Category Archives: பசுமை

பறவைகள் ஏன் முக்கியம்?


கேசவ் வெங்கடேஷ் பறவைகள் ஏன் முக்கியம் என்று நனை வாட்ஸ் அப் குழுவில் இட்டிருக்கும் பதிவு கீழே. அவருக்கும் நனை நண்பர்களுக்கும் நன்றி.  பறவைகள் ஏன் முக்கியம்?பறவைகளை ஏன் பாதுகாக்க வேண்டும்? 1, பறவைகள் மகரந்த சேர்க்கை செய்து தாவரங்கள் பெருகச் செய்கின்றன. 2,பயிர்களை அரித்து நாசம் செய்யும் பூச்சிகளை தின்று பயிர்களைக் காக்கின்றன. 3, … Continue reading

Posted in பசுமை | Tagged , , , , , , , , | Leave a comment

Videoவிதையே தேவையில்லை; இலை மட்டுமே போதும்


விதையே தேவையில்லை; இலை மட்டுமே போதும் – மரம் வளர்ப்பில் வியக்க வைக்கும் கோயம்புத்தூர் விவசாயி

Posted in பசுமை | Leave a comment

இயற்கை விவசாயத்தில் சிக்கிம் சாதனை – விகடன் காணொளி


இயற்கை விவசாயத்தில் சிக்கிம் சாதனை – விகடன் காணொளி  

Posted in பசுமை | Leave a comment

புங்கன் மரம் – தகவல்கள்


Posted in பசுமை | Leave a comment

மரங்களின் காயத்துக்கு மஞ்சள் பத்து- தினமலர் காணொளி


மரங்களின் காயத்துக்கு மஞ்சள் பத்து ராமநாதபுரம் ஏட்டு சுபாஷுக்கு சபாஷ்

Posted in பசுமை | Leave a comment

காடுகளின் இயல்பறியும் கள அனுபவத் திட்டம்


Posted in பசுமை | Leave a comment

இளநீர் மட்டைகளில் செடி வளர்க்கலாம்


Posted in பசுமை | Leave a comment

தமிழகப் பறவை ஆர்வலர்கள் சந்திப்பு


Posted in பசுமை | Tagged , | Leave a comment

ஆச்சா மரம் -தகவல்கள்


மருத்துவப் பயன்பாடு மற்றும் மரச்சாமான்கள் செய்யப் பயன்படக்கூடிய ஆயிரக்கணக்கான மரவகைகள் காடுகளில் உள்ளன. அவற்றில் பலவற்றை நாம் உபயோகப்படுத்துவதே இல்லை. அப்படி ஒரு வகை மரம்தான் ‘ஆச்சா’ மரம். இதன் ஆங்கிலப் பெயர் ‘ஹார்டுவிக்கியா பினாட்டா’ (Hardwickia Binata). இம்மரத்தை நம்மில் பலர் இன்னமும் அறியாமல் இருக்கக்கூடும். இது மிகவும் வலிமையான மரம். இந்த ஆச்சா … Continue reading

Posted in பசுமை | Leave a comment

மரங்களை பற்றிய வித்தியாசமான சுவாரசியமான தகவல்கள்


*மரங்களை பற்றிய வித்தியாசமான சுவாரசியமான தகவல்கள்:* *பத்து கிணறுகள் ஒரு குளத்திற்குச் சமம்* *பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம்* *பத்து ஏரிகள் ஒரு புத்திரனைத் தருவதற்குச் சமம்* *பத்து புத்திரர்கள் ஒரு மரத்திற்குச் சமம்* மரங்களை பற்றிய வித்தியாசமான சுவாரசியமான தகவல்களை தொகுத்து வளங்கி யிருக்கிறோம் *கண்டிப்பாக படிக்கவும்* ‘மரங்களில் நான் *அரச மரமாக* … Continue reading

Posted in பசுமை | Leave a comment