Monthly Archives: September 2012

வருங்காலத்தின் மீது வன்முறை


வருங்காலத்தின் மீது வன்முறை குழந்தைகளுக்கெதிரான வன்முறை – புள்ளிவிவரம் ——————————————————————————————————————————— குற்றம்                        2009           2010     2011            எவ்வளவு %அதிகரித்தது-2011————————————————————————————————————— கொலை     … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , , | Leave a comment

ஊடகங்கள் நீருற்றி வளர்க்கும் குரூரம்


ஊடகங்கள் நீருற்றி வளர்க்கும் குரூரம் ஒரு விபத்து நடந்து விடுகிறது. ஒரு கொலை நடந்து விடுகிறது. பார்வையாளருக்கு அல்லது வாசகருக்குத் தேவையானது ஒன்றே ஒன்று தான். பாதிக்கப் பட்டவர்களுக்கு என்ன உதவி கிடைத்தது அல்லது என்ன நிவாரணம் கிடைத்தது என்பது பற்றிய விவரமே அது. ஆனால் ஒரு பிணத்தையோ ரத்தத்தையோ காட்டுவதால் பெண்களும் இளகிய மனம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

Dirty Pictureலிருந்து சுத்தமான இந்தியாவுக்கு


Dirty Pictureலிருந்து சுத்தமான இந்தியாவுக்கு காந்தியடிகள் பிறந்த தினத்தை ஒட்டி சுகாதாரம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு மஹாராஷ்ட்ராவின் வார்தா மாவட்டத்தில் இருந்து பிகார் வரைக்கும் நிர்மல் பாரத் யாத்ரா என்னும் பிரசார ஊர்வலத்தை அறிவித்துள்ளது. கிராமப்புறங்களில் சுத்தம், சுகாதாரம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த எடுத்துள்ள இந்த முயற்சி குறித்த ஊடகங்களுக்கான … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , | Leave a comment

ஈமூ நிறுவனமோ இல்லை பங்கு வர்த்தக நிறுவனமோ ஏன் கட்டுப்படுத்த இயலவில்லை?


ஈமூ நிறுவனமோ இல்லை பங்கு வர்த்தக நிறுவனமோ ஏன் கட்டுப்படுத்த இயலவில்லை? ஈமூ நிறுவனங்கள் சிறு தொழில் நிறுவனங்களாகப் பதிவு செய்யப்பட்டவை. பெரிதும் கிராமப் பகுதிகள் என்பதால் தொழில் தொடங்க எளிய அனுமதிகள் கிடைத்திருக்கும். அதுவும் அவர்கள் ஈமூ இறைச்சி ஏற்றுமதி ஆகும் என்றே சொன்னார்கள். தமிழ்நாட்டில் ஈமூ இறைச்சி முட்டை என்று யாரும் சாப்பிடுவதாகத் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

உச்சநீதிமன்ற தீர்ப்பு நினைவூட்டும் மூன்று எல்லைக் கோடுகள்


உச்சநீதிமன்ற தீர்ப்பு நினைவூட்டும் மூன்று எல்லைக் கோடுகள் தலைமைக் கணக்காயர் (Comptroller and Auditor General of India) இயற்கை வள ஏலம் பற்றிய தீர்ப்பை வெளியிட்டபின் “அரசாங்கத்தின் கொள்கைகளை கேள்விக்குள்ளாக்குவது எங்கள் வேலயில்லை. கொள்கைகளை நிறைவேற்றும் விதத்தையும், திட்டங்கள் முழுமையாக நிறைவேறினவா இல்லையா என்பதைக் கேள்வி கேட்பது மட்டுமே எங்கள் பணி” என்று குறிப்பிட்டிருக்கிறார். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

கூடங்குளப் போராட்டம் – நீதிமன்றத் தீர்ப்புகள் உதவுமா இல்லை நிறுத்திவிடுமா?


கூடங்குளப் போராட்டம் – நீதிமன்றத் தீர்ப்புகள் உதவுமா இல்லை நிறுத்திவிடுமா? கூடங்குளப் போராட்டம் நீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப் படக் கூடிய வாய்ப்புகள் மிக அதிகம். உச்ச நீதிமன்றத்தில் கூடங்குளப் பணியில் பாதுகாப்பு அம்சங்கள் போதிய கவனம் பெறவில்லை என்பதாக வழக்கு வந்த போது பாதுகாப்பு அம்சம் மிக முக்கியமானது. எவ்வளவு செலவு ஏற்கனவே ஆகியிருந்தாலும் பாதுகாப்பு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

இயற்கை வளப் பகிர்வு பற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு – சில தவறான புரிதல்கள்


இயற்கை வளப் பகிர்வு பற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு – சில தவறான புரிதல்கள் “இயற்கை வளப் பகிர்வில் ஏலம் மட்டுமே ஒரே வழி என்று இருக்கத் தேவையில்லை” என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சரியாகப் புரிந்து கொள்ளப் படவில்லை. இயற்கைவளப் பகிர்வில் அரசாங்கம் லாபம் ஒன்றை மட்டுமே முக்கியம் என்று கருதாத போது வெளிப்படையான ஒரு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

எதியூரப்பாக்களின் ராஜ்ஜியம்


எதியூரப்பாக்களின் ராஜ்ஜியம் கேஜ்ரிவாலுக்கு அன்னா ஹஸாரே விடை கொடுத்து அனுப்பிய போது புருவங்களை உயர்த்தியவர்களுக்கு எதியூரப்பா மாநிலக் கட்சி துவங்க இருக்கும் செய்தியில் விடை கிடைத்திருக்கும். அரசியலில் பணபலம், அதன் மூலம் ஆள் பலம், இவை இரண்டிற்காகவும் ஆட்சியில் இருக்கும் போது செய்து கொள்ளும் சமாதானங்கள் என ஒரு தவிர்க்க முடியாத ஒரு சுழற் சக்கரம் இருக்கிறது. … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

சீக்கிய மாணவியின் தன்னம்பிக்கை


சீக்கிய மாணவியின் தன்னம்பிக்கை அமெரிக்காவின் ஒஹியோ ஸ்டேட் யுனிவர்சிடியின் மாணவி பல்பீத் கவுர். அவரது முகத்தில் முடி வளர்ந்த விசித்திரமான தோற்றம் ஒருவனுக்கு கேலிக்குரியதாகத் தோன்ற அவன் ஒரு வரிசையின் நின்று கொண்டிருந்த அவரின் புகைப்படத்தை எடுத்து “இதை வைத்து என்ன முடிவுக்கு வருவது என்று எனக்குத் தெரியவில்லை” என்று அவரது புகைப்படத்தை Reddit என்னும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

மன்மோகன் சிங் – 80


மன்மோகன் சிங் – 80 இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங்கிற்கு  80 வயது ஆகிறது. ஆக்ஸ்போர்டில் பொருளாதாரப் பட்டப்படிப்பு முடித்து 1966-69 வருடங்களில் ஐநா அமைபில் பணியைத் தொடங்கியவர், எல் என் மிஸ்ரா என்னும் காங்கிரஸ் மந்திரியின் தேர்வாக வெளிநாட்டு வணிக இலாகாவில் Advisor என்னும் பரிந்துரையாளராகப் பணியை 70களில் தொடங்கி பொருளாதாரத் துறையில் RBI … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment