Monthly Archives: December 2015

ஜெயந்தி சங்கரின் ‘பறந்து மறையும் கடல் நாகம்’ நூல் வெளியீடு


ஜெயந்தி சங்கரின் ‘பறந்து மறையும் கடல் நாகம்’ நூல் வெளியீடு சீன வரலாறு, பண்பாடு, பெண்கள் மற்றும் சமகால வாழ்க்கை பற்றிய ஆழ்ந்த புரிதலை அளிக்கும் நூல் ‘பறந்து மறையும் கடல் நாகம்’. பல்லாண்டு உழைப்பில் ஆராய்ச்சியில் ஜெயந்தி படைத்திருக்கும் அரிய நூல் இது. நூலாக்கம் பெறாத சில உதிரிக் கட்டுரைகள் தவிர ‘ஏழாம் சுவை’, … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

ஞானத்தின் ஸ்தூல வடிவம்


ஞானத்தின் ஸ்தூல வடிவம் சத்யானந்தன்   போதி மரம் மட்டுமல்ல பசுமை எங்கும் நிறைந்த வனம் அது   இரையுண்ட வேட்டை விலங்கு மீத்திய மானின் உடல்   ஒரு நாளுக்குள் உயிர்ப்பை வண்ணமாய்க் காட்டிய பட்டாம்பூச்சிகள் உதிரல்களாய்   தாவுவதும் நிலைப்பதும் ஓன்றே என்னும் குரங்குகள் இயக்கமும்   காட்டாறு தீட்டிய கூழாங்கற்களின் மௌனமும் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

ஜல்லிக் கட்டு மஞ்சு விரட்டு -அரசியல் அதற்கு அப்பால்


ஜல்லிக் கட்டு மஞ்சு விரட்டு -அரசியல் அதற்கு அப்பால் ஜல்லிக் கட்டு, மஞ்சு விரட்டு இவற்றை முன் வைத்த​ அரசியல் பற்றிய​ தினமணி கட்டுரைக்கான​ இணைப்பு——– இது. ஆனால் கட்டுரை இந்த​ விளையாட்டுக்கள் பற்றி எந்தக் கருத் தும் கூறவில்லை. இது பற்றி ஏற்கனவே பதிவு செய்த​ என் கருத்துக்கள்: மஞ்சு விரட்டு வீரமா? மஞ்சு விரட்டு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

அப்துல் கலாம் நினைவிடம் – ஆடுமாடுகள் அரவணைப்பிலா இருக்க வேண்டும்?


அப்துல் கலாம் நினைவிடம் – ஆடுமாடுகள் அரவணைப்பிலா இருக்க வேண்டும்? ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் அப்துல் கலாம் நினைவிடம் ஆடுமாடுகள் கூடும் இடமாகவும் பாதுகாப்பே இல்லாமல் மக்கள் மிகவும் நெருங்கிச் செல்லும் இடமாகவும் ஆகி வருவதைச் சுட்டிக் காட்டியுள்ளனர். அப்துல் கலாம் எல்லாத் தரப்பு மக்களாலும் நேசிக்கப்பட்டவர். இளைஞர்கள் குழந்தைகள் சிறந்த குடிமக்களாக உயரும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

இணைய வெளியில் படித்தவை


அன்பு ‘பதிவுகள்’ வாசகருக்கும் உலகெங்கும் உள்ள தமிழ் நண்பர்களுக்கும் வணக்கம். அச்சில் மற்றும் இணைய வெளியில் வெளியாகும் இலக்கியம், மொழிபெயர்ப்பு, கவிதை, கட்டுரை யாவுமே நம் வாசிப்பை வளப்படுத்துபவை. ஒரு விமர்சகராக மற்றும் வாசகராக அவற்றுள் சிலவற்றைப் பகிர விரும்புகிறேன்.வாய்ப்பளித்த வ.ந.கிரிதரன் அவர்கட்கு நன்றிகள். அன்பு சத்யானந்தன். மொழிபெயர்ப்பு சிறுகதை அவள் நகரம், அவள் ஆடுகள் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

சகாயம் ஐஏஎஸ் முதல்வராக​ வேண்டும் – சமஸ் கட்டுரை


சகாயம் ஐஏஎஸ் முதல்வராக​ வேண்டும் – சமஸ் கட்டுரை தமிழ் ஹிந்துவில் சமஸ் கட்டுரைக்கான​ இணைப்பு — இது. கட்டுரையை இவ்வாறு நிறைவு செய்கிறார்: ‘சகாயத்தின் மீதான கவர்ச்சி அல்ல; ஒரு புதிய அரசியல் மாற்றத்துக்கான பசியே தமிழக மக்களை இப்போது வாட்டியெடுக்கிறது. முடிந்தால் அந்தப் பசியைப் போக்க மக்களுக்கு ஏற்ற செயல்திட்டங்களோடும் நல்ல தலைமையோடும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

என் இடம்


என் இடம் சத்யானந்தன்   ஒரு வளாகத்தின் ஒரு பகுதிக்கான வாடகை ஒப்பந்தம் இவை விவாதத்துக்கு அப்பாற்பட்டவை   எந்தக் கதவுகள் யாருக்காகத் திறக்கின்றன எந்த சாளரங்கள் எப்படி மூடப்பட்டன என்பவை தொடங்கி   வளாகத்தின் எந்தப் பகுதி பயன்படுகிறது அல்லது பயன்படுவதில்லை இவை என் கேள்விகளுக்கு உட்பட்டவையே   ஒரு வளாகத்தின் உடல் மொழி … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

கைப்பைக்குள் கமண்டலம்


கைப்பைக்குள் கமண்டலம் சத்யானந்தன் என்னை வீழ்த்திய கற்களே படுக்கையாய் இறுதி நொடிகள் நகர்ந்திருக்க “இது முடிவில்லை” என்று தேவதை கூறினாள் அது கனவா என்றே ஓரிரு நாட்கள் வியந்திருந்தேன் பின்னொருனாள் கொடுங்கனவால் வியர்த்தெழுந்த போது என் அருகில் அமர்ந்திருந்தாள் ‘இருள் எப்போதும் தோற்றமே” என்றாள். மற்றொரு நாள் மௌனமாய் அருகில் “இந்தக் காயங்களை உடனே உன் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

சுற்றுச் சூழல் மாசு – சீனா தரும் பாடம்


சுற்றுச் சூழல் மாசு – சீனா தரும் பாடம் 19.12.2015 தினமணியில் சீனா காற்று மாசடைந்ததால் பட்டு வரும் அவதிகள் பற்றிய​ விரிவான​ கட்டுரையில் வெங்கடேஸ்வரன் என்ன​ விலை கொடுத்தாவது வளர்ச்சி என்னும் மாயையிலிருந்து நாம் விடுபட​ வேண்டும் என்று வலியுறுத்துகிறார். கட்டுரைக்கான​ இணைப்பு —- இது. (image courtesy: yahoo)

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

ஆசிரியர் மாணவர் நல்லுறவு மற்றும் குழந்தைகள் மனப்பாங்கு பற்றிய குறும்படம்


ஆசிரியர் மாணவர் நல்லுறவு மற்றும் குழந்தைகள் மனப்பாங்கு பற்றிய குறும்படம் குழந்தைகள், மாணவர்கள் மனப்பாங்கு எப்படிப்பட்டது? அவர்களை நாம் எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றிய குறும்படம். மிகவும் சிந்தைனையைத் தூண்டுவது. பகிர்ந்து கொண்ட வாட்ஸ் அப் நண்பர்களுக்கு நன்றி.

Posted in காணொளி, சினிமா விமர்சனம்., Uncategorized | Tagged | Leave a comment