Monthly Archives: January 2020

புதுபஸ்டாண்ட் நாவல் பற்றிய எனது அறிமுகக் காணொளி


புது பஸ்டாண்ட் நாவல் பற்றி நான் அறிமுகமாய்ச் செய்திருக்கும் ஒரு காணொளி யூடியூபில் காணக் கிடைக்கிறது. அதற்கான இணைப்பு ————————-இது.

Posted in காணொளி, நாவல் | Tagged , , , , , , , | Leave a comment

கலை இறந்ததா? விகடனில் ஆதிரனின் ஆய்வுக் கட்டுரை


கலை இறந்ததா? விகடனில் ஆதிரனின் ஆய்வுக் கட்டுரை பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பியப் பண்பாடு, மத நம்பிக்கை அடிப்படையிலான ஒழுக்க விதிகள் அனைத்துமே நம் அசல்தன்மையை, ஆழ்மனக் கிடைக்கையை நாம் உணர்ந்தரியத் தடையாகின்றன என்னும் கருத்தை முன் வைத்த சிந்தனையாளர் நீட்சே. “கடவுள் இறந்து விட்டார். நாம் தான் அவரைக் கொன்று விட்டோம்” என்னும் கருத்தை … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

ஜெயமோகனின் நவீனத்துவம் vs நவீனத்துவம் பற்றிய சரியான புரிதல்


ஜெயமோகனின் நவீனத்துவம் vs  நவீனத்துவம் பற்றிய சரியான புரிதல் சமீபத்தில் எழுத்தாளன் அறிவுரைக்கலாமா என்ற தலைப்பில் நவீனத்துவம் பற்றிய இரண்டு கட்டுரைகளை ஜெயமோகன் எழுதி இருக்கிறார். அதற்கான இணைப்புகள் கீழே: எழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா? எழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா -2? அதன் சாராம்சம் இது தான் ஆழ்மனப் பதிவுகளைச் செய்வதான நவீனத்துவம் விரிந்த … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , | Leave a comment

நிறைய வாசிக்க என்ன வழி? -தமிழ் ஹிந்து கட்டுரை


நிறைய வாசிக்க என்ன வழி? -தமிழ் ஹிந்து கட்டுரை தமிழ் ஹிந்து நாளிதழில் நாம் எப்படி நேரம் ஒதுக்கலாம், எப்படி புத்தகங்களை வரிசைப்படுத்தி வாசிக்கலாம் என ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார். அதற்கான இணைப்பு ———- இது. வாசிக்க நேரமில்லை என்பதெல்லாம் நாம் சொல்லிக் கொள்ளும் சாக்குதான். நேரம் மற்றும் படிக்கும் பழக்கம் இவை நாம் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment

பறவைகள் ஏன் முக்கியம்?


கேசவ் வெங்கடேஷ் பறவைகள் ஏன் முக்கியம் என்று நனை வாட்ஸ் அப் குழுவில் இட்டிருக்கும் பதிவு கீழே. அவருக்கும் நனை நண்பர்களுக்கும் நன்றி.  பறவைகள் ஏன் முக்கியம்?பறவைகளை ஏன் பாதுகாக்க வேண்டும்? 1, பறவைகள் மகரந்த சேர்க்கை செய்து தாவரங்கள் பெருகச் செய்கின்றன. 2,பயிர்களை அரித்து நாசம் செய்யும் பூச்சிகளை தின்று பயிர்களைக் காக்கின்றன. 3, … Continue reading

Posted in பசுமை | Tagged , , , , , , , , | Leave a comment

புது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020


அரங்க எண் 376 & 377 ஜூரோ டிகிரி பப்ளிஷிங் பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கும் புது பஸ்டாண்ட் நாவல் தமிழில் இது வரை தொடப்படாத கருவைக் கொண்ட நவீன நாவல். உருவம் உள்ளடக்கம் இரண்டும் புதியவை. கண்காட்சியில் வைத்து என்னை சந்திக்க விரும்புவோர் புத்தகம் வாங்கும் தினத்தில் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். கண்டிப்பாக சந்திப்போம். sathyanandhan.mail@gmail.com

Posted in நாவல் | Tagged , , , , | Leave a comment

புது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்


சமகாலம், சரித்திர காலம் மற்றும் வருங்காலம் ஆகிய மூன்றும் செறிவுடன் பின்னி நம் சமூகத்தின் அரசு சார்ந்த பிம்பத்தை கலையாய் வடித்துள்ள நாவல் ’புது பஸ்டாண்ட்’. இது அமேசானில் வெளிவந்து விட்டது. அதற்கான இணைப்பு —————இது. சென்னை புத்தகக் கண்காட்சியில் ஸ்டான் எண்கள் 376 & 377 ஜீரோ டிகிரி பதிப்பகத்தாரிடம் நேரிலும் வாங்கலாம். வாசகர்களின் … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , , , , , , , , | Leave a comment

போடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’


போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி முடிவுகள் – 2019 முதல் பரிசு – வியாபாரிகள் – அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா இரண்டாம் பரிசு : தப்பு தான் – சத்யானந்தன், சென்னை. மூன்றாம் பரிசு – நில் – முத்துச்செல்வன் கூடுதல் பரிசுகள்: ================ 1. தேசவிரோதியின் மிஞ்சிய குறிப்புகள் – அ.கரீம், கோவை … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , | Leave a comment