Monthly Archives: March 2013

கூடா நட்பு எங்கே கொண்டு போய் விடும்? – நாலடியார் நயம்


கூடா நட்பு எங்கே கொண்டு போய் விடும்? – நாலடியார் நயம் செய்யாத செய்து’ நாம் என்றலும் செய்வதனைச் செயாது தாழ்த்துக்கொண் டோட்டலும் -மெய்யாக இன்புறூம் பெற்றி இகழ்ந்தார்க்கும் அந்நிலையே துன்புறூம் பெற்றி தரும்  (அதிகாரம் கூடா நட்பு) செய்யாத செய்து’ நாம் – இயலாதவற்றை ‘நான் செய்வேன்’ என்பது செயாது தாழ்த்துக்கொண் டோட்டலும்- செய்யக் … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , | 2 Comments

சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 13


சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 13 சத்யானந்தன் யசோதராவின் பணிப்பெண் ஒருத்தி “அம்மா… தோட்டக்காரன் ஒருவன் தங்களைக் காண விரும்புகிறான்” என்றாள். அந்தப்புரத்துக்குள் ஆண்களுக்கு அனுமதியில்லை என்பது விதி. ஆனால் ராணியோ இளவரசியோ அனுமதித்தால் அவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். “வரச் சொல்”. ஒரு தோட்டக்காரன் இளைஞன் கூப்பிய … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , , | Leave a comment

“கந்த்தா” பூத்தையல் – வங்கப் பெண்களின் பாரம்பரியக் கலை


“கந்த்தா” பூத்தையல் – வங்கப் பெண்களின் பாரம்பரியக் கலை கம்பளங்கள், தரை விரிப்புகள், பஞ்சடைத்த சிறிய போர்வைகள் (Quilts) இவைகளில் பல சரித்திரக் கதா பாத்திரங்களின் உருவம், விலங்கு, பறவை, பூக்கள் என பல கலை வேலைப்பாடுகளுடன் பூத்தையல் (Embroidery) செய்யும் வங்கப் பெண்களின் பாரம்பரியக் கைவண்ணம் மிகவும் புகழ் பெற்றது.  சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

பிஸியா இருக்கேன் – அஞ்சு நிமிஷத்திலே கூப்பிடட்டுமா?


சிறுகதை பிஸியா இருக்கேன் – அஞ்சு நிமிஷத்திலே கூப்பிடட்டுமா? சத்யானந்தன் இரவு மணி பதினொன்றரை. பெர்த் அதிர்ந்தது ஒலியுடன். அரைத் தூக்கத்திலிருந்து ஆழ்ந்த தூக்கத்துக்கு மாறிக் கொண்டிருக்கும் போது ரயில் டிக்கெட் பரிசோதிக்கும் டிடீஈ எழுப்பினார். எனது மொபைலில் இருந்த டிக்கெட் பற்றிய குறுஞ்செய்தியை அவரிடம் அந்த அரைத் தூக்கத்தில் காட்டுவது என்பது பெரிய சவாலாக … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , | Leave a comment

இந்த சாதனைப் பெண்ணின் பெற்றோர் போற்றுதற்குரியவர்கள்


இந்த சாதனைப் பெண்ணின் பெற்றோர் போற்றுதற்குரியவர்கள் க்ருஷ்ணா பாட்டில் என்னும் இளைஞர் இந்தியாவில் மிக இளம் வயதில் எவெரெஸ்ட் சிகரத்தை எட்டிய பெண். 2009ல் அவர் நிகழ்த்திய இந்த சாதனையில் அவர்களது பெற்றோர் அளித்த பங்களிப்பு மகத்தானது. ஒரு நடுத்தரக் குடும்பம் தன் பெண் குழந்தையின் எவரெஸ்ட் சிகரம் எட்டும் முயற்சிக்கு அவரை ஊக்குவித்து ஆதரவு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

மாணவர்கள் ஊடகங்களில் நடக்கும் விவாதங்களை அவதானிக்கிறார்களா?


(Image courtesy: http://www.gnani.net/) மாணவர்கள் ஊடகங்களில் நடக்கும் விவாதங்களை அவதானிக்கிறார்களா? 60களில் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பின் மாணவரின் மிகப் பெரிய எழுச்சியாக சமீபத்தில் இலங்கைத் தமிழருக்கு எதிரான போர்க்குற்றங்களை கண்டித்த போராட்டங்கள் இருந்தன. அரசியல் சார்பற்றே பெரிதும் மாணவரின் பங்களிப்பு இருந்தது. மாணவர் சமூக ஆர்வலர்களாக, சமூக நலனில் அக்கறை உள்ளவராக உருவாக … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

சண்டிகரின் ராக் கார்டன் – தனிமனிதக் கனவின் பிரம்மாண்டம்


சண்டிகரின் ராக் கார்டன் – தனிமனிதக் கனவின் பிரம்மாண்டம் கட்டிட உருவாக்கம், மாரமத்துப் பணி செய்யும் அரசுத் துறையின் ஒரு சாதாரண  ஊழியரிக்கு உள்ளே ஒரு பிரம்மாண்டமான நகரை, சிற்ப வடிவங்களுடன் நிர்மாணிக்கும் கனவு இருந்திருக்கிறது. அதை அவர் ரகசியமாக 1957 முதல் 1975 வரையிலான 18 ஆண்டுகளில் உடைந்த தள ஓடுகள், கண்ணாடித் துண்டுகள், … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | 1 Comment

SLUM DOG MILLIONAIRE திரைப்படக் கருவுக்குக் காரணமானவர்


SLUM DOG MILLIONAIRE திரைப்படக் கருவுக்குக் காரணமானவர் ‘Hole in the Wall‘ என்னும் பரிசோதனையின் மூலம் ஆசிரியர்கள் இல்லாமல், யாருடைய உதவியும் இல்லாமல் சேரிக் குழந்தைகள் கணிப்பொறியை இயக்க இயலும் என்பது மட்டுமல்ல, அவர்களால் ஒருவருக்கு ஒருவர் கணிப்பொறி இயக்கதை சொல்லித் தரவும் இயலும் என்று நிரூபித்தவர் சுகதா மித்ரா. இங்கிலாந்தின் நியூ காசில் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

ஆப்பிரிக்க இலக்கியத்தின் தாத்தா Chinua Achebe காலமானார்


ஆப்பிரிக்க இலக்கியத்தின் தாத்தா Chinua Achebe காலமானார் நைஜீரியாவின் இக்போ பழங்குடியினரின் வழக்கில் வாய்மொழியாகவே பாரம்பரியமாக இருந்து வந்த கதைகள், மற்றும் சொலவடைகளைத் தமது கற்பனையின் ஊடாகப் பின்னி நாவல்களை எழுதி உலகப் புகழ் பெற்றவர் சினுவா அக்கெபே. அவர் எழுதிய முதல் நாவல் “Things Fall Apart”. இது இக்போ இன மக்கள் பிரிட்டிஷாருடன் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

ஒபாமாவின் உதவி வேண்டாம் என்று நிமிர்ந்து நிற்கும் ஆலமரம் ஆனந்த் குமார்


ஒபாமாவின் உதவி வேண்டாம் என்று நிமிர்ந்து நிற்கும் ஆலமரம் ஆனந்த் குமார் வாழ்க்கையுடன் போராடி, தலை நிமிர்ந்து வறிய மாணவருக்கு உதவும் ஆலமரமாக உயர்ந்து நிற்கிறார் பிகாரின் ஆனந்த் குமார். பப்படம் விற்கும் குடும்பத்தின் வறுமைப் பின்னணியில் ஒரு மகன் கேம்பிர்ட்ஜில் படிக்க ஆசைப் படலாமா? கூடாது. அது தான் பீகாரில் பாட்னாவைச் சேர்ந்த ஆனந்த் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment