Monthly Archives: September 2014

வேடிக்கைப் பசி மிருகத்தன்மை கொண்டதே


வேடிக்கைப் பசி மிருகத்தன்மை கொண்டதே சென்ற வாரம் ஒரு இளைஞர் ஆர்வக் கோளாறாக டெல்லி மிருகக் காட்சிசாலையில் புலியின் அடிப்புக்குள் இறங்கி விட்டார். புலி அவரை அடித்துக் கொன்று விட்டது. இந்தக் காட்சியை ஒரு ஆள் தமது கைபேசியில் படமெடுத்து அதை ஒவ்வோர் ஊடகமாகப் பெற்றுக் கொண்டு இணையத்திலும் தொலைக்காட்சியிலும் வெளி வந்தது. ரயிலில் அடிபடுபவர், … Continue reading

Posted in Uncategorized | Tagged , | Leave a comment

காதல் என்னும் ரயில் சினேகிதம்- எம்.டி.வாசுதேவன் நாயர் சிறுகதை


காதல் என்னும் ரயில் சினேகிதம்- எம்.டி.வாசுதேவன் நாயர் சிறுகதை முதலில் ரயில் சினேகிதம் பற்றி விளக்கி விடுவது நல்லது. நேரமின்மையால் என் சினேகித பாவம் உலர்ந்து போய் வெகு நாளானது. வாசிக்கவும் எழுதவும் நேரமில்லாமல் கைப்பையில் புத்தகம் அல்லது இலக்கியப் பத்திரிக்கையை வைத்துக் கொண்டு அலைபவன். ரயிலில் இப்போதும் மேல் ‘பெர்த்’தான். வாசிக்க, வாதித்துக் களைத்து … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

கல்லூரி மாணவர்களை நேர்மறையாக வழிப்படுத்தும் (ரக்பி) விளையாட்டு


கல்லூரி மாணவர்களை நேர்மறையாக வழிப்படுத்தும் (ரக்பி) விளையாட்டு நந்தனம் கல்லூரி முதல்வர் பிரமானந்த பெருமாள் ‘ரக்பி’ விளையாட்டின் மூலம் மாணவர்களின் மனமும் உடலும் சீரான வழிக்குத் திரும்பும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். ஊடகங்களின் மூலம் அறிந்தேன். நந்தனம் கல்லூரி, மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ‘பேருந்து தினம்’ கொண்டாடும் போது பேருந்துகளின் மேலே ஏறிப் பயணிப்பது, … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , | Leave a comment

பெண்களைக் கவர்ச்சிப் பொருட்களாகச் சித்தரிப்பதில் இந்தியத் திரைப்படங்கள் முன்னிலை


பெண்களைக் கவர்ச்சிப் பொருட்களாகச் சித்தரிப்பதில் இந்தியத் திரைப்படங்கள் முன்னிலை Geena Davis Institute on Gender in Media என்னும் அமைப்பு ஐக்கிய நாடுகளின் பெண்ணுரிமைக்கான மையத்துக்காக ஒரு ஆய்வு நடத்தியது அதில் பெண்கள் எப்படி உலகத் திரைப்படங்களில் சித்தரிக்கப் படுகிறார்கள் மற்றும் திரைப்படத்தொழிலில் அவர்களின் இடம் எங்கே இருக்கிறது என்பவை பற்றிய ஆய்வு மேற்கொள்ளப் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

அசோகமித்திரனின் ஆன்மீகம் பற்றிய கருத்து- ஒரு தொடர் சிந்தனை


அசோகமித்திரனின் ஆன்மீகம் பற்றிய கருத்து- ஒரு தொடர் சிந்தனை காலச்சுவடு செப்டம்பர் 2014 இதழில் அசோகமித்திரன் அளித்துள்ள பேட்டியில் ஆன்மீகம் பற்றிக் குறிப்பிடும் போது “என்வரை ஆன்மிகம், முன்ஜன்மம், மறு ஜன்மம், கர்மம் எல்லாமே நிழலாக உள்ளவை. இவற்றுக்கு எனக்குப் பதில்கள் இல்லை. இன்று ஒருவர் வாழ அன்றாட வினை – விளைவு போதுமானது. இது … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged | Leave a comment

எம்.எஸ்.சுப்புலட்சுமி – மாண்டலின் ஸ்ரீநிவாஸ்- இசையுலகில் பேரிழப்புகள்


எம்.எஸ்.சுப்புலட்சுமி – மாண்டலின் ஸ்ரீநிவாஸ்- இசையுலகில் பேரிழப்புகள் “காற்றினிலே வரும் கீதம் கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்’ கல்லும் கனியும் கீதம் (காற்றினிலே பட்ட மரங்கள் துளிர்க்கும் கீதம் பண்ணொளி பொங்கிடும் கீதம் காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் மதுர மோகன கீதம் – நெஞ்சினிலே நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி நினைவழிக்கும் கீதம் (காற்றினிலே … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment

வாசிப்பு என்னும் எல்லையில்லாப் பெருவெளி


வாசிப்பு என்னும் எல்லையில்லாப் பெருவெளி வாசிப்பின் மகத்துவம் குறித்தும் வாசகர்கள் குறைந்து வருவது குறித்தும் எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரையை வாசித்தேன். பல நினைவுகள் என்னுள் எழுந்தன. என் வாழ்க்கையில் வாசிக்க வாய்ப்புக் கிடைத்த போது நான் படித்தவற்றுள் என் நினைவில் நிற்பவற்றின் காலவரிசை அல்லது தரவரிசை இல்லாத ஒரு பட்டியல் இது: டால்ஸ்டாய் – போரும் அமைதியும் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged | Leave a comment

காலச்சுவடின் அசோகமித்திரனுடனான நேர்காணல்


காலச்சுவடின் அசோகமித்திரனுடனான நேர்காணல் செப்டம்பர் 2014 காலச்சுவடு இதழில் அசோகமித்திரனின் நீண்ட நேர்காணல் வந்துள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் முன்பே முடிவு செய்து தற்போது நிறைவேறியது அசோகமித்திரனுடன் காலச்சுவடு செய்துள்ள ஒரு நீண்ட நேர்காணல். அசோகமித்திரனுடன் நேர்காணல் முக்கியத்துவம் பெறுவது அவர் தனது பிம்பம் என்று ஒன்றைக் கட்டமைத்து அவ்வப்போது பிரகடனங்கள் செய்பவர் அல்லர். அவருக்கு … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , | Leave a comment

உமா மகேஸ்வரியின் மூன்று கவிதைகள்


உமா மகேஸ்வரியின் மூன்று கவிதைகள் உமாமகேஸ்வரியின் மூன்று கவிதைகளை, காலச்சுவடு அக்டோபர் 2014 இதழ் தாங்கி வந்திருக்கிறது. மூன்று கவிதைகளின் சில பகுதிகளைக் காண்போம்: ஊரிலில்லாத……… —————— நகர்த்த முடியாத பெருந்தேரின் நாற்சக்கரமாக, இந்த ஆகாயம் கரிந்து கமறுகிறது இப்போது அது எரியும் அடுப்பில் வைத்து மறந்த கிண்ணம் அவனில்லாத வீட்டில் ————————————— எல்லாவற்றையும் அவன் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

ஜெயகாந்தன் பற்றிய மேம்பட்ட புரிதல்


ஜெயகாந்தன் பற்றிய மேம்பட்ட புரிதல் ஜெயகாந்தன் எழுதிய எல்லாவற்றையுமே தேடித் தேடிப் படித்தவன் நான். அவருடைய பாதிப்பு இல்லாமல் என் இயல்பான எழுத்து எனக்குள் உருவாகப் பல நாட்கள் பிடித்தன. அவரது பாத்திரப் படைப்புகளில் கலையுணர்வோ அல்லது லட்சியவாதமோ கொண்ட ஒருவர் கட்டாயம் இருப்பார். உரையாடல்கள் ஆழ்ந்த சிந்தனையை ஒரு பக்கம் வெளிப்படுத்தும் மறுபக்கம் சிந்தனையைத் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment