Monthly Archives: August 2019

தடம் இதழ் – சாரு, ஜெமோ சொல்லாதவை


தடம் இதழ் நின்றதாகப் பரவலாகவே தகவல். அது பற்றிய சாரு மற்றும் ஜெமோவின் எதிர்வினைகள் கீழே: தடம் நின்றதில் ஆச்சரியமில்லை-சாரு தடம் இதழ்-ஜெமோ சாரு நிவேதிதா, ஜெயமோகன் இருவருமே கண்டிப்பாக தடம் இதழ் நின்றதற்கு வருத்தம் தான் படுகிறார்கள். மறுபக்கம் ஓர் இலக்கிய இதழின் மீது தமக்கு இருக்கும் எதிர்ப்பார்ப்புக்களையும் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் கூறியதையே … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , , | Leave a comment

பனை மரத்தில் மொத்தம் 34 வகை


பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை, 1. ஆண் பனை 2. பெண் பனை 3. கூந்தப்பனை 4. தாளிப்பனை 5. குமுதிப்பனை 6.சாற்றுப்பனை 7. ஈச்சம்பனை 8. ஈழப்பனை 9. சீமைப்பனை 10. ஆதம்பனை 11. திப்பிலிப்பனை 12. உடலற்பனை 13. கிச்சிலிப்பனை 14. குடைப்பனை 15. இளம்பனை 16. கூறைப்பனை … Continue reading

Posted in பசுமை | Tagged , , , , | Leave a comment

இயற்கை விவசாய ஆசான் நம்மாழ்வார் அறிவுரை


Posted in பசுமை | Tagged , , , | Leave a comment

மரமும் நீர்நிலையே


வணக்கம் நண்பர்களே நாம் எவற்றையெல்லாம் நீர் நிலைகள் என்கிறோம்? கடல்கள், ஆறுகள், ஏரிகள், அணைகள், குளங்கள், ஓடைகள், கால்வாய்கள் என்றுதான் நாம் நினைப்போம். ஆனால் என்னைப் பொறுத்தவரை மரங்கள் நிறைந்த மலைகள் காடுகள் இவையே நமக்குப் பயன்தரும் நீர் நிலைகள். ஒரு எடுத்துக்காட்டு இப்போது நாம் முருங்கை இலைகள் பறித்துக் காய வைத்து இலைப் பொடி … Continue reading

Posted in பசுமை | Tagged , , , | Leave a comment

கடல் உயிரினங்களுக்கு பிளாஸ்டிக் எமன்


View this post on Instagram A post shared by Leonardo DiCaprio (@leonardodicaprio)

Posted in காணொளி, பசுமை | Tagged , | Leave a comment

சென்னை விஜயன் மழை நீர் சேமிப்பில் முன்னுதாரணம்


காணொளி நன்றி ஜெயாப்ளஸ் தொலைக்காட்சி

Posted in காணொளி, பசுமை | Tagged , , | Leave a comment

புதுக்கோட்டை டீக்கடையில் மரக்கன்று இலவசம்


புதுக்கோட்டையில் சிவகுமார் என்னும் டீக்கடைக்காரர் தனது வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகள் தந்து மிகப் பெரிய பசுமைப்பணி செய்கிறார். அவருக்கு நம் பாராட்டுகள். விகடன் செய்திக்கான இணைப்பு —————————இது.    

Posted in பசுமை | Tagged , , , , | Leave a comment

நதி இணைப்பு கெடுதி- விகடனில் ராஜேந்தர் சிங் பேட்டி


உலக அளவில் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் ‘ஸ்டாக்ஹோம் நீர் பரிசு’ இந்த ஆண்டு ராஜேந்திர சிங்குக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவரது சாதனைகள்: ராஜஸ்தான் மாநிலத்தின் 11 மாவட்டங்களில் 4,500 தடுப்பணைகள் கட்டியிருக்கிறார். 1,200 கிராமங்களில் முழுமையான மழைநீர் சேகரிப்பை அமல்படுத்தி, தண்ணீர் தன்னிறைவு பெற்ற கிராமங்களாக அவற்றை உருவாக்கியிருக்கிறார். இவர் கருத்தில் நதி நீர் … Continue reading

Posted in பசுமை | Tagged , , | Leave a comment

நாக நதியை மீட்கும் பெண்கள் பிபிசி செய்தி


Posted in பசுமை | Tagged , , | Leave a comment

சதாராவில் பல்கிப் பெருகி உள்ள ஒரு வயது மியாகி காடு


Posted in காணொளி, பசுமை | Tagged , , , | Leave a comment