Monthly Archives: May 2015

“Provoked” திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு


“Provoked” திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு 2006ல் வந்த “Provoked” திரைப்படத்தை எதேச்சையாக இன்று கலைஞர் தொலைக்காட்சியில் பார்த்தேன். ஐஸ்வர்யா ராய் நடித்து உருப்படியாக நான் பார்த்த திரைப்படம் இருவர். ‘ராவணனை’யும் சேர்த்துக் கொள்ளலாம். நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் 45 நாட்கள் என்னும் சிவசங்கரியின் நாவல் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்தது. முழுக்கதை … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged | Leave a comment

சென்னை உணவகத்தில் நல்ல உபசரிப்பு – சொல்வனம் சுகா கட்டுரை


சென்னை உணவகத்தில் நல்ல உபசரிப்பு – சொல்வனம் சுகா கட்டுரை சொல்வனம் சுகா 13.5.2015 இதழில் எழுதியுள்ள கட்டுரைக்கு இரண்டு பகுதிகள். ஒன்று திருமணங்களில் தேய்ந்து மறைந்து விட்ட உபசரிப்பு. மற்றது சென்னை விருகம்பாக்கம் பகுதியில் அவர் மனம் தொட்ட உணவகப் பரிசகர்கள் தந்த உபசரிப்பு. திருநெல்வேலி உபசாரம் என்றால் அய்யா “சாப்பிடுங்க” என்பார். வீட்டு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment

கேகேகேயும் நானும் -7 (நரேந்திர மோடியும்)


கேகேகேயும் நானும் -7 (நரேந்திர மோடியும்) தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் ஆதார் கார்டு (புகைப்படம் இத்யாதி) விவரங்கள் பிரதான இணையத்தில் ஏறி விட்டதா என்று முயற்சித்து மறுபடியும் முயல முடிவு செய்யவிருக்கும் போது “ஏம்ப்பா… நீ ஏன் நரேந்திர மோடி பத்தி எதுவும் பேசுறதில்லே எழுதறதுமில்லே?” என்று துவங்கினான் கேகேகே. “அவரு வருத்தப்பட்டாருன்னா … Continue reading

Posted in நகைச்சுவை | Tagged , , , , , | 1 Comment

ஜெயகாந்தனின் பெண்கள்- சொல்வனம் இணையத்தில் கட்டுரை


ஜெயகாந்தனின் பெண்கள்- சொல்வனம் இனணையத்தில் கட்டுரை சொல்வனம் 13.5.2015 இதழில் சுசீலாவின் “ஜெயகாந்தனின் பெண்கள்” என்னும் கட்டுரையை வாசித்தேன். ஜெயகாந்தன் பற்றி அவருடன் பழகிய எழுத்தாளர்கள் அன்பு மற்றும் நெருக்கம் அடிப்படையிலான பதிவுகளையே அஞ்சலியாகத் தந்தனர். ஜெயகாந்தன் எழுதிய காலத்தில் அவரை வாசித்தவர்கள் மறுவாசிப்புச் செய்யவில்லை. நினைவிலிருக்கும் கதைகளை வைத்தே எழுதுகிறார்கள். ஜெயகாந்தனின் பெண் பாத்திரப் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

டி.பத்மநாபனின் (மலையாள) சிறுகதை – எதிர்பாராதது


டி.பத்மநாபனின் (மலையாள) சிறுகதை – எதிர்பாராதது இனிய உதயம் மே 2015 இதழில் டி.பத்மநாபனின் சிறுகதையைப் படித்த போது அது ஒரு சாதாரணமான வாரப்பத்திரிக்கையில் வரக்கூடிய சிறுகதை என்றே பட்டது. ஒரு துவைக்கும் இயந்திர நிறுவனத்தின் பழுது நீக்கும் தொழிலாளி நாள் முழுவதும் அலைகிறவன். நமது ஊர் போல அல்ல கேரளாவில் பயணம் செய்வது. மலைகளுக்கு … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

ஒலி வடிவமில்லாக் கேள்விகள்


(24.5.2015 திண்ணை இணைய இதழில் வெளியானது) ஒலி வடிவமில்லாக் கேள்விகள் கருத்து அதிகாரம் எது? எதில்? நூறு பேர் சபையில் நாலு பேர் மேடைக்கு அழைக்கப் படுவதில் அவருக்குள் ஒலிவாங்கி வசப்படும் வரிசையில் இறுதிச் சொற்பொழிவு இவரது என்பதில் கருத்துச் சுதந்திரக் கனவு வெளியில் ஒரு தீவு கருத்து அதிகார பீடம் ஒலிபெருக்கிகள் ஓய்ந்து கரவொலி … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

எம்.முகுந்தனின் மலையாளச் சிறுகதை “ஓநாய்”


எம்.முகுந்தனின் மலையாளச் சிறுகதை “ஓநாய்” நாற்பது வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட முகுந்தனின் மலையாளச் சிறுகதை சுராவின் மொழிபெயர்ப்பில் இனிய உதயம் மே2015 இதழில் படிக்கக் கிடைத்தது. மன அழுத்தம் ஏற்படக் காரணம் என்ன என்பது மனோதத்துவ ரீதியாக ஒரு மருத்துவருக்குத் தேவைப்படலாம். மன அழுத்தத்தை அனுபவிப்பவருக்கு அதன் காரணமாக இடைவிடாத ஒரு ஒரு மனபாரம் மற்றும் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

பேருந்துத் தொழிலாளிகளின் கடினமான பணிச்சூழல்


பேருந்துத் தொழிலாளிகளின் கடினமான பணிச்சூழல் சென்னை மாநகரப் பேருந்து ஒன்றில் ஒரு நடத்துனரின் இருக்கை இது. (தடம் எண் 99ல் அடையாறு – தாம்பரம் தடத்தில் 23.5.2015 இரவு 7 மணிக்கு நான் பயணித்தேன். ). இந்த இருக்கையை உற்றுப் பார்த்தால் அதன் அடிப்பகுதி துருப்பிடித்து இற்று பீடத்தில் இருந்து வெளிப்பட்டு இருக்கை சாய்ந்திருக்கிறது. அதன் … Continue reading

Posted in பயணக் கட்டுரை | Tagged , , | Leave a comment

கேகேகேயும் நானும் (பேய்களும்) – 6


கேகேகேயும் நானும் (பேய்களும்) – 6 Poltergeist மறுபடியும் வருதாம் தெரியுமா?” என்றான் கேகேகே. “ஸ்டீவ் ஸ்பெல்பர்க்கோட படம். பைலட்டுல பாத்தோம். ரெண்டு நாள் ராத்திரித் தூக்கமில்லாம தவிச்சியே. ஞாபகம் இருக்குப்பா..” “ஈராஸுல ஓமன் படத்தை ரெண்டு மணி நேரம் காத்திருந்து பாத்தோமில்லே…” ஊருக்கு முன்னால் நான் சென்னைக்கு வேலைக்கு வந்தபின் அவன் அவ்வப்போது வந்து … Continue reading

Posted in நகைச்சுவை | Tagged , , , | Leave a comment

எஸ் ராமகிருஷ்ணனின் வாசிப்பில் உலகச் சிறுகதைகள் -2


எஸ் ராமகிருஷ்ணனின் வாசிப்பில் உலகச் சிறுகதைகள் -2 பிரிட்டிஷ் எழுத்தாளர் W W Jscobன் ‘குரங்கின் பாதம்’ – சிறுகதை- மனித வாழ்க்கையில் ஒர் மனிதனின் தேவைகள் அல்லது அவனது முன்னுரிமைகள் எப்போதுமே யூகிக்க முடியாதவை. இளைஞனுக்குப் பசித்திருக்கும் போது உணவு எதாவது கிடைத்தால் போதும் என்றிருக்கிறது. மனைவி உணவு செய்து போடும் கால கட்டம் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment