Category Archives: அஞ்சலி

ஒரு பாதிப்பின் மரணம்: ஹரால்ட் ப்ளூம் – போகன் சங்கர்


ஹெரால்ட் ப்ளூம் பற்றி எனக்கு அவருக்கான விரிவான அஞ்சலியை எழுதிய போகன் சங்கர் வாயிலாகத் தான் தெரிகிறது என்பது மிகவும் வருத்தமே. அவர் பிரதிகள், ஆளுமைகள், விமர்சனங்களில் கருத்தியல்களின் பாதிப்புகள் என அனைத்தையும் ஆழ்ந்து நோக்கி எழுதியவர் என்பதை அறிகிறேன். அவரது நூல்களை வாசிக்க இது பெரிய உந்துதல். தமிழினி இணையத்தில் போகனின் இந்தக் கட்டுரை … Continue reading

Posted in அஞ்சலி, விமர்சனம் | Tagged , , | Leave a comment

அஞ்சலி- தோப்பில் முகம்மது மீரான்


அஞ்சலி- தோப்பில் முகம்மது மீரான் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் அவரது மரணம் மிகவும் வருத்தமளிப்பது. அவர் தேர்ந்தெடுத்த மலையாளக் கதைகளை தமிழில் மொழிபெயர்த்த போது அந்தத் தேர்வையும் மொழிபெயர்ப்பையும் மிகவும் ரசித்தேன். அவரது அசல் புனைவுகளை வாசிக்க வாய்ப்பு அமையவில்லை. அவருக்கு என் அஞ்சலி.  

Posted in அஞ்சலி | Tagged , | Leave a comment

அஞ்சலி – பிரபஞ்சன்


அஞ்சலி – பிரபஞ்சன் மூத்த எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவு மிகவும் மனதுக்கு வருத்தமளிப்பது. அவருடன் தனிப்பட்ட முறையில் எனக்குத் தொடர்பு இருக்கவில்லை என்றாலும் வெகு ஜென இதழ்களில் வெளிவந்த அவரது படைப்புகள் புதிய எழுத்தாளனான எனக்கு பலவற்றையும் கற்றுத் தந்தவை. ஆண் எழுத்தாளர்கள் ஒன்று பெண் எழுத்தாளர்கள் பற்றிப் பேசவே மாட்டார்கள். இல்லை அவர்கள் எழுத்தைப் … Continue reading

Posted in அஞ்சலி, Uncategorized | Tagged , | Leave a comment

அஞ்சலி – ந. முத்துசாமி


தமிழ் நாடகம் பரிட்சைகள், புதுமைகள் மற்றும் செம்மைகளுடன் புதிய தடத்தில் கால் பதிக்க வைத்தவர் ந. முத்துசாமி. அவரது கூத்துப் பட்டறை அமைப்பின்  படுகளம் என்னும் நாடகத்தை நான் டெல்லி சங்கீத் நாடக அகாதமியில் வைத்துப் பார்த்தேன். அவரை  சந்தித்ததும் அப்போது மட்டுமே. அவருக்கு நாடகம் என்பதன் சாத்தியங்கள் பற்றிய புரிதல் மற்றும் அதில் புதியன … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , | Leave a comment

அஞ்சலி – சித்தன்


சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் நான் பணி புரிந்த அலுவலகத்துக்கு மிக அருகில் சித்தனின் யுகமாயினி வெளி வந்த சிறிய அலுவலகம் இருந்தது. அந்த இதழில் வந்த கம்யூனிசக் கோட்பாட்டை ஒட்டிய படைப்புகள் என்னை மிகவும் கவர்ந்தன. அவருடன் அடிக்கடி சந்திப்பும் நிகழ்ந்தது. அரிதாய் நான் யுகமாயினி இதழில் எழுதவும் செய்தேன். பழக மிக எளியவர். … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , , , | Leave a comment

அஞ்சலி – கலைஞர் கருணாநிதி


அஞ்சலி – கலைஞர் கருணாநிதி கலைஞர் கருணாநிதியின் மறைவு மிகவும் வருத்தமளிப்பது. என் பெற்றோர்கள் இருவருமே ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள். அவர்கள் இருவருக்குமே கலைஞர் கருணாநிதி எடுத்த ஒரு கொள்கை முடிவு திருப்பு முனையாக அமைந்தது. இதை நூறு முறையாவது எனக்கு வெவ்வேறு வயதுகளில் என் அம்மா என்னிடம் சொல்லி இருப்பார். ஜெயமோகன் கலைஞரை ‘அவர் … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , | Leave a comment

ஞாநி – ஜெயமோகன் அஞ்சலி


ஞாநி பற்றி ஜெயமோகன் அஞ்சலியில் குறிப்பிட்டிருப்பது அவரது ஆளுமை பற்றிய முக்கியமான ஒரு பதிவு. ஞாநி தமது சிந்தனைத் திட்டத்துக்கு முற்றிலும் எதிரானவர்களிடம் , தனிப்பட்ட காழ்ப்பு இல்லாமல் இருந்தவர். பெரிய ஆளுமைக் குணம் அது. ஊடக நேர்மை மற்றும் கருத்துச் சுதந்திரம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தவர். ஜெயமோகனின் அஞ்சலிக்காக இணைப்பு … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , | Leave a comment

அஞ்சலி -ஞாநி


தெருவில் நாடகங்கள் போட்டு மக்கள் விழிப்புணர்வை வளர்க்க ஞாநி சிவசங்கரன் 35 ஆண்டுகளுக்கு முன்பு முயன்ற போது எனக்கு இருபது வயது. திருவல்லிக்கேணியில் ஒரு பொந்தில் அடைந்திருந்த காலம். மெரினாவில் அவரது நாடகத்தைப் பார்த்து அந்தக் குழுவில் இணைந்தேன். ஆனால் தொடர்ந்து அவர்களோடு பணியாற்ற முடியாமல் ஆறு மாதம் பயணங்கள். பின்னர் அவர் பரிக்சா என்னும் … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , , , | Leave a comment

அஞ்சலி – மேலாண்மைப் பொன்னுச்சாமி


அஞ்சலி – மேலாண்மைப் பொன்னுச்சாமி என் பதின்களில் நான் ஆனந்த விகடன், கல்கி போன்ற வணிக இதழ்களை மட்டுமே வாசித்திருக்கிறேன். ஆனந்த விகடனில் மேலாண்மைப் பொன்னுச்சாமியின் கதைகள் வித்தியாசமானவையாகத் தெரிந்தன. வட்டார வழக்கு மிக்க கதைகள் அவை. 70கள் மற்றும் எண்பதுகளில் ஜெயகாந்தன் உட்பட சமூகத்தின் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் விளிம்பு நிலை மனிதர்கள் எதிர் … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , , , | Leave a comment

அஞ்சலி – எம் ஜி சுரேஷ்


மூத்த எழுத்தாளரும் பின் நவீனத்துவத்தில் பல பரிசோதனையான படைப்புக்களைத் தந்தவருமான எம் ஜி சுரேஷ் காலமானது மிகவும் வருத்தம் அளிப்பது. புது டெல்லியில் இருந்த பொது சாகித்ய அகாதமி நூலகத்தில் அவரது படைப்புக்களை வசித்தது தான். அதன் பின் அமையவில்லை. குறிப்பாக இன்று அவரைப் பற்றி எடுத்துரைக்க இயலவில்லை. ‘எதற்காக எழுதுகிறேன்’ என பதாகையில் தம் … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , , | Leave a comment