Monthly Archives: March 2017

சாலை மறியல் தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்த்து விடுமா?


சாலை மறியல் தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்த்து விடுமா? அநேகமாக ஒரு நாளில் நான்கைந்து இடங்களில் சாலை மறியல் நடக்கிறது. தனக்குப் பிடித்த நடிகரின் படப்பெட்டி வரவில்லை என்பது தொடங்கி தண்ணீர் லாரி வரவில்லை என்பது வரை. அந்தப் பகுதி சட்டம் ஒழுங்கு அதிகாரி வருவார். சம்பந்தப் பட்ட துறையின் அதிகாரியிடம் பேசுவார். பிறகு சமாதானப் பேச்சு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | 1 Comment

தமிழ் ஹிந்துவில் அசோகமித்திரனுக்கு அஞ்சலியாக பல கட்டுரைகள்


தமிழ் ஹிந்துவில் அசோகமித்திரனுக்கு அஞ்சலியாக பல கட்டுரைகள் ஒரு படைப்பாளி வாழும் நாளில் தரும் மதிப்பும், அவர் இறந்த பின்பு தரும் அஞ்சலியும் அவரை வாசிப்பதே. வாசிப்பைப் பகிர்வதும் விமர்சிப்பதும் அந்த இலக்கியவாதிக்கு நாம் தரும் அங்கீகாரம். தொடர்ந்து தமிழ் ஹிந்து பல கட்டுரைகளை வெளியிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியது மிகவும் பாராட்டுக்கு உரியது. அந்தக் … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , | Leave a comment

Watch “Ashokamitran speech | அசோகமித்திரன் உரை @ ‘நவீன விருட்சம்’ 100வது இதழ் வெளியீட்டு விழா” on YouTube


Posted in அஞ்சலி, காணொளி | Tagged , , , | Leave a comment

ரசித்த வாட்ஸ் அப் கருத்துப் படம்


பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி        

Posted in காணொளி | Tagged , , , | Leave a comment

அஞ்சலி – அசோகமித்திரன்


அஞ்சலி – அசோகமித்திரன் உடல் நலக்குறைவால் அசோகமித்திரன் காலமானார் என்னும் செய்தி மிகவும் சோகம் தருவது. பல நினைவுகள் என்னுள் மோதுகின்றன. சென்ற வருடம் ஒரு இலக்கிய அமர்வில் பனுவல் புத்தகக் கடையில் அவரை முதன் முதலில் சந்தித்தேன். இரண்டு மாடிகள் ஏறி வந்தார். மிகவும் இயல்பாக உரையாடினார். மீண்டும் ‘நவீன விருட்சம் ‘ நூறாவது … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , | Leave a comment

நீர்ப் பற்றாக்குறை – விவசாயத்தில் மாற்றம் வேண்டும் -சமஸ் கட்டுரை


நீர்ப் பற்றாக்குறை – விவசாயத்தில் மாற்றம் வேண்டும் -சமஸ் கட்டுரை அண்டை மாநிலங்களை எதிர்த்து உணர்ச்சிகரமான போராட்டம் நடத்துவது வேறு , நம்மால் சிக்கனமான பாசனம் செய்வது மற்றும் சுற்றுச் சூழலைப் பேணுவது பற்றி யோசிப்பது வேறு. இஸ்ரேல் ஒரு உதாரணம் எனச் சுட்டிக் காட்டும் சமஸ், அதிக மழை பெய்யும் பகுதிகள் மற்றும் வறண்ட … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

கலை எழுத்து , கமல்ஹாசன் குரல் மற்றும் என் சிறுகதை குறித்து நாகரத்தினம் கிருஷ்ணா


கலை எழுத்து , கமல்ஹாசன் குரல் மற்றும் என் சிறுகதை குறித்து நாகரத்தினம் கிருஷ்ணா காலச்சுவடு மார்ச் 2017 இதழில் வெளிவந்த ‘தாடங்கம்’ என்னும் என் சிறுகதை, கமல்ஹாசனின் சமூகக் குரல் மற்றும் காலை எழுத்துக்கள் பற்றிய ஒரு பதிவு இவை நாகரத்தினம் கிருஷ்ணாவின் பதிவாக திண்ணை இணைய தளத்தில் வெளியாகி உள்ளன . அதற்கான(அவரது … Continue reading

Posted in திண்ணை, நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

தருமபுரி கிராமப்புற மாணவர்கள் உருவாக்கிய 6500 விதைப்பந்துகள் -தினமணி


தருமபுரி கிராமப்புற மாணவர்கள் உருவாக்கிய 6500 விதைப்பந்துகள் -தினமணி நன்கு வளரக் கூடிய மர விதைகளை மண் -சாணம் -இயற்கை உரம் என்னும் கலவை உருண்டையில் வைத்து மழைகாலத்துக்கு முன்பு மரம் வளரக்கூடிய இடங்களில் வீசுவது அவைகள் முளை விட்டு மரங்களாக வளர வழி வகுக்கும். இந்தத் தொலை நோக்கும் , சுற்றுச் சூழல் விழிப்புமான … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

காலச்சுவடு மார்ச் 2017 இதழில் என் சிறுகதை ‘தாடங்கம்’


காலச்சுவடு மார்ச் 2017 இதழில் என் சிறுகதை ‘தாடங்கம்’ என் எழுத்துக்கள் பிரசுரமானது தொடங்கி 19 ஆண்டுகள் முடிந்து விட்டன. சிறு பத்திரிக்கைகள் எனக்கு மிகப்பெரிய உற்சாகம் தந்தார்கள். அவர்கள் நடத்தும் பத்திரிக்கைகளில் இடம் குறைவே. எனவே திண்ணை , சொல்வனம் மற்றும் பதிவுகள் போன்ற இணையங்களில் எழுதி வந்தவன் நான். காலச்சுவடு இதழில் வெளியான … Continue reading

Posted in காலச்சுவடு, சிறுகதை | Tagged , , , , , , | Leave a comment

ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி புதிய தமிழகம் கிருஷ்ணசாமி


ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மிகவும் தைரியத்துடன் உள்நாட்டில் எரிவாயு உற்பத்தி தேவை என ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்திருக்கிறார். அவரது அறிக்கை பற்றிய தமிழ் ஊடகங்கள் இப்படிப் பதிவு செய்தன : இந்திய அரசு பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயுகளை சொந்த மண்ணில் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment