலெங்கும் இருளடைந்து கிடப்பதைக் கண்டார். எழுந்து பெரிய அகலுக்கு எண்ணை ஊற்றி விளக்கேற்ற வேண்டும். ஒருக்களித்து எழுந்திருக்க முயன்றார். முடியவில்லை. காய்ச்சலின் வீச்சு அதிகமாயிருந்தது. … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , | Leave a comment

போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 33


போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 33 சத்யானந்தன் போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 33 ஹம்சிகா கண்ணீர் வடித்தபடி யசோதராவின் குடிலின் வாயிலில் அமர்ந்திருந்தாள். ஒரு முறை பிட்சுணிகள் பலரும் ஊருக்குள் வந்து பிட்சை எடுத்துத் திரும்பும் போது அவர்களைத் தொடர்ந்து ஹம்சிகா அவர்களது … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , | Leave a comment

சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 32


சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 32 நல்ல வெய்யில். ராஜ கஹத்தின் மூங்கில் வனத்திலிருந்து ஜேதாவனம் செல்வது பழகிய பாதை தான். எந்தப் பாதையாய் இருந்தாலும் புத்தரின் நடையில் சீரான வேகம் இருக்கும். ஆனால் இப்போதோ புத்தர் பல இடங்களில் அமர்ந்து ஆசுவாசப் படுத்திக் கொண்டு தொடர்ந்து நடக்கிறார். … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , , | Leave a comment

போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 31


போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 31 சத்யானந்தன் ராஜகஹத்தில் மூங்கில் வனத்தில் பிட்சுணிகளும் அனைத்து பிட்சுகளும் குழுமியிருந்தனர். ஆனந்தனும் புத்தரும் இரண்டாம் வரிசையில் பிட்சுக்களுடன் அமர்ந்திருந்தனர். மூத்த பிட்சு ஒருவர் எழுந்தார் “இன்று தீட்சை பெறவிருக்கும் ராகுலன் சங்கத்தின் முன் சபதமேற்பார்” என்று அறிவித்தார். காவி உடை தரித்த ராகுலன் அனைவரின் … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , , | Leave a comment

சரித்திர நாவல் போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 30


போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 30 சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 30 சந்தனின் பெரிய மாளிகையின் முன்பக்கம் விரிந்த மைதானம் போல் இருந்தது. அதன் வலப்புறத்தில் ஹோம குண்டங்களில் இருந்து புகை கிளம்பிக் கொண்டிருந்தது. நெய்யையும் , குச்சிகளையும் ஹோம குண்டத் தீயில் இட்டு அந்தணர்கள் … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , | Leave a comment

சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 29


சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 29 சத்யானந்தன் ‘மறுபிறவி பற்றிய உங்களது கேள்விகளுக்குப் புராணங்களில் நிறையவே பதில்கள் உள்ளன. மறுபிறவி எதுவாக இருக்கும் என்னும் ஒரு தனி நபரின் ஆர்வம் அல்லது அச்சத்தினை விட்டு விடுவோம். மறுபடி மனிதப் பிறவியே கிடைத்தாலும் நாம் வாழப் போகும் சமுதாயம் இதை … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , | Leave a comment

போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 27 &28


போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 27 ஒரு மலைப் பள்ளத்தாக்கில் பெரிய மான் கூட்டம் வாழ்ந்து வந்தது. அந்த மான்களில் தலைவனான ஒரு மான் அவர்களை ஒற்றுமையாக வைத்து பயங்கர விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளக் கற்றுத் தந்து மான் இனத்தைப் பேணித் தலைமை வகித்து நடத்தியது. நன்கு வளர்ந்து நீண்டும் … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , | Leave a comment