Category Archives: கவிதை

என் கவிதை நூல்கள் 20% கழிவுடன் ஆன்லைனில்


இனிமேல் தங்களுடைய புத்தகங்களை எங்களுடைய இணையதளத்தின் மூலமாக வாங்கும்படியாக வாசகர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. உங்களுடைய “ கைப்பைக்குள் கமண்டலம் “ வாங்குவதற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. https://www.emeraldpublishers.com/?s=kamandalam உங்களுடைய “குதிரை ஏறும் காதல்” வாங்குவதற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. https://www.emeraldpublishers.com/?s=kadhal இந்த மகிழ்ச்சியான தொடக்கத்தினை கொண்டாடும் வகையில் அனைத்து புத்தகங்களுக்கும் 20 சதவீதம் கழிவு அளிக்கப்படும். … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , | Leave a comment

என் இரு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன


Posted in கவிதை | Tagged , , , , , | Leave a comment

ரவி சுப்ரமணியம் கவிதைகள் பற்றி ஆர். அபிலாஷ்


ரவி சுப்ரமணியம் கவிதைகள் பற்றி ஆர். அபிலாஷ் கவிதையின் பெரும் பலம் அது காட்சிப்படுத்துதல் மூலமாக , நாம் உணர்வு வழி மட்டுமே உள்வாங்க முடியும் ஒன்றைக் கருவாய்க் கொண்டது. ஒற்றைப் பரிமாணமான் ஒன்றை மையப்படுத்திடுவது போல ஒன்றின் எல்லாப் பரிமாணங்கள் மற்றும் அதைச் சுற்றிய கேள்விகளையும் அது நம் முன் வைக்கிறது. ஆர். அபிலாஷ் … Continue reading

Posted in கவிதை, விமர்சனம் | Tagged , , | Leave a comment

தமிழ் நெஞ்சம் மின்னிதழில் என் கவிதை


Posted in கவிதை | Tagged , , , , | Leave a comment

ஏகே ராமானுஜத்தின் ‘திரும்புதல்’ என்னும் கவிதை


ஏகே ராமானுஜத்தின் ‘திரும்புதல்’ என்னும் கவிதையை ஆர். அபிலாஷ் பகிர்ந்திருக்கிறார். அதற்கான இணைப்பு ————— இது. நவீனக் கவிதையின் செறிவு கவிதையில் வெளிப்படும் இடங்கள் கீழே : 1. முதலாவது தலைப்பு கவிதையின் முக்கிய அங்கமாயிருக்கிறது. நமது வாசிப்பின் திசையை அது வழி நடத்துகிறது. திரும்புதல் – எதை நோக்கித் திரும்புதல் ? கடந்த காலம் … Continue reading

Posted in கவிதை, விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

போகிற வழி – கவிதை


போகிற வழி -சத்யானந்தன் பஞ்சுப் பொதியோ வெங்காய மூட்டையோ வைக்கோற் போரோ அந்தக் கிடங்கு வாயிலைக் கடக்க முதுகில் ஏதேனும் சுமை கட்டாயம் என்னைக்கண்டதுமே புறந்தள்ளி பின்னால் பெரிய மூட்டை தூக்கிய ஆளை உள்ளே அனுமதித்தார்கள் வந்த வழியில் எங்கே திரும்ப? ஒற்றை அடிப் பாதையையே மறைத்த சுமைகள் மூட்டைகள் அலைந்து திரிந்து வழி தெரியாது … Continue reading

Posted in கவிதை | Tagged | Leave a comment

கன்னடக் கவிஞர் விபா


கன்னடக் கவிஞர் விபா உயிர்மை மே 2017 இதழில் நஞ்சுண்டன் அமரராகிவிட்ட கன்னடக் கவிஞர் விபாவின் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். இன்றைக்கு விபா இருந்திருந்தால் 40 வயது தான் ஆகி இருக்கும். 13 வருடங்கள் முன் அவர் பிரசவத்தில் அகால மரணம் அடைந்தார். ஆறு கவிதைகளை நஞ்சுண்டன் மொழி பெயர்த்திருக்கிறார். அவர் நவீன கவிதைகள் எழுதவில்லை. நவீனமில்லாத … Continue reading

Posted in கவிதை, விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

தேவதச்சனுடன் மனுஷ்- எஸ்ரா நேர்காணல்


தேவதச்சனுடன் மனுஷ்- எஸ்ரா நேர்காணல் தேவதச்சன் யார்? என்ற கேள்வி கூட வாசகரிடம் எழலாம். ஏனெனில் தமிழில் கவிதைக்குத் தரப்பட்டிருக்கும் இடம் அது தான். வர்ணனைகளும் வார்த்தைச் சங்கிலிகளுமான சினிமா பாட்டு எழுதும் ஆட்கள் கவிதையை மலினப்படுத்தி, நவீன கவிதையை வாசகரிடமிருந்து அந்நியப் படுத்தி விட்டார்கள். எனவே தேவதச்சன் பற்றிய ஒரு அறிமுகமாக எனது இந்தப் … Continue reading

Posted in கவிதை, தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

தற்காலிகம்


தற்காலிகம்   இரண்டாம் மூன்றாம் தரமான அஞ்சல் அல்லது குறுஞ்செய்தியை அவன் பகிரும் போதெல்லாம் அவற்றின் தரத்தை விட ஒரு மோசமான என் பிம்பத்தை எனக்கே அனுப்புகிறான்   நான் மறந்து போன முன்பதிவுகள் அல்லது வாங்க மறந்த பொருட்களை நினைவு படுத்தும் நேரத்தின் தேர்வில் அவள் மறதிகள் கூடும் அழுத்தத்தை விட்டுச் செல்கிறாள்   … Continue reading

Posted in கவிதை | Tagged , , , | Leave a comment

அய்யப்ப பணிக்கர் – மலையாளத்தின் நவீனத்துவத் தொடங்கு புள்ளி


அய்யப்ப பணிக்கர் – மலையாளத்தின் நவீனத்துவத் தொடங்கு புள்ளி படைப்புகளை அதனதன் வீச்சை வைத்து வாசிப்பதை பல சமயங்களில் நான் குறிப்பிட்டிருக்கிறேன். நல்ல படைப்பை அதை எழுதியவர் இன்னார் என்னும் அடிப்படையில் இல்லாமல் அதன் வெளிப்பாட்டின் அடிப்படையில் வாசிப்பது ஒன்றே எழுத்தாளரை வைத்து வாசிப்பதில் உள்ள மனத்தடையைப் போக்கும். அய்யப்பப் பணிக்கர் என்னும் ஆளுமையை முன்வைத்து … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged , , , | Leave a comment