Monthly Archives: February 2012

ஜென் ஒரு புரிதல்- பகுதி 32 &33


http://puthu.thinnai.com/?p=8914 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் – பகுதி 32 &33 சத்யானந்தன் “காரி ஸ்னைடர்” தற்போது எண்பத்து இரண்டு வயதான அமெரிக்கக் கவிஞராவார். “பீட்ஸ்” என அறுபதுகளில் அறியப்பட்ட காலகட்டத்து அமெரிக்கக் கவிஞர்களுள் ஒருவர். ஸான் “பிரான்ஸிஸ்கோ மறுமலர்ச்சி ” என்னும் புதுக்கவிதை எழுச்சிக்காலத்தில் ஒரு முக்கியமான முன்னோடி. புலிட்ஸர் பரிசைப் பெற்ற … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , | Leave a comment

ஏகப்பட்ட கேள்விக்கு ஒரு வார்த்தையே பதில்


http://puthu.thinnai.com/?p=8709 ஏகப்பட்ட கேள்விக்கு ஒரு வார்த்தையே பதில் சத்யானந்தன் 1. அதே டாக்டர் அதே ஆஸ்பத்திரி, அதே நோய், முடிவில் ஒரு நோயாளி சென்றது வீட்டுக்கு. இன்னொரு நோயாளிக்கு வீடுபேறு. ஏன்? 2. நட்சத்திர எழுத்தாளருக்கும் ஏனையரில் அவருக்கு இணையான இலக்கிய ஆற்றல் கொண்ட எழுத்தாளர்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்ன? 3.ஆட்சியிலிருக்கும் அரசியல்வாதிக்கும் இல்லாத … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , | Leave a comment

ஜென் ஒரு புரிதல் – பகுதி 31


http://puthu.thinnai.com/?p=8749 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் – பகுதி 31 சத்யானந்தன் “காரி ஸ்னைடர்” தற்போது எண்பத்து இரண்டு வயதான அமெரிக்கக் கவிஞராவார். “பீட்ஸ்” என அறுபதுகளில் அறியப்பட்ட காலகட்டத்து அமெரிக்கக் கவிஞர்களுள் ஒருவர். ஸான் “பிரான்ஸிஸ்கோ மறுமலர்ச்சி ” என்னும் புதுக்கவிதை எழுச்சிக்காலத்தில் ஒரு முக்கியமான முன்னோடி. புலிட்ஸர் பரிசைப் பெற்ற இவர் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , | Leave a comment

ஜென் ஒரு புரிதல்- பகுதி 30


http://puthu.thinnai.com/?p=8389 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல்- பகுதி 30 சத்யானந்தன் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘திக் நா ஹன்’ னின் பெயரிடப்படாத “நாளை நான் கிளம்புகிறேன் என்று சொல்லாதே” என்று துவங்கும் கவிதையில் போர், அகதிகள், அரசியல், அதிகாரம் பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம். ஆன்மீகத் தேடலும் அதில் நிலைப்பதும் கொடுப்பினை சம்பந்தப்பட்டது என்று எண்ணுவது … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , | Leave a comment