Monthly Archives: May 2014

வெளி நாட்டுப் பெண்கள் வர அஞ்சும் வட மாநிலங்கள்


வெளி நாட்டுப் பெண்கள் வர அஞ்சும் வட மாநிலங்கள் சமீபத்தில் புலம்பெயர் நண்பர் ஒருவர் தம் மகளுடன் சென்னை வந்திருந்தார். டெல்லியில் அவரது நெருங்கிய உறவினர்கள் இருந்தும் அவர்களைப் போய்ப் பார்க்க முடியவில்லையே என்று வருத்துப் பட்டார். மகளை அழைத்துக் கொண்டு டெல்லி செல்ல அவர் தயாராக இல்லை. நம் நாட்டில் பிறந்து 35 ஆண்டுகள் … Continue reading

Posted in Uncategorized | Tagged | Leave a comment

டிஷ்யூ பேப்பர்


டிஷ்யூ பேப்பர் சத்யானந்தன் ஆழ்ந்த பரிமாற்றம் நிகழவில்லை ஒரு தலைப் பட்சமாகக் கொட்டித் தீர்த்தாள் சிறகுகளின் பெருஞ் சுமை வலியை அவளிடம் பகிர முடியவில்லை நுண்ணுணர்வில்லாதவன் நீ காகிதங்கள் மட்டுமே பூக்கும் கருவேல மரம் நீ தழும்புகளைக் காயங்களாக்கவா என்னைத் தேடி வந்தாய்? இதழைத் தாண்டவில்லை உஷ்ணமான எதிர்வினை இன்னும் அடங்கவில்லை சாணைக் கல்வெட்டு தீப்பொறிகள் … Continue reading

Posted in கவிதை | Tagged , | Leave a comment

திண்ணையின் இலக்கியத் தடம் – 36


திண்ணையின் இலக்கியத் தடம் – 36 சத்யானந்தன் ஜுலை 7 2005 இதழ்: விடிகின்ற பொழுதாய் கவிதை- திலகபாமா என் மனைவி எனை மட்டுமே விரும்புகின்றாள் அவள் ஆடுதன் செட்டுக்கு ஜோக்கர் கிடைக்காதவரை அவள் பத்தினியாயிருப்பாள் இணைப்பு ஜூலை 15, 2005 இதழ்: புதிய அடிமைச் சங்கிலிகள் – சூழலியல் ஏகாதிபத்தியம்- 01- ஏ.எம்.றியாஸ் அஹமது- … Continue reading

Posted in திண்ணை | Tagged , , , , , | Leave a comment

ஜாதி வெறியின் கோர முகத்தை அடையாளம் காட்டும் இமையத்தின் சிறுகதை


ஜாதி வெறியின் கோர முகத்தை அடையாளம் காட்டும் இமையத்தின் சிறுகதை ஹரியானா, உத்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் தர்மபுரி இவைகள் தலித்-மேல்ஜாதித் தம்பதியினரின் காதல் திருமணத்தால் கலவரங்கள் கொலைகள் நிகழ்ததற்காகப் ‘பெயர்’ பெற்றவை. தர்மபுரியில் 2012-13ல் ஒரு காதல் தம்பதி மணம் முடித்து, பின் அந்தப் பெண் மிரட்டப் பட்டு அவர் தன் கணவனை விட்டு … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

பெண் கவிஞர் சம்யுக்தாவின் கவிதைகள்


பெண் கவிஞர் சம்யுக்தாவின் கவிதைகள் உயிர்மை மே 2014 இதழில் சம்யுக்தாவின் கவிதைகளில் ‘சலனம்’ என்னும் கவிதை மிக ஆழ்ந்த பொருள் கொண்டதாக இருக்கிறது. இந்தக் கவிதையில் ஒரு தனிமனிதன் சமூகத்தின் அங்கமாக இருக்கும் புள்ளியில் எப்படி வேட்டையாடும் ஒரு வெறியை, தன்னலம் மிகுந்த ஒரு மிருகத்தை மறைத்துக் கொண்டு நடமாடுகிறான் என்று சம்யுக்தா ‘சைவப் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

கடல் ஆமைகளைக் காக்கும் இளைஞர்கள்


கடல் ஆமைகளைக் காக்கும் இளைஞர்கள் Students Sea Turtle Conservation Network [SSTCN] என்னும் தன்னார்வ அமைப்பு 25 ஆண்டுகளுக்கும் மேல் கடல் ஆமைகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. பல இளைஞர்கள் இதில் ஈடுபட்டு ஆக்கபூர்வமான பணி செய்து வருகின்றனர். கடல் ஆமை முட்டையிடுவது பெரிதும் ஒடிஸா மற்றும் தமிழக் கடற்கரைகளில் தான். குஞ்சு பொறிந்தாலும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

கையறு சாட்சிகள்


கையறு சாட்சிகள் உயர்ந்த கட்டிடங்கள் மெலிந்த கைகளால் எழுப்பப் படவில்லை? பலமாடிகள் கடக்கும் தசை வலிமை தேவையில்லை மின் தூக்கி எண் வழி தளங்களுக்கு இட்டுச் செல்லும் மின் தூக்கியில் முன்னே நுழைந்தது யார் என்பது அற்ப நிகழ்ச்சி அது அதிகம் நிற்கும் இடம் அதிகார மையம் அசுர வளாகங்களை மின் தூக்கியின் எண் பலகை … Continue reading

Posted in கவிதை | Leave a comment

திண்ணையின் இலக்கியத் தடம் -35


அரசியல் சமூகம் திண்ணையின் இலக்கியத் தடம் -35 சத்யானந்தன் மே 6 2005 இதழ்: சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தான் விளை’ – படைப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் ஒன்றல்ல- ஆதவன் தீட்சண்யா (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60505061&edition_id=20050506&format=html ) மே 6 2005 இதழ்: சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தான் விளை’ – கதை பற்றிய என் எண்ணங்கள்- சின்னக் … Continue reading

Posted in திண்ணை | Tagged , , , , | Leave a comment

பத்து வயதுப் பெண் குழந்தைக்குத் திருமணப் பேச்சு வார்த்தை


பத்து வயதுப் பெண் குழந்தைக்குத் திருமணப் பேச்சு வார்த்தை பத்து வயதுப் பெண் குழந்தை ஒன்றும் 16 வயதுப் பையன் ஒருவனும் ஒரே பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்கள். சென்னையில் அடையாறில் உள்ள பள்ளி அது. இரு குழந்தைகளின் அம்மாக்களும் “கேலியாக, கிண்டலாக” அந்தக் குழந்தைகள் இருவரையும் வைத்துக் கொண்டு மேலும் பல தோழிகள் நடுவே இவர்கள் இருவருக்கும் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , | Leave a comment

வென்றது மோடி அல்ல


வென்றது மோடி அல்ல மக்களிடம் இன்று உள்ள ஒரே ஒரு வலிமை, உரிமை, பாதுகாப்புக் கவசம் என்பது வாக்குரிமை மட்டுமே. அதுவும் இல்லையென்றால் ஊழலில் ஊறிய அரசியல்வாதிகளிடமிருந்து விடுதலையே இல்லை. இன்று மக்கள் இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து அனேகமாகத் தனியாகவோ கூட்டாகவோ ஆட்சி செய்த ஒரு கட்சிக்கு எதிராகப் பெருமளவில் வாக்களித்திருக்கிறார்கள். இது ஊழல், … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment