Monthly Archives: September 2015

டி பத்மநாபனின் மலையாளச் சிறுகதை- சாயங்கால​ வெளிச்சம்


டி பத்மநாபனின் மலையாளச் சிறுகதை- சாயங்கால​ வெளிச்சம் இனிய​ உதயம் செப்டம்பர் 2015 இதழில் “சாயங்கால​ வெளிச்சம்” என்னும் டி.பத்மநாபனின் மலையாள​ சிறுகதையின் மொழிபெயர்ப்பு வாசிக்கக் கிடைத்தது. தான் மிகுந்த​ ஈடுபாடு காண்பித்த​ இயக்கம் காரணமாக​ அப்பாவால் குடும்பத்தை விட்டு வெளியேற்றப் படுகிறான் ஒரு இளைஞன். அவனது தனிமை சமூக​ ரீதியாக​ அவனை மிகவும் வாட்டுகிறது. … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

சடங்குகள் பற்றி ஜெயமோகன் – ஒரு எதிர்வினை


சடங்குகள் பற்றி ஜெயமோகன் – ஒரு எதிர்வினை சடங்குகள் தேவையா என்னும் கேள்விக்கு ஜெயமோகன் விளக்கமாக அளித்துள்ள பதிலுக்கான இணைப்பு ——–> இது. முதலில் ஜெயமோகன் ஒரு இளைஞருக்கு அளித்துள்ளது ஒரு இளைஞருக்கு சுருக்கமான சாராம்சமான ஒரு விளக்கம் என்பது. ஒரு பெரிய விவாதத்தைத் துவங்க அவர் இந்தப் புள்ளியில் முயலவில்லை. இருந்தாலும் ஓரிரு தொடர்சிந்தனையான … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

நூலிழை


நூலிழை சத்யானந்தன் நான் எங்கேயாவது நினைத்த​ போதே கிளம்பி விடுவேன் என்பது அம்மாவுக்குப் பழக்கமானது உணவு பரிமாறும் போது அம்மா சொன்னது பயணத்தின் போது முழுவடிவாகி பக்கத்தில் அமர்கின்றன​ எந்தத் திசையில் பயணித்தாலும் அது இறந்த​ காலத்தை விட்டு மேலும் விலகவே செய்விக்கிறது ஆனால் அம்மாவுக்கு இறந்த​ காலத்தில் இருந்து புது பட்டு நூலிழையை உருவுவது … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | 1 Comment

குற்றம் கடிதல் -ஆசிரியரின் வன்முறையை விமர்சிக்கும் படம்


குற்றம் கடிதல் -ஆசிரியரின் வன்முறையை விமர்சிக்கும் படம் சில விஷயங்களைக் கூறி இந்த விமர்சனத்தைத் தொடங்க வேண்டும்: குற்றம் கடிதல் ஒரு நல்ல முயற்சி அவ்வளவே. சற்றே பிரசார வாடை அடிக்கும் படம். மாணவர்களின் பக்கம் என்ன என்பதை சரியாகக் காட்டவில்லை. அல்லது விட்டு விட்டார்கள். சரி இத்தனையையும் மீறி அது ஏன் பாராட்டுக்குரிய படம் … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , , , | Leave a comment

அஞ்சலி – துறவி தயானந்த சரஸ்வதி


அஞ்சலி – துறவி தயானந்த சரஸ்வதி நிறைய துறவிகள் மற்றும் ஆன்மீக குருமார்கள் உள்ள நாடு இந்தியா. நான் மத அடிப்படையில் யாரையும் கொண்டாடுவதோ அல்லது விலக்குவதோ இல்லை. மதம் வேறு ஆன்மீகம் வேறு என்பதை நான் பல முறை பதிவு செய்திருக்கிறேன். 1997 அல்லது 98 என்று நினைவு. புருஷார்த்தம் என்னும் தலைப்பில் அவர் … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , | Leave a comment

One More- ஐஸ் ஹாக்கியை மையப்படுத்திய ஹிந்தித் திரைப்படம்


One More- ஐஸ் ஹாக்கியை மையப்படுத்திய ஹிந்தித் திரைப்படம் லடாக் பகுதியில் உள்ள ஒரு ஐஸ் ஹாக்கி விளையாடும் விரர்கள் பயிற்சியாளர்கள் இவர்களுக்கு உலக அளவிலான ஒரு போட்டியில் பங்கேற்க வாய்ப்புக் கிடைக்கிறது. அது ஆரம்பத்திலேயே அரசியல்வாதிகளால் பாதிக்கப் படுகிறது. ஒரு அரசியல்வாதியின் ஆள் மங்கோலிய அணியிடம் “மேட்ச் ஃபிக்ஸிங்க்” எனப்படும் வழி பற்றிப் பேச … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , | Leave a comment

சிலை யார்யாருக்கு வைக்கலாம்? ஜெயமோகன் கட்டுரை


சிலை யார்யாருக்கு வைக்கலாம்? ஜெயமோகன் கட்டுரை தமிழ் நாட்டில் சிலைகள் வைப்பது என்பது மிகவும் முக்கியமானது. தமிழ் நாட்டில் இருந்து பல்வேறு துறையில் சாதித்தவர் பட்டியலிட்டு அவர்களுக்கு சிலை வைப்பதாயிருந்தால் அவர்கள் யார் அவர்கள் சாதனை என்ன​ என்று ஜெயமோகன் ஒரு பட்டியலிட்டு கட்டுரை எழுதியிருக்கிறார். இவர்களில் பாதி பேரை மட்டுமே நான் அறிவேன். அவர்கள் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

எல்லோரா குகைக் கோயிலின் கட்டிடக்கலைத் தொழில் நுட்பம்- காணொளி


எல்லோரா குகைக் கோயிலின் கட்டிடக்கலைத் தொழில் நுட்பம்- காணொளி மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள எல்லோரா குகைக் கோயில்கள் உலகப் புகழ் பெற்றவை. கைலாச கோயில் என்னும் மிகப் பெரிய கோயில் கற்களின் துண்டுகள் இல்லாமல் மலையைக் குடைந்தே அமைக்கப் பட்டுள்ளது. வாட்ஸ் அப் மூலம் ஒரு காணொளி வந்தது. அதன் யூடியூப் தளத்துக்கான இணைப்பு——> … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment

ஆர். அபிலாஷின் சிறுகதை – அகல்யா


ஆர். அபிலாஷின் சிறுகதை – அகல்யா சமகால களன் கள், கரு, சூழல் மற்றும் பண்பாட்டுச் சிக்கல்கள் என்றெல்லாம் எதுவுமே கிடையாது அனேகமான தமிழ் எழுத்தாளர்களுக்கு. பல காலமாக இருந்து வரும் பிரச்சனைகளை நூறாவது முறையாக எழுதுவது அவர்களுக்கு மிகவும் பிடித்தது. அதற்கு இணையாகப் பிடித்தது சமகால எழுத்துக்கள் எதுவுமே சரியில்லை என்று சுமார் முப்பது … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

தோற்றம்


தோற்றம் சத்யானந்தன் இது நானில்லை சுனையில் தெரிவது என் பிம்பம் அப்போது இது தான் நீயா என்றான் என் மேல் சுட்டு விரலை வைத்து இது என் உடல் அதன் தோற்றம் தோற்றம் நீயில்லை என்கிறாயா ஆமாம் உன் தோற்றமே நீயில்லையா என் தோற்றம் தரும் தாக்கம் உனக்கு வேறு ஒரு பெண்ணுக்கு வேறு என்னிடம் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment