Author Archives: Writer P.Muralidharan

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.

எழுத்தாளர் வித்யா அருணின் நூல் அறிமுக விழா


Posted in Uncategorized | Leave a comment

வாடாத நீலத் தாமரைகள் சிறுகதைத் தொகுதி- கருணாமூர்த்தி விமர்சனம்


‘வாசிப்போம்- தமிழ் இலக்கியம் வளர்ப்போம்’ முக நூல் குழுவில் ‘வாடாத நீலத் தாமரைகள்’ சிறுகதைத் தொகுதியை ஆழ்ந்து வாசித்து விமர்சித்த கருணாமூர்த்திக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். ‘வாடாத நீலத்தாமரைகள்.” சத்யானந்தன் அவர்கள் எழுதி, எழுத்து பதிப்பகம் வெளியீடு முதற்பதிப்பு 2021 விலை ரூபாய் 230 /- மொத்த பக்கங்கள் 185.. வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

பூமராங் நாவல் – சரவணன் சுப்ரமணியனின் விமர்சனம்


‘வாசிப்போம் இலக்கியம் வளர்ப்போம்’ முகநூல் குழுவில் விமர்சித்த சரவணன் சுப்ரமணியன் அவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். பூமராங் சத்யானந்தன் எழுத்து பிரசுரம் 176 பக்கங்கள்’ வாசிப்போம்-தமிழ் இலக்கியம் வளர்ப்போம்’ முகநூல் குழுவில் பதிவுகள் எழுதியமைக்காக பரிசாக அளிக்கப்பட்ட நூல் இது. வாசிக்காத படைப்புகளை, எழுத்தாளர்களை முன்முடிவின்றி நேர்மறையாக அணுகுவது மிகவும் சிரமமாகவே உள்ளது. சுஜாதாவை நினைவூட்டும் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

எளிதாய் கற்கலாம் திருமுறை – வித்யா அருண் நூல் வெளியீடு


வாழ்த்துக்கள் வித்யா அருண்!

Posted in Uncategorized | Leave a comment

கி.ரா.வின் நினைவஞ்சலி


BSNL தமிழருவி, நெல்லை அமைப்பு எழுத்தாளர் கி.ரா.விற்காக நினைவஞ்சலிக் கூட்டத்தை BSNL இலக்கிய நண்பர்களை ஒருங்கிணைத்து நேற்று 21ஆம் தேதி நடத்தியது. பெருந்திரளாக கி.ரா.வின் வாசகர்கள் நிகழ்வில் பங்கு கொண்டது நிறைந்த மன நிறைவைத் தந்தது. கலந்து கொண்ட வாசகர்களில் கி.ரா.வின் நினைவைப் பகிர்ந்து கொள்ள விரும்பிய வாசக நண்பர்கள் அனைவருக்கும் நிகழ்வில் இடம் தந்தோம். … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

44வது புத்தகக் கண்காட்சி ஸ்டால் 10 & 11 ஜூரோ டிகிரி


44வது சென்னைபுத்தகக் காட்சி 2021க்கு வரும் புது வெளியீடுகள் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் ஸ்டால் நம்பர் 10 & 11 எனது இரு நூல்களை வெளியிடும் ஜீரோ டிகிரி பப்ளிஷிங் பதிப்பகத்தருக்கு நன்றி. ஜூரோ டிகிரி பதிப்பக மற்ற வெளியீடுகளுக்கான இணைப்பு — இது.

Posted in நாவல் | Tagged , , | Leave a comment

தனி மனிதன் இனம் என்னும் அடையாளங்கள்- பூமராங் நாவல்


தனி மனிதன் இனம் என்னும் அடையாளங்கள்- பூமராங் நாவல் தனிமனிதனின் அடையாளம் எதனால் நிகழ்கிறது என்று ஒருபக்கம் அலசுகிறது பூமராங் நாவல். மறுபக்கம் ஒரு இனத்துடன் ஒரு சமூகம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ளல் மிகவும் சிக்கலானதும் வன்முறைகளுக்கு அடிப்படையானதும் ஆகும். தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்ட இந்த நாவல் எழுப்பும் கேள்விகள் மிக … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment

ஜூரோ டிகிரி வெளியீடு ‘வாடாத நீலத் தாமரைகள்’


ஜூரோ டிகிரி பதிப்பகத்தாருக்கு ‘வாடாத நீலத் தாமரைகள்’ சிறுகதைத் தொகுதியை வெளியிட்டமைக்காக என் நெஞ்சார்ந்த நன்றிகள்.கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்கி நூலை வாங்கலாம்.

Posted in சிறுகதை | Tagged | Leave a comment

மதுமிதாவின் நூல் விமர்சனம் காணொளிகள்


எனது குதிரை ஏறும் காதல் கவிதைத் தொகுதி, கைப்பைக்குள் கமண்டலம் கவிதைத் தொகுதி மற்றும் புது பஸ்டாண்ட் நாவல் மூன்றையும் விமர்சித்து எழுத்தாளர் மதுமிதா இரண்டு காணொளிகளை யூடியூபில் வெளியிட்டுள்ளார். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். புதுபஸ்டாண்ட் குதிரை ஏறும் காதல் கைப்பைக்குள் கமண்டலம்

Posted in காணொளி, விமர்சனம் | Tagged , , , | Leave a comment

கார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது


கார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது. நோஷன் பிரஸ் வெளியீடாக வந்திருக்கிறது. சுவாரசியமான மாயாஜாலக் கதை. குழந்தைகள் பெற்றோர் கண்காணிப்பில்லாமல் ஸ்மார்ட்போன் பயன்படுத்தலாமா என்னும் கேள்வியை விரிவாக விவாதிக்கும் குழந்தைகள் புத்தகம் இது. நோஷன் பிரஸ்ஸில் வாங்க இணைப்பு ———————– இது. அமேசான் கிண்டில் மின்னூலுக்கு இணைப்பு —————-இது.

Posted in சிறுவர் இலக்கியம் | Tagged | Leave a comment