Category Archives: காலச்சுவடு

தாடங்கம் நூல் விமர்சனம்


சரவணன் மாணிக்கவாசகம் தமது முகநூலில் தாடங்கம் சிறுகதைத் தொகுதியை விமர்சித்து எழுதியிருக்கிறார். நன்றி. அதற்கான இணைப்பு —இது. அவரும் அவர் தம் நண்பர்களும் தீவிர வாசகர்கள். கண்டிப்பாக முகநூலில் அவரைத் தொடர்க. கணக்கு இல்லாதோர் கீழ்க்காணும் அந்தப் பதிவின் வடிவை வாசிக்கலாம். தாடங்கம் – சத்யானந்தன்: ஆசிரியர் குறிப்பு: கவிஞர். எழுத்தாளர். இருபது ஆண்டுகளுக்கும் மேல் … Continue reading

Posted in காலச்சுவடு, சிறுகதை, விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

மார்ச் 2017ல் என் முக்கியமான பதிவுகள்


மார்ச் 2017ல் என் முக்கியமான பதிவுகள்   மார்ச் 2017ல் என் முக்கியமான பதிவுகளுக்கான இணைப்பு கீழே ஆண்கள் சுயவிமர்சனம் செய்து கொள்ளத் தூண்டும் வாட்ஸ் ஆப் குறும்படம் ஆணிகள் உதிர்க்கும் கால்கள் ஆற்று மணல் நிலைக்கட்டும் – தமிழ் ஹிந்து கவலைக் கட்டுரை காலச்சுவடு மார்ச் 2017 இதழில் என் சிறுகதை ‘தாடங்கம்’ கலை எழுத்து … Continue reading

Posted in காலச்சுவடு, தொடர் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

காலச்சுவடு மார்ச் 2017 இதழில் என் சிறுகதை ‘தாடங்கம்’


காலச்சுவடு மார்ச் 2017 இதழில் என் சிறுகதை ‘தாடங்கம்’ என் எழுத்துக்கள் பிரசுரமானது தொடங்கி 19 ஆண்டுகள் முடிந்து விட்டன. சிறு பத்திரிக்கைகள் எனக்கு மிகப்பெரிய உற்சாகம் தந்தார்கள். அவர்கள் நடத்தும் பத்திரிக்கைகளில் இடம் குறைவே. எனவே திண்ணை , சொல்வனம் மற்றும் பதிவுகள் போன்ற இணையங்களில் எழுதி வந்தவன் நான். காலச்சுவடு இதழில் வெளியான … Continue reading

Posted in காலச்சுவடு, சிறுகதை | Tagged , , , , , , | Leave a comment

வாசிப்பு பற்றி சுந்தர​ ராமசாமி


வாசிப்பு பற்றி சுந்தர ராமசாமி வாசிப்பு பற்றிய சுந்தர ராமசாமியின் கருத்தை காலச் சுவடு தமிழ் ஹிந்துவுடன் பகிர்ந்திருக்கிறது. அதற்கான இணைப்பு இது. வாழ்க்கை அனுபவம் பெரிய கருவூலமாகப் பல கதவுகளை நமக்குள் திறக்கிறது என்று கருதுகிறார் சுரா. வாசிப்பு அதற்கு இணையானது என்று குறிப்பிடும் அவர் தேர்ந்தெடுத்த வாசிப்பே அவசியம் என வலியுறுத்துகிறார். (image … Continue reading

Posted in காலச்சுவடு, நாட் குறிப்பு | Tagged | Leave a comment