Monthly Archives: February 2015

மர்மமும் அச்சமும் நிம்மதியும் – கு.ப.ரா சிறுகதை


ஒரு குடும்பத்தலைவிக்கு எது மிகவும் அச்சம் தருவது? எதை அவளால் தாங்கவே முடியாது? அந்தப் பட்டியலில் முதலாவதாக இல்லாவிட்டாலும் அடுத்ததாகவாவது வருவது கணவனின் நலம். குபராவின் (குப ராஜகோபாலன்) “விடியுமா?” சிறுகதை இந்தப் பின்னணியைப் பயன்படுத்தி உண்மையில் தாங்கமுடியாதது எது- நடக்கக் கூடாத ஒன்றா அல்லது நடந்தது என்ன என்று யூகிக்கக் கூட முடியாத மர்மமா? … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | 1 Comment

தகழியின் தளுக்கான கதை


தளுக்கானதும் வணிக ரீதியானதுமான தகழியின் “இரண்டாவது திருமணம்” என்னும் கதையின் மொழிபெயர்ப்பை பிப்ரவரி இனிய உதயம் இதழில் சுராவின் மொழிபெயர்ப்பாகப் படித்தேன். முதலில் அவர் மீது கோபம் வந்தது. இந்தக் கதைக்கு என்ன மொழிபெயர்ப்பு வேண்டிக் கிடக்கிறது என்று. ஆனால் என்னுடைய வேறு ஒரு கருத்துக்குத் தகுந்த ஆதாரமாக இந்தக் கதை அமைந்துள்ளது. முதலில் கதையைப் பார்ப்போம். … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

யானை ஏறும் பெரும் பறை


யானை ஏறும் பெரும் பறை திருவாரூர் கோயிலில் இருந்த சோமஸ்கந்தர் படிமம் (அப்பன், அம்மை, முருகன்) காணாமற் போய்விடுகிறது. சிறிது காலம் கழித்து ஒரு பறையரே இதைக் கண்டுபிடித்தார். அவர் கிழக்கு கோபுர வாயிலின் வழியே சென்று படிமத்தைக் கருவறையில் வைக்கவும் செய்தார். அப்போது தான் “யானை ஏறும் பெரும்பறை” என்னும் பாரம்பரியம் தொடங்கியது. ஊர்ப்பெரியவர்கள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

அதிர்வுப் பயணம்


அதிர்வுப் பயணம் சத்யானந்தன் பள்ளி ஆசிரியர் முன் வரிசை வகுப்புத் தோழன் தோழி அப்பா மூத்த சகோதர சகோதரி தொடங்கி வைத்தார் கல்லூரியில் உச்சக் கட்டம் மேலதிகாரி வாடிக்கையாளர் சகவூழியன் மேலெடுத்துச்செல்ல மகன் மகள் மனைவி அண்டை அயல் தரும் அதிர்வுகள் ஓய்வதில்லை தனியே பயணம் செய்தால் கைபேசி வழி தாக்குதல் தொடரும் மின்னஞ்சல் முகனூல் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

புதுமைப் பித்தனின் போராட்டமான வாழ்க்கை


புதுமைப் பித்தனின் போராட்டமான வாழ்க்கை இனிய உதயம் பிப்ரவரி 2015 இதழில் வே.முத்துக்குமார் புதுமைப்பித்தன் காலமெல்லாம் பணத்துக்குக் கஷ்டப் பட்டவராகவும் போராடி இளவயதில் மறைந்ததையும் பற்றி விரிவான கட்டுரை எழுதி இருக்கிறார். ‘புதுமைப் பித்தன்- காலத்தின் குரலுக்குச் செவி சாய்த்த கலைஞன் கட்டுரை வ.ரா. புதுமைப்பித்தனை ஊழியன் என்னும் பத்திரிக்கையில் ஆசிரியராக்குவதில் தொடங்கி, பின்னர் அவர் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , | 1 Comment

தேவகாந்தனின் சிறுகதை “கறுப்புப் பூனை”


தேவகாந்தனின் சிறுகதை “கறுப்புப் பூனை” கனடாவின் புலம் பெயர்ந்த இலங்கை எழுத்தாளர் தேவகாந்தனின் “கறுப்புப் பூனை” சிறுகதை காலச்சுவடு பிப்ரவரி 2015 இதழில் ஒரு நீண்ட சிறுகதையாகக் கிடைக்கிறது. மூன்று தலைமுறை தாத்தா, மகன், பேரன் என்று மூன்று தலைமுறையும் கதை கேட்கிறார்கள். அந்தக் கதைகள் பூனைகள் பற்றியவை. தன் கையால் மரணமுற்ற கறுப்புப் பூனை … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

ஒரு குரங்கு இரண்டு புலிகளுடன் விளையாடும் காணொளி


ஒரு குரங்கு இரண்டு புலிகளுடன் விளையாடும் காணொளி டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியான இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் மிகவும் ரசிக்கப் படுகிறது. இரண்டு புலிக் குட்டிகளுடன் ஒரு குரங்கு விளையாடுவது மட்டுமல்ல அவை விட்டுவிட்டுப் போனாலும் சீண்டி வம்பிழுத்து விளையாடுகிறது. மரங்கள் அடர்ந்த பகுதியில் ஒரு குரங்கு தான் வலியது. அதனால் எந்த அளவு தாவித் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

சமூக வரைபடம்


சமூக வரைபடம் சத்யானந்தன் எழுத்தின் வளைவுகள் நெளிவுகள் மையப்புள்ளியாய் தொனியில் அழுத்தத்தில் மழுப்பலில் சொற்கள் சொற்றொடர்கள் கூர் முனையில் நீளத்தில் பயன்பாட்டில் வேறுபடும் கருவிகளாகும் ஆயுதங்களுமாகும் மண் வாசனை வர்ணாசிரம சுருதி அதிகார அடுக்கின் அழுத்தங்கள் ஏழ்மையின் இயலாமைகள் இவற்றுள் ஒன்று தொனிக்காத சொற்களுண்டா? வர்க்கங்களின் காப்புரிமை உடைய சொற்களுண்டு விற்பவர் மட்டுமல்ல வலை விரிப்பவர் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged , | Leave a comment

ஒரு கவிஞனாக இருப்பதன் அவஸ்தை- எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதை


ஒரு கவிஞனாக இருப்பதன் அவஸ்தை- எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதை உயிர்மை பிப்ரவரி 2015 இதழில் எஸ்.ராமகிருஷ்ணனின் “ஆத்மாநாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி” ஒரு கவிஞனாய் இயங்குவதைத் தாண்டி ஒரு கவிஞனின் இருப்பே மிகப் பெரிய உட்போராட்டமும் உலகோடான போராட்டமாக இருப்பதைச் சித்தரிப்பது. கதைக்கு உள்ளே போகும் முன் ஆத்மாநாம் என்னும் கவிஞர் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். நவீனக் கவிதைகளின் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , | Leave a comment

நாம் இரட்டை பிராமணர்களாக இருக்கிறோம்- இமையத்தின் கட்டுரை


நாம் இரட்டை பிராமணர்களாக இருக்கிறோம்- இமையத்தின் கட்டுரை பிராமணீயம் பற்றிய புரிதல் பிராமண ஜாதியின் சிந்தனை என்பது மிகவும் மலினப் படுத்தப் பட்ட புரிதல். காலங்காலமாக இந்து மதத்தின் சடங்குகள் சம்பிரதாயங்களுடன் சமூக அடுக்குகளை பின்னிப் பிணைத்திருக்கும் பாரம்பரியம் அது என்பது கிட்டத் தட்ட சரியான புரிதலாக இருக்கும். சாதி+சாதி ஏற்றத் தாழ்வு+இந்து மத நம்பிக்கை+ … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment