Monthly Archives: October 2012

சுப்ரமண்ய சுவாமியுடன் நினைவு கூறப்படுவார் கேஜ்ரிவால்


சுப்ரமண்ய சுவாமியுடன் நினைவு கூறப்படுவார் கேஜ்ரிவால் ஜெயப்ரகாஷ் நாராயண் தனது வாழ்நாள் முழுவதையும் சமூகத்தின் மிகப் பெரிய புனரமைப்புக் கனவில் செலவிட்டார். 1919ல் சட்டமறுப்பு இயக்கம் திடீரென காந்தியடிகளால் நிறுத்தப் பட்ட போது மனமுடைந்து மேற்படிப்புக்கு முடிவு செய்து -சமூகவியலில் முதுகலைப் பட்டத்தை அமெரிக்காவில் பெற்று நாடு திரும்பும் போது மார்க்ஸியக் கனவுகளுடன் வந்து -சுதந்திரப் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , | Leave a comment

ஒரு பெரியவர் ஒரு குழந்தை என இரு உதாரணங்கள்


ஒரு பெரியவர் ஒரு குழந்தை என இரு உதாரணங்கள் அன்னா ஹஸாரே என்னும் பெரியவர் இந்திய மண்ணில் விஷக் காடாக விரிந்து நிற்கும் ஊழலை எதிர்த்து அறப் போரைத் துவக்கினார். முதுமையிலும் அவர் நீண்ட போராட்டத்தை சளைக்காமல் முன்னின்று நடத்தி வருகிறார். பன்னிரண்டே வயதான சிறிய பெண் குழந்தை மலாலா பெண் கல்விக்கென தன் தோழிகளுடன் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , , | Leave a comment

googlefd9e12ef79855603.html


googlefd9e12ef79855603.html <?xml version=”1.0″ encoding=”UTF-8″ ?> – <urlset xmlns=”http://www.sitemaps.org/schemas/sitemap/0.9&#8221; xmlns:xsi=”http://www.w3.org/2001/XMLSchema-instance&#8221; xsi:schemaLocation=”http://www.sitemaps.org/schemas/sitemap/0.9 http://www.sitemaps.org/schemas/sitemap/0.9/sitemap.xsd“&gt; -<!– –> – <url> <loc>https://tamilwritersathyanandhan.wordpress.com/</loc&gt; <priority>1.00</priority> </url> – <url> <loc>https://tamilwritersathyanandhan.wordpress.com/about/</loc&gt; <priority>0.80</priority> </url> – <url> <loc>https://tamilwritersathyanandhan.wordpress.com/contact/</loc&gt; <priority>0.80</priority> </url> – <url> <loc>https://tamilwritersathyanandhan.wordpress.com/555-2/</loc&gt; <priority>0.80</priority> </url> – <url> <loc>https://tamilwritersathyanandhan.wordpress.com/page/2/</loc&gt; <priority>0.80</priority> </url> – <url> … Continue reading

Posted in Uncategorized | Tagged , | Leave a comment

google-site-verification: googlefd9e12ef79855603.html


google-site-verification: googlefd9e12ef79855603.html

Posted in Uncategorized | Tagged , | Leave a comment

சென்ற வாரம் சிந்தனையைக் கிளறிய செய்திகள்


சென்ற வாரம் சிந்தனையைக் கிளறிய செய்திகள் எதிர்க் கட்சியில் இருப்பதால் என்ன பயன்? https://tamilwritersathyanandhan.wordpress.com/2012/10/28/%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/ சீன அதிபரின் உறவினர்களின் வளர்ச்சிப் பாதை https://tamilwritersathyanandhan.wordpress.com/2012/10/26/%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9/ அம்பலத்துக்கு வரும் ஊடக பேரங்கள் https://tamilwritersathyanandhan.wordpress.com/2012/10/26/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95/ இலங்கை ராணுவ வெற்றிச் சின்னம் கலைஞரைப் புண்படுத்தும் போது https://tamilwritersathyanandhan.wordpress.com/2012/10/25/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%af%81%e0%ae%b5-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf/ பிரபாகரன் குறித்த வதந்தி- வைகோவைச் சாடும் தயா மாஸ்டர் https://tamilwritersathyanandhan.wordpress.com/2012/10/25/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/ சமூகநீதிக்கு தடைக்கல்லாகும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment

மருது பாண்டியர் நிகழ்த்தியதே முதல் சுதந்திரப் போர்


மருது பாண்டியர் நிகழ்த்தியதே முதல் சுதந்திரப் போர் Colonel James  Welsh என்னும் ஸ்காட்லாண்ட் படைத் தளபதியின் Military Reminiscences என்னும் நூல், J.Gourlay  என்னும் ஸ்காட்லாண்ட் எழுத்தாளரின் Mharadhu, an Indian story of the beginning of the Nineteenth Century, P.A. Krishnan என்னும் இந்திய எழுத்தாளரின் நாவல் The Tigerclaw … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

எதிர்க் கட்சியில் இருப்பதால் என்ன பயன்?


எதிர்க் கட்சியில் இருப்பதால் என்ன பயன்? முதல் நிலைத் தலைவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு மட்டும் தான் எதிர்க் கட்சியில் இருந்தாலும் ஏதேனும் அறிக்கையோ இல்லை போராட்டமோ என்னும் நடவடிக்கைகள் மூலம் கட்சித் தொண்டர்களையும் மக்களையும் தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. இதற்கு பிரதி பலனாக வருகின்ற தேர்தலில் எப்படியும் ஒரு வாய்ப்பும் வழங்கப்படும். இதற்கு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | 1 Comment

இலங்கை ராணுவ வெற்றிச் சின்னம் கலைஞரைப் புண்படுத்தும் போது


இலங்கை ராணுவ வெற்றிச் சின்னம் கலைஞரைப் புண்படுத்தும் போது இலங்கை ராணுவ வெற்றிச் சின்னம் கலைஞரைப் புண்படுத்தும் போது – அது சம்பந்தமாக அவரது அறிக்கையை வாசிக்கும் போது இலங்கைத் தமிழர் அவல நிலையை, அவர்களது முடிவில்லாத் துயரங்களை அரசியல் ஆதாயத்துக்காக கடந்த முப்பது வருடமாக தமிழக அரசியல் கட்சிகள் எந்த அளவு பயன் படுத்தினார்கள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | 1 Comment

பிரபாகரன் குறித்த வதந்தி- வைகோவைச் சாடும் தயா மாஸ்டர்


பிரபாகரன் குறித்த வதந்தி- வைகோவைச் சாடும் தயா மாஸ்டர் ஹிந்து நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று வதந்தியைப் பரப்புகிறார் என வைகோவை தயா மாஸ்டர் சாடியுள்ளார். 2009ல் தானும் கருணாவும் பிரபாகரனது உடலை அடையாளம் கண்டதாகக் கூறியுள்ளார். தற்போது Tamil National Allianceம் அரசாங்கமும் சேர்ந்தே நிரந்தரத் தீர்வை அடைய வேண்டும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , , | 1 Comment

சமூகநீதிக்கு தடைக்கல்லாகும் அரசியல்


சமூகநீதிக்கு தடைக்கல்லாகும் அரசியல் கடலூரில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் இருபது சிறுவர்கள் மும்பைக்கு கொத்தடிமைகளாக கொண்டு செல்லப்பட்டு பின்பு மீட்கப் பட்டுள்ளனர். அவர்களது பெற்றோரிடம் தரப்பட்ட வாக்குறுதி வேறு. ஆனால் அந்த சிறுவர்கள் செயற்கை வைர நகைத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு இரவு பகலாக வேலை வாங்கப் பட்டு பின்னர் பெற்றோரிடமும் தொடர்பு அறுபடும் நிலையில் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , | Leave a comment