Monthly Archives: October 2016

சைக்கிள் கமலத்தின் தங்கை – எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை


சைக்கிள் கமலத்தின் தங்கை – எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை உயிர்மை அக்டோபர் 2016 இதழில் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘சைக்கிள் கமத்தின் தங்கை” என்னும் சிறுகதை வெளியாகி இருக்கிறது. நவீன சிறுகதையின் காலம் தொடங்கி 50 வருடங்களுக்கு மேலும் ஆகி விட்டது. புதுமைப் பித்தன், மௌனி காலங்களில் அது நமக்கு அறிமுகமானது. இப்போது நவீனச் சிறுகதையின் சாத்தியங்கள் என்ன என்பதை … Continue reading

Posted in கவிதை, சிறுகதை, விமர்சனம் | Tagged | Leave a comment

சுஜாதாவின் இறுதி நாட்களை முன் வைத்து சாரு நிவேதிதாவின் கட்டுரை


    சுஜாதாவின் இறுதி நாட்களை முன் வைத்து சாரு நிவேதிதாவின் கட்டுரை ‘குமுதம் லைஃப்’ என்னும் இதழுக்கு காலம் சென்ற எழுத்தாளர் சுஜாதாவின் துணைவியார் அளித்த பேட்டியின் நகலைத் தந்து ஒரு கட்டுரையைத் தமது இணையதளத்தில் சாரு நிவேதிதா எழுதி இருக்கிறார். அதற்கான இணைப்பு ————- இது. தமிழில் அவரது வீட்டு சலவைத் துணிப் … Continue reading

Posted in தனிக் கட்டுரை, Uncategorized | Tagged | 1 Comment

‘முத்தலாக்’ பற்றிய தமிழ் ஹிந்துவின் தலையங்கம் மற்றும் சல்மாவின் கட்டுரை


‘முத்தலாக்’ பற்றிய தமிழ் ஹிந்துவின் தலையங்கம் மற்றும் சல்மாவின் கட்டுரை சிறுபான்மையினர் தமது மத நம்பிக்கைகளை வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவது அவர்களது அடிப்படை உரிமை. அதில் தலையிடுவது கண்டிப்பாகத் தவறே. ஆனால் பெண்கள் மணவாழ்க்கை அவர்களுக்கு மரியாதையும், பாதுகாப்பு மற்றும் மிரட்டல் இல்லாத ஒன்றாகவும் இருக்கத்தான் வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் ஹிந்து தலையங்கத்தின் ஒரு பகுதி … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

நவீன விருட்சம் – நூறாவது இதழ் வெளியீட்டு விழா


நவீன விருட்சம் – நூறாவது இதழ் வெளியீட்டு விழா பிரமிளின் ‘ழ’ இதழ் நின்று போன பிறகு அழகிய சிங்கர் அதைத் தொடர்ந்து நடத்த முன் வந்தார். அது அமையாமற் போன போது ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ‘விருட்சம்’ என்ற பெயரில் துவங்கிய சிற்றிதழ் சிறிய தடைகளுக்குப் பின் ‘நவீன விருட்சம்’ இதழாய்த் தொடர்ந்து … Continue reading

Posted in தனிக் கட்டுரை, நாட் குறிப்பு | Leave a comment

பெயரில்லாதவள்


பெயரில்லாதவள் – சத்யானந்தன் “உன் பேரு ராணியா கலாவா?” ஓர் ஆள் நகராவிட்டால் இன்னோர் ஆள் ஓர் அங்குலம் கூட நகர முடியாது. வழி மறிப்பவள் போல ராணியை விட உயரமாயிருந்த பெண் குறுக்கே நின்றிருந்தாள். மூன்றடி உயரமான வரவேற்பு முகப்பு. அசல், நகல்களை ஒழுங்கு செய்யும் மேசையும் அது தான். மேசைக்குப் பின்னே ஆளுயர தடுப்பு இருந்தது அதன்பின்னால் நான்கு நகலெடுக்கும் … Continue reading

Posted in சிறுகதை | Tagged | Leave a comment

திருமால்பூர் எக்ஸ்பிரஸ்


திருமால்பூர் எக்ஸ்பிரஸ்   சத்யானந்தன்     மலர்விழி அந்த அலமாரியின் வெவ்வேறு தட்டுக்கள், இழுப்பறைகளைத் துழாவியது பத்துப் பதினைந்து பக்கமான தாட்களுக்காகத் தான். சென்ற வருடம் கூடுவாஞ்சேரி ஊரப்பாக்கம் பெருங்களத்தூர் மூன்று ஊர்களில் தங்கள் வீட்டில் புடவைகளை வைத்து விற்க அனுமதித்த பெண்களின் பட்டியல் கைபேசி எண்கள் ஒரு ‘ஃபோல்டரில்’ போட்டு வைத்திருந்தாள். எதைத் … Continue reading

Posted in சிறுகதை | Tagged | 1 Comment

காவிரி (தமிழ்நாட்டில்) மாசு பட்டால் ஏன் நாம் கொதிப்பதே இல்லை?- சமஸ் கட்டுரை


காவிரி (தமிழ்நாட்டில்) மாசு பட்டால் ஏன் நாம் கொதிப்பதே இல்லை?- சமஸ் கட்டுரை சுயவிமர்சனம் என்பது சமூகத்துக்குக் கூட்டாக அன்னியமானதே. அதுவும் தமிழ்ச் சூழலில் நாம் இதை எதிர்பார்க்கவே முடியாது. தமிழ் ஹிந்து நாளிதழில் சமஸ் தமது கட்டுரையில் இந்த அவலத்தைக் கீழ்க்கண்டவாறு எடுத்துக் காட்டுகிறார்: ——————————– ஆறா? எங்குமே அது ஆறாக இல்லை. கரைகள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

மற்றுமொரு தகவலுரிமை ஆர்வலர் கொலை- தினமணி தலையங்கம்


மற்றுமொரு தகவலுரிமை ஆர்வலர் கொலை- தினமணி தலையங்கம் மகாரஷ்டிராவில் மற்றுமொரு தகவலறியும் உரிமை ஆர்வலர் கொலை செய்யப்பட்டார். தினமணியின் தலையங்கம் தரும் விவரம் இது: ———————————— அனுமதி இல்லாமல் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி விற்பது, அரசு நிலத்தையும், அப்பாவிகளின் இடங்களையும் ஆக்கிரமிப்பது என்று ஒரு தாதா ராஜ்யத்தையே நடத்தி வந்திருக்கிறார்கள் ரசாக் கான் குடும்பத்தினர். இவர்களுக்கு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

ஜெயந்தி சங்கரின் பத்து சிறுகதைகள்


ஜெயந்தி சங்கரின் பத்து சிறுகதைகள் சமகால வாழ்க்கையை, பல இன மொழி பண்பாடு கொண்ட மக்களின் வாழ்க்கையை ஜெயந்தி சங்கர் புனைவுகளில் சித்தரித்திருப்பது தமிழில் அரிதாகவே காணக் கிடைப்பது. தீவிரமாக இயங்கும் பெண் எழுத்தாளர்களும் அரிதானோரே. விரல் விட்டு எண்ணக் கூடிய அவர்களில் தமிழில் புனைவு அபுனைவு வழி பங்களிப்பாற்றுவதில் ஜெயந்தி தனித் தன்மையும் நவீனத்துவத்தின் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

குழந்தைகள் சிறுநீரகம் பாதிக்கும் பள்ளிச் சூழல் – இமையம் கட்டுரை


குழந்தைகள் சிறுநீரகம் பாதிக்கும் பள்ளிச் சூழல் – இமையம் கட்டுரை எழுத்தாளர் இமையம் இது வரை நாம் யாருமே பொருட்படுத்தி கவனம் செலுத்தாத ஒரு பிரச்சனையை தமிழ் ஹிந்து கட்டுரையில் முன் வைக்கிறார். பள்ளிகளில் போதிய கழிப்பறை வசதிகளும் குழந்தைகளுக்கு தமது இயற்கை உபாதைகளைத் இயல்பாய் சிரமமின்றி எதிர் கொள்ள இயலாது போகிறது. சிறு நீரகக் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment