Monthly Archives: April 2013

BHELக்கு உதிரிப் பாகங்கள் செய்து தரும் மாற்றுத் திறனாளிகள்


BHELக்கு உதிரிப் பாகங்கள் செய்து தரும் மாற்றுத் திறனாளிகள் ORBIT(Organization For Rehabilitation of the Blind in Trichy) என்னும் நிறுவனம் நடத்தும் தொழிற்சாலை கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது. 1973ல் ஐந்து விழியால் காண முடியாத மாற்றுத் திறனாளிகளைக் கொண்டு சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலைத் தொடங்கியது இந்நிறுவனம். பின்னர் சலவை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

தொழு நோயாளிகளுக்கு எதிராக இன்னும் பதினெட்டு சட்டங்கள்


தொழு நோயாளிகளுக்கு எதிராக இன்னும் பதினெட்டு சட்டங்கள் “தொழு நோயாளிகளுக்கு எதிராக இன்னும் பதினெட்டு சட்டங்கள் இருக்கின்றன. ஒரு தொழிநோயாளியை அந்த நோயைக் காரணம் காட்டி வேலையில் இருந்து நீக்க முடியும் ” என்னும் தகவலை மனிதநேயம் மிக்க கவலையோடு பகிர்கிறார் சமூக ஆர்வலர் ஆர்.சிவா. சென்னையின் கிருஷ்ண கான சபாவில் சுவாமி விவேகானந்தரின் 150வது … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | 1 Comment

டாக்டர்கள் விளம்பரத்தில் வருவதே குற்றம் என்றால்….?


டாக்டர்கள் விளம்பரத்தில் வருவதே குற்றம் என்றால்….? Medical Council of India எனப்படும் மருத்துவத்துக்கான உயர் அதிகார அமைப்பு நான்கு அல்லது ஐந்து டாக்டர்களுக்கு சிறிய தண்டனை ஒன்றை அளித்துள்ளது. ஒரு மருத்துவ மனையின் விளம்பரத்தில் தோன்றியதற்காக அவர்களது பெயர் மையப் பட்டியலில் இருந்தும் மாநிலப் பட்டியலில் இருந்தும் பதினைந்து நாட்களுக்கு நீக்கப்படும் என்று அறிவித்துள்ளது. … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

குழந்தைகள் உண்ணும் துரித உணவு – பிரேஸில் விழித்துக் கொண்டு விட்டது – நாம்?


குழந்தைகள் உண்ணும் துரித உணவு – பிரேஸில் விழித்துக் கொண்டு விட்டது – நாம்? பிரேஸில் ஒரு பன்னாட்டு உணவு நிறுவனத்துக்கு 3.2 மில்லியன் பிரேசில் ரியல் அதாவது நம் ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ஏழு கோடி அபராதம் விதித்துள்ளது. “Happy meal for children” என்னும் துரித உணவை விளம்பரப் படுத்தி விற்பதற்காக இதை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | 2 Comments

மாற்றுத் திறனாளிகளுக்குப் பக்க பலமாகும் ஒரு கைபேசி


மாற்றுத் திறனாளிகளுக்குப் பக்க பலமாகும் ஒரு கைபேசி பார்வையில் மாற்றுத் திறனாளிகள் கைபேசியில் குரலை மட்டும் கேட்டு, எண்களை விரல் மூலம் அறிந்து அழைப்பு செய்து, பேச மட்டுமே பயன்படுத்தும் நிலையே உலகெங்கும். இதை மாற்றி இவர்கள் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் இவற்றை கைபேசியில் ப்ரெயில் (Braille) முறையில் படிக்க எழுத வசதியான ஒரு கைபேசித் தொழில் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

நடிகர் விவேக் + முல்லைவனம் = பசுமை வனம்


நடிகர் விவேக் + முல்லைவனம் = பசுமை வனம் முதலில் முல்லைவனம் பற்றி: (பின் குறிப்பில் உள்ளது போல) முதலில் Green Kalam Movement பற்றி பத்திரிக்கையில் படித்தேன். தற்செயலாக எங்கள் குடும்பத்தில் குடியிருப்பின் மொட்டை மாடியில் ஒரு தொட்டியில் பறவை எச்சம் மூலமாக ஒரு ஆல மரக் கன்று முளைத்திருப்பதாக எனக்குத் தகவல் வந்தது. … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

அரை மணி நேரத்தில் 6246 காகிதப் பைகள் -மாணவர்களின் சாதனை


(iage cortesy:http://www.facebook.com/eweekjjcet) அரை மணி நேரத்தில் 6246 காகிதப் பைகள் -மாணவர்களின் சாதனை திருச்சியின் “ஜேஜே காலேஜ் ஆஃப் என்ஜினீயரிங்” என்னும் கல்லூரியின் மாணவ மாணவியர் 6246 காகிதப் பைகளை அரை மணி நேரத்தில் தயாரித்து ஒரு ‘லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ அளவிலான சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள். மாணவ மாணவியர் குழுவாக இணைந்து செய்த சாதனை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

பின்னொரு இரவில் மீள்வோம்


பின்னொரு இரவில் மீள்வோம் சிக்குண்ட நூல் கண்டு ஐந்து மணிகள் உன் உடல் அதிர்வு சுருதியில் கண்டின் நுனி ஒன்று வசப்படும் முன் பகல் நிராகரித்த வானவில் இடைப்பட்டு உள் சுருதி மீட்டல் நின்றது வண்ணங்களை நெய்ய முனைந்தாய் இரவின் நிறம் ஒன்றே அசலாய் என் அவதானிப்பு விடிந்த போழ்தில் என் இரு கை விரல்களில் … Continue reading

Posted in கவிதை | Tagged , , | 2 Comments

மாணவர் பற்றிய காணொளி- ஊடகங்களின் அத்துமீறல்


மாணவர் பற்றிய காணொளி- ஊடகங்களின் அத்துமீறல் ஆந்திராவில் நான்கு அல்லது ஐந்து தொலைக்காட்சிகள் ஒரு சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலையோரம் மது அருந்தி “பார்ட்டி” நடத்தினார்கள் என்ற காணொளியை வெளியிட்டு இது சட்ட மீறல் என்று காரணம் காட்டியுள்ளனர். இதனால் இப்பொது மாணவர்களுக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் போக்கு இருப்பது பற்றியது இல்லை இந்தப் பதிவு. … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

கதகளி ஒப்பனைக்குக் காப்புரிமை வாங்க வேண்டுமோ?


கதகளி ஒப்பனைக்குக் காப்புரிமை வாங்க வேண்டுமோ? ஒரு கதகளிக் கலைஞர் தெருவில் வந்து நடனமாடி குளிர்பானம் குடித்து, பிறருக்கும் வழங்குகிறார். ஒரு பன்னாட்டு நிறுவனம் இந்தியத்தன்மை கொண்டதாகத் தனது தயாரிப்பைக் காட்டுவதற்காக ஒரு உயர்ந்த கலையின் குறீயிட்டை வணிக ரீதியாகப் பயன்படுத்தி இருக்கிறது. அந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் மீது பாயும் முன் தமிழ் நாட்டின் இரு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment