Monthly Archives: May 2016

மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா பற்றி ஜெயமோகன்


மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா பற்றி ஜெயமோகன் மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவை சுந்தர ராமசாமியின் ‘ஜேஜே சில குறிப்புகள்’ நாவலின் மொழிபெயர்ப்பாளராகச் சந்தித்த ஜெயமோகன் நீண்ட காலம் அவருடன் தொடர்பில் இருந்திருக்கிறார். ஆற்றூரின் பல்வேறு ஆர்வங்களை, அவரது ஆளுமையின் பல்வேறு சுவையான தகவல்களைப் பகிரும் ஜெயமோகனின் கட்டுரையில் நகைச்சுவையும் அங்கதமும் பீறிடுகின்றன. ஜெயமோகன் தளத்தில் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

வன்னிவேலம்பட்டி அரசுப்பள்ளியின் சாதனை – தமிழ் ஹிந்து செய்தி


வன்னிவேலம்பட்டி அரசுப்பள்ளியின் சாதனை – தமிழ் ஹிந்து செய்தி தனியார் பள்ளிகள் 100% தேர்ச்சிக்காக ஒவ்வொரு மாணவனாக ஏதோ ஒரு காரணத்தால் மதிப்பெண் குறைந்தவர்களை, பள்ளியில் இருந்து நீக்கி விடுவார்கள். அநேகமாக இந்தச் சிறுவர்கள் பெற்றோராலும் உதாசீனப்படுத்தப்பட்டு அடித்தட்டுத் தொழிலாளிகளாக எங்கேயாவது சரணடைவார்கள். ஆனால் ஒரு அரசுப் பள்ளியும் அந்த ஊர் இளைஞர்களும் வன்னிவேலம் பட்டி … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged | Leave a comment

சி.சு. செல்லப்பா – பழுப்பு நிறப் பக்கங்களில் சாரு நிவேதிதா


சி.சு. செல்லப்பா – பழுப்பு நிறப் பக்கங்களில் சாரு நிவேதிதா நவீன இலக்கியம் (கவிதை கதைகளில் நவீனத்துவம்), விமர்சன இலக்கியம், வணிக இதழ்களுக்கு மாற்றான தீவிர இலக்கியம் இவற்றை ‘எழுத்து’ என்னும் பத்திரிக்கை மூலம் தமிழுக்கு அறிமுகம் செய்த சி.சு.செல்லப்பா சுதந்திரப் போராட்டதில் பங்கேற்று சிறை சென்றவர். அவர் இன்று தமிழில் தீவிர இலக்கியம் வணிக … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

அன்னை தெரஸாவின் மாண்பு பற்றி கிரிக்கெட் வீரர் சித்து


அன்னை தெரஸாவின் மாண்பு பற்றி கிரிக்கெட் வீரர் சித்து பணத்துக்கு அதாவது நன்கொடைக்கு அன்னை தெரஸா முக்கியத் துவம் தரவில்லை. சேவை மனப்பான்மையுடன் தம் நேரத்தை செலவிடும்படி வேண்டினார் என கிரிக்கெட் வீரர் நவ்ஜொத் சித்துவின் நினைவுகூரலைப் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ நண்பர்களுக்கு நன்றி. அந்த செய்தி கீழே: ————————————————— அன்னை தெராசாவைப் பற்றி கிரிக்கெட் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

19.5.2016க்குப் பின்பும் எதிர்க்கட்சிகள் கைவிடக்கூடாத பிரச்சனைகள்


19.5.2016க்குப் பின்பும் எதிர்க்கட்சிகள் கைவிடக்கூடாத பிரச்சனைகள் சத்யானந்தன் சுமார் மூன்றாண்டு காலத்துக்கு முன்பே வைகோ, சசி பெருமாள் போன்ற சமூக ஆர்வலர் மட்டுமே கையிலெடுத்த மது ஒழிப்புக்காகக் குரல் கொடுத்தார். ராமதாஸின் அரசியலில் மதுவுக்கு எதிரான நிலைப்பாடு எல்லா ஜாதி மக்களும் பாராட்டுவதாக இருந்தது. ஆறுமாதங்களுக்கு முன் வரை மதுவிலக்கே தேர்தலின் மையப் பிரச்சனையாக உருவெடுக்கும் … Continue reading

Posted in தனிக் கட்டுரை, திண்ணை | Tagged | Leave a comment

ரத்தத்தில் கொழுப்பு பற்றிய தவறான முடிவுகள்- நாகூர் ரூமி தினமணியில் மூன்று கட்டுரைகள்


ரத்தத்தில் கொழுப்பு பற்றிய தவறான முடிவுகள்- நாகூர் ரூமி தினமணியில் மூன்று கட்டுரைகள் சமீபகாலமாகவே உடலில் உள்ள கொழுப்பு மற்றும் ரத்தத்தில் உள்ள மற்றும் கொலெஸ்ட்ரால் பற்றி புதிய அணுகுமுறைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. மருத்துவ உலகில் கெடுதல் எனக்கூறப்பட்ட உணவு வகைகள் அனைத்துமே தவறானவை என்று நிருவப்பட்டுள்ளன. தமிழில் விரிவாக நாகூர் ரூமி எழுதியுள்ள மூன்று கட்டுரைகள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

பதாகை இணைய இதழில் ‘எதற்காக எழுதுகிறேன்?’ தொடர்


பதாகை இணைய இதழில் ‘எதற்காக எழுதுகிறேன்?’ தொடர் ‘காசுக்குப் பிரயோஜனமில்லாத காரியம்’ என்று நிச்சயமாக எந்த ஒருவருமே ஒப்புக் கொள்வார்கள் என்றால் அது கட்டாயமாக பேனா பிடித்து எழுதுவது தான். தமிழ்ச் சூழலில் இது மிகவும் கேவலமான போக்கத்த தனமான கிறுக்கு வேலை என்றே கருதப்படுகிறது. குடும்பத்தினரால் காயப்படுத்தப் படாத எழுத்தாளர் ஆணாயிருந்தால் ஆயிரத்தில் ஒருவர். … Continue reading

Posted in நாலடியார் | Tagged | Leave a comment

‘ நோடாவின் வலிமை’ – நோடா ஓட்டுக்களால் தோற்கடிக்கப் பட்டவர்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்


‘ நோடாவின் வலிமை’ – நோடா ஓட்டுக்களால் தோற்கடிக்கப் பட்டவர்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ் தேர்தல் முடிவுகள் பற்றிய மிக முக்கியமான ஒரு புள்ளி விவர ஆய்வை ‘ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளியிட்டுள்ளது. ‘யாருக்கும் என் ஓட்டு இல்லை’ என்னும் NOTAவுக்கு ஓட்டளித்தவர்களால் பல தொகுதிகளில் பெரிய புள்ளிகளே தோற்றனர். குறிப்பிடத் தகுந்தவர்கள் முன்னாள் அமைச்சர் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

ஆளும் கட்சி எதிர்க்கட்சி இருவருக்குமான​ பொறுப்பு – தமிழ் ஹிந்து


ஆளும் கட்சி எதிர்க்கட்சி இருவருக்குமான பொறுப்பு – தமிழ் ஹிந்து தேர்தல் முடிவுகளை ஒட்டி மக்களின் எதிர்பார்ப்பு வெற்றி பெற்ற ஆளும் கட்சி மற்றும் பலமான எதிர்கட்சி இருவரின் மீதுமே இருக்கிறது என்பதை தலையங்கத்தில் சுட்டிக் காட்டுகிறது தமிழ் ஹிந் து நாளிதழ். அரசியல் செய்வது என்பதற்கு சிறிய பிரச்சனை கூடப் போதும். ஆக்கபூர்வமாக செயற்பட … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

ஓட்டுப்போடத்​ தந்த​ பணத்தை நிராகரித்த​ நரிக்குறவர்கள்


ஓட்டுப்போடத் தந்த பணத்தை நிராகரித்த நரிக்குறவர்கள் பல விவாதங்களில் “பணம் கொடுக்கும் அரசியல் கட்சிகளை மட்டும் கண்டிக்கக் கூடாது. பணம் வாங்கும் வாக்காளர்கள் கடுமையான கண்டனத்துக்குரியவர்கள்” என்னும் கருத்தை வலியுறுத்திய பலரை நாம் காண்கிறோம். உண்மையில் வாங்கிக் கொண்டு விலை போகிறவர்கள் இந்த முறைகேட்டுக்குத் துணை போய் ஜனநாயகத் தைக் கேலிக் கூத்தாக்குபவர்கள். இவர்களில் எல்லா … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | 1 Comment