Monthly Archives: July 2013

ஒரு இலக்கியாசிரியனின் நாட்குறிப்புகளிலிருந்து – க.நா.சுவின் சிறுகதை


ஒரு இலக்கியாசிரியனின் நாட்குறிப்புகளிலிருந்து – க.நா.சுவின் சிறுகதை க.நா.சுப்ரமணியம் பற்றிய அறிமுகம் இல்லாதவர்கள் “க.நா.சுவின் எழுத்து மேஜை” என்னும் தலைப்பில் வெளியான காலச்சுவடு கட்டுரையை வாசிக்கலாம். 70களில் தொடங்கி தமிழ் இலக்கியத்தில் விமர்சனம் என்பதை முன்னோடியாகத் தொடங்கி வைத்தவர் க.நா.சு. தமிழவன், ஜெயமோகன், வெங்கட் சுவாமிநாதன் என்று பலரும் சமகாலத்தில் பலரும் விமர்சனத்தை வளர்த்து தமிழ் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | 1 Comment

ஒரு தற்கொலை – ஆதவன் சிறுகதை


ஒரு தற்கொலை – ஆதவன் சிறுகதை எழுபதுகளில் தொடங்கி 1987 வரை 15 வருடத்துக்கும் மேலாகத் தீவிரமாக எழுதி வந்த ஆதவன் (இயற்பெயர் சுந்தரம்) கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர். டெல்லியில் அரசுப் பணியிலேயே அவரது காலம் சென்றது. அவர் 42 வயதில் நதி நீரில் மூழ்கி இறந்தார். அது விபத்தா தற்கொலையா என்பது உறுதி செய்யப் பட … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

சரித்திர நாவல் போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 30


போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 30 சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 30 சந்தனின் பெரிய மாளிகையின் முன்பக்கம் விரிந்த மைதானம் போல் இருந்தது. அதன் வலப்புறத்தில் ஹோம குண்டங்களில் இருந்து புகை கிளம்பிக் கொண்டிருந்தது. நெய்யையும் , குச்சிகளையும் ஹோம குண்டத் தீயில் இட்டு அந்தணர்கள் … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , | Leave a comment

ஆறுமுகசாமியின் ஆடுகள் – சா.கந்தசாமியின் சிறுகதை


ஆறுமுகசாமியின் ஆடுகள் – சா.கந்தசாமியின் சிறுகதை ஒரு சிறுகதையில் நம் நாட்டு மக்களை ஆட்டிப் படைக்கும் முக்கியமான (தீர்வில்லாத) பிரச்சனைகள் எல்லாவற்றையும் கொண்டு வர முடியுமா? சா.கந்தசாமியால் முடியும். பிரமிக்க வைக்கிறது அவரது சிறுகதை. சுருக்கமான கதை இதுதான்:  ஆறுமுகசாமி மிகவும் நன்றாகப் படிக்கக் கூடிய சிறுவன். அவன் அப்பா ஒரு அரசியல் கட்சிக்காக வண்டி … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

சாந்தா டீச்சர் – இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதை


சாந்தா டீச்சர் – இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதை நான் சமுதாயத்தில் இருந்து மாறு பட்டிருக்கிறேன் . என்னால் யாரோடும் ஒட்ட முடியவில்லை. அதே சமயம் என்னால் யாருக்கும் தொல்லை இல்லை. யார் மனதையும் நான் புண்படுத்தவுமில்லை. – இப்படி சொல்லிக் கொண்டு ஒருவர் ஒதுங்கி வேண்டுமானால் போகலாம். ஆனால் அதனால் சமுதாயம் மாறப் போகிறதா? மாறாத … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 29


சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 29 சத்யானந்தன் ‘மறுபிறவி பற்றிய உங்களது கேள்விகளுக்குப் புராணங்களில் நிறையவே பதில்கள் உள்ளன. மறுபிறவி எதுவாக இருக்கும் என்னும் ஒரு தனி நபரின் ஆர்வம் அல்லது அச்சத்தினை விட்டு விடுவோம். மறுபடி மனிதப் பிறவியே கிடைத்தாலும் நாம் வாழப் போகும் சமுதாயம் இதை … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , | Leave a comment

பிரபஞ்சனின் சிறுகதை – 4வது வழி


பிரபஞ்சனின் சிறுகதை – 4வது வழி அது என்ன 4வது வழி ? கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கனகா அவனுக்கு துரோகம் செய்து விடுகிறாள். தெரிந்தவுடன் மனம் கொதிக்கும் அவன் முன் மூன்று வழிகள் உள்ளன 1. அவளை விவாகரத்து செய்யலாம் – ஊர் முழுக்கத் தானே தம்பட்டம் அடித்தது மாதிரி ஆகி விடும். 2. அவளுடன் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

குடும்பத்தில் ஒரு நபர் – கி.ராஜநாராயணன் சிறுகதை


குடும்பத்தில் ஒரு நபர் – கி.ராஜநாராயணன் சிறுகதை கரிசல் காடு என அழைக்கப் படும் திருநெல்வேலிப் பக்க நாயக்கமார் பண்பாடு, சொல்லாடல் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையிலான பல பதிவுகளுக்காக கி.ராஜநாராயணன் புகழ் பெற்றவர். மண் வாசனை மட்டுமல்ல கதை சொல்லியின் நடை ஒரு உறவினருடன் பேசும் அனுபவத்தையே நமக்குக் கொடுக்கும். தமிழ் இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பு … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , | Leave a comment

சிவப்பு விளக்குப் பகுதியில் பிறந்த குழந்தை அமெரிக்காவில் படிக்கிறார்


சிவப்பு விளக்குப் பகுதியில் பிறந்த குழந்தை அமெரிக்காவில் படிக்கிறார் மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில் பிறந்து அந்தச் சூழலிலேயே வளர்ந்த ஒரு பெண் இப்போது அமெரிக்காவில் பட்டப் படிப்பைத் துவங்கி உள்ளார். அவருக்கு கிராந்தி என்னும் அமைப்பு உதவி உள்ளது. கடத்தப் பட்டும், கட்டாயப் படுத்தப் பட்டுமே இளம் பெண்கள் பாலியல் தொழிலில் தள்ளப் படுகின்றனர். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

கொஞ்ச தூரம் – மௌனியின் சிறுகதை


கொஞ்ச தூரம் – மௌனியின் சிறுகதை மௌனி எழுதியவைகள் குறைவே. கொஞ்ச தூரம் என்னும் சிறுகதை வாசிக்கக் கிடைத்தது. ஒரு இளைஞன் ஒரு கிராமத்தில் தனது வீட்டிலிருந்து ஒரு சிற்றோடை வரை சென்று கடந்த கால நினைவுகளில் மூழ்குகிறான். ரோஜா என்னும் பெயரை எண்ணி அவளை நினைவு கூறுகிறான். பிறகு (உச்சி வெய்யிலில்) வீட்டுக்குத் திரும்பி … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment