Category Archives: தனிக் கட்டுரை

நம் விவசாயிகள் பற்றி பெப்ஸி விவகாரம் நம் கண்களைத் திறக்கும்


நம் விவசாயிகள் பற்றி பெப்ஸி விவகாரம் நம் கண்களைத் திறக்கும் பெப்ஸி நிறுவனம் லேய்ஸ் என்னும் தமது வறுவலுக்கென பிரத்தியேகமாக ஒரு வகை உருளைக் கிழங்கைப் பயிரிட சில விவசாயிகளுக்கு உரிமம் தந்து அவர்களிடம் கொள்முதலும் செய்து வருகிறார்கள். ( நாடி நரம்பு முறுக்கேற என் நாடு, என் மண், என் விவசாயி, உன் உருளைக்கிழங்கா … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

காவிரி விவகாரம் – ஹிந்துத்வா அரசியலின் முகத்திரையைக் கிழிப்பது


காவிரி விவகாரம் – ஹிந்துத்வா அரசியலின் முகத்திரையைக் கிழிப்பது ஹிந்துத்வா படைகள், சங்க பரிவார் தமது வாயே வலிக்க வலிக்க ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு மேலாகப் பண்பாட்டு அடிப்படையிலான ஒற்றுமை, மத அடிப்படையிலான ஒருமைப்பாடு, ஹிந்துக்களிடம் மட்டுமே தேச பக்தி உண்டு என்றெல்லாம் எப்படி எப்படி மதங்களுக்குள் துவேஷம் கிளப்ப முடியுமோ அதைச் செய்து வந்தார்கள். … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | 2 Comments

காந்தியடிகள் இருமுறை விஜயம் செய்த நந்தனார் மடம் – தமிழ் ஹிந்து நாளிதழ் கட்டுரை


காந்தியடிகள் இருமுறை விஜயம் செய்த நந்தனார் மடம் – தமிழ் ஹிந்து நாளிதழ் கட்டுரை சுவாமி சகஜானந்தர் என்னும் துறவி நந்தனார் மடம் என்னும் மடத்தை நிறுவி, அதன் கீழ், கல்விக்கான பள்ளிக் கூடத்தை நடத்தினார், சிதம்பரத்தில் உள்ள அந்தப் பள்ளிக்கு, காந்தியடிகள் இருமுறை வந்தார் என்பவற்றை ஸ்டாலின் ராஜாங்கம் தமிழ் ஹிந்து நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

வாங்க வம்பளப்போம் – வைரமுத்து சர்ச்சை பற்றி ஜெயமோகன்


வாங்க வம்பளப்போம் – வைரமுத்து சர்ச்சை பற்றி ஜெயமோகன் ஆண்டாள் இந்தக் குலத்தவர் என ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வைர முத்து கூறி இருப்பதும், தமிழ் நாட்டுக்கே உரிய முறையில், உருவப்பட்ட எரிப்பு, ‘ உன்னை மறியல் செய்வேன் ‘ என்னும் மிரட்டல் எல்லாம் துவங்கி விட்டன. ஜெயமோகனின் கருத்து பற்றி வம்பு இல்லை. வம்பு … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | 2 Comments

பொறாமை பற்றி ஆர். அபிலாஷ்


பொறாமை பற்றி ஆர். அபிலாஷ் நவீனப் புனை கதை எழுத்தாளர்கள் நுட்பமாக மட்டுமே கதைகளில் நல்லது – தீயது, அறம்- மறம், விழுமியங்கள்- விளங்கிக் கொள்ள முடியாத சுய நலம் என்பவற்றைத் தொட்டுச் செல்வார்கள். ஒரு அபுனைவு வழியே அவர்கள் நேரடியாகப் பேசுவது அபூர்வமே. ஆர். அபிலாஷ் பொறாமை பற்றி ஜனவரி 2018 தீராநதி இதழில் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , | Leave a comment

எழுத்தாளர் தேவி பாரதியின் நீண்ட கடும் பயணம்


எழுத்தாளர் தேவி பாரதியின் நீண்ட கடும் பயணம் ஜெயமோகன் இணைய தளத்தில் ‘சிகரெட் புகையும் ,தபால் கார்டும் -கிருஷ்ணன்’ என்னும் பதிவின் மூலம் எழுத்தாளர் தேவிபாரதி என்னும் ஆளுமை பற்றியும் அவர் கடந்து வந்த மிக நீண்ட கடுமையான பாதை பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது. பதிவுக்கான இணைப்பு—————– இது. இன்று எழுத்தாளராய் நிலை பெற்று … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் ஆவது


எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் ஆவது ஆரோக்கியமான சூழலா என்னும் தலைப்பில் தமிழ் ஹிந்து நாளிதழில் வெளிவந்த கட்டுரைக்கான இணைப்பு ——————- இது. எழுத்தாளர்களுக்குப் பதிப்பையும் சேர்த்துப் பார்ப்பது அதிகச் சுமையே. அதைப் பதிப்பாளர்கள் செய்வதே உகந்தது. ஆனால் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பல விஷயங்கள் பதிப்பாளர்கள் ஆத்ம பரிசோதனை செய்யது கொள்ள வேண்டியவை. புத்தக விற்பனை மற்றும் வாசிப்பு … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் மற்றும் ஆர் அபிலாஷுடன் நேர்காணல்கள்


எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் மற்றும் ஆர் அபிலாஷுடன் நேர்காணல்கள் தமது இணைய தளத்தில் தம்முடன் மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரின் பேட்டிகளைத் தமது இணைய தளத்தில் ஆர். அபிலாஷ் வெளியிட்டுள்ளார். அதற்கான இணைப்பு ——————- இது. ‘பவுண்டன் இங்க்’ என்னும் இதழில் வெளி வந்துள்ள இந்த நேர்காணல்களை நந்தினி கிருஷ்ணன் செய்துள்ளார். மனுஷ்ய புத்திரனும், … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

கிறிஸ்துவின் மன்னிப்பை நினைவுகூரும் இரு பதிவுகள்


கிறிஸ்துவின் மன்னிப்பை நினைவுகூரும் இரு பதிவுகள் கிறிஸ்துமஸ் நெருங்கும் போது எனக்கு ஏசுபிரானின் மன்னிப்பு பற்றிய உபதேசங்கள் நினைவுக்கு வருகின்றன. தன்னை சிலுவையில் அறைந்தோரை மன்னிக்கக் கோரினார் இறுதியில். ஒரு பெண்ணைக் கல்லால் அடித்துக் கொல்ல முயன்ற கூட்டத்திடம் “இதுவரை பாவம் செய்யாதோர் முதல் கல் எறியுங்கள்” என்ற அவரது மன்னிக்கும் மகத்துவம் பழி வாங்கும் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

நதிகளை வணங்கிக் கொல்கிறோமா- ஹிந்து தமிழ் நாளிதழ் கட்டுரை


நதிகளை வணங்கிக் கொல்கிறோமா- ஹிந்து தமிழ் நாளிதழ் கட்டுரை சஞ்சீவ குமார் ஹிந்து தமிழ் நாளிதழில் நாம் நம்பிக்கைகளில் அடிப்படையில் அமாவாசை போன்ற முக்கியமான நாட்களில் மற்றும் போகி போன்ற பண்டிகைகளில், வினாயக சதுர்த்தி போன்ற வழிபாட்டு முறைகளில் எந்த அளவு நதிகளை மாசு படுத்துகிறோம் என்பதைப் பட்டியலிடுகிறார். பவானி ஆற்றில் கலக்கும் சாயக் கழிவுகள் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , | Leave a comment