Monthly Archives: September 2013

திண்ணையின் இலக்கியத் தடம் – 2


திண்ணையின் இலக்கியத் தடம் – 2 சத்யானந்தன் Share நவம்பர் 6, 1999 ல் இரண்டு பதிவுகளைக் காண்கிறோம். முதலாவது பசவைய்யாவின் கவிதை – உன் கவிதையை நீ எழுது. அமரராகி விட்ட சுந்தர ராமசாமி கவிதைகளை ‘பசவைய்யா’ என்னும் பெயரில் எழுதினார் என்பது வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும். சென்ற பகுதியில் நாம் குறிப்பிட்டது போல நாம் … Continue reading

Posted in திண்ணை | Tagged , , | Leave a comment

வைதீகமான குழந்தைத் தொழிலாளி


(image courtesy:http://www.google.co.in/) வைதீகமான குழந்தைத் தொழிலாளி நான் இருக்கும் திருவான்மியூரில் ஒரு கோயில் இருக்கிறது. (நான் குறிப்பிடுவது மருந்தீஸ்வரர் கோயிலை அல்ல) இதற்கு ஒரு தல புராணம் உண்டு. அதை வேறு ஒரு தொடர்பில் எழுத வேண்டும். சாலையோரத்தில் போக்குவரத்தை பாதிக்கும் தெரு ஓரக் கோயில் இது. இங்கே பதின்களில் காலெடுத்து வைத்துள்ள ஒரு சிறுவன் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

எங்கள் ஊரின் பெருமாள் மலை


எங்கள் ஊரின் பெருமாள் மலை நான் வளர்ந்த ஊர் துறையூர். (திருச்சி பெரம்பலூர் இரண்டுக்குமே 40 கிமி தள்ளி) கடுமையான தண்ணீர் பஞ்சமும் உள்ளூருக்குள் போக்குவரத்து வசதி இல்லாத சூழ்நிலையில் வளர்ந்தோம் நாங்கள் அனைவரும். ரெட்டியார் துறையூர் என்று குறிப்பிடும் அளவு அந்த ஜாதிக்காரர்கள் அதிகம். அதே சமயம் எல்லா ஜாதியைச் சேர்தவர்களும் ஒன்றாகப் புரட்டாசி … Continue reading

Posted in பயணக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

தாமதமாக வந்தாலும் தவறாமல் வந்தால் சரி


தாமதமாக வந்தாலும் தவறாமல் வந்தால் சரி சென்னையின் ஜனத்தொகைக்கு ஈடாக சென்னைக்கு வந்து போவோரின் ஜனத்தொகை அதிகம். பல கோயில்கள், பேருந்து நிறுத்தங்கள் போன்ற பொது இடங்களில் கழிப்பறை வசதியே கிடையாது. 750 இடங்களில் “நம்ம டாய்லெட்” என்னும் திட்டத்தில் சென்னை மாநகராட்சி கழிப்பறைகளைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இது மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தி. … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

தமிழக வரலாறு முழுமையானதா? -ஜெயமோகன் கட்டுரை


தமிழக வரலாறு முழுமையானதா? -ஜெயமோகன் கட்டுரை 23.9.2013 அன்று தமிழ்- ஹிந்து நாளிதழில் ஜெயமோகனின் “வரலாற்று ஆய்வைப் புதைத்து வைப்போம்” என்னும் கட்டுரை வெளியாகி உள்ளது. பண்பாடு மட்டும் வரலாறு ஆகிய களன்கள் ஜெயமோகனின் கவனத்தைப் பெரிதும் பெற்றவை. அவரது பதிவுகளில் வரலாறு மற்றும் வரலாற்று ஆய்வு குறித்த கருத்துக்களைப் பலமுறை வாசித்திருக்கிறேன். இருந்தும் ஆழ்ந்து … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

கென்யப் படுகொலைகளைக் கண்டிக்கும் மணற் சிற்பம்


(image courtesy:Dinamalar)

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

எரிகிற கொள்ளியிலே எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?


எரிகிற கொள்ளியிலே எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி? இது திருச்சி அருகே பேசப்படும் ஒரு சொலவடை. குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் அரசியல் கட்சிகள் அனைவருமே ஒன்றுபட்டனர். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் கட்டாயத்தைத் தாண்டிச் செல்வதற்காக ஒரு அவரசச் சட்டமும் வர இருக்கிறது. சமுதாயத்துக்குப் பணி செய்ய வேண்டியவர்கள் முதலில் மக்கள் பிரதிநிதியாக … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

ஒரு வேளை இதுவே வாழ்நாளுக்குமான வழிகாட்டுதல்


ஒரு வேளை இதுவே வாழ்நாளுக்குமான வழிகாட்டுதல் All human wisdom is contained in these two words–“Wait and Hope.” ― Alexandre Dumas, The Count of Monte Cristo பொதுவாக Wisdom என்னும் வார்த்தைக்கு ஞானம் என்னும் சொல்லே தமிழில் ஈடான வார்த்தையாகப் பயன்படுத்தப் படுகிறது. உண்மையில் அது சரியான வார்த்தை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

திண்ணையின் இலக்கியத் தடம் – 1


திண்ணையின் இலக்கியத் தடம் – 1 சத்யானந்தன் அன்புக்குரிய திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். திண்ணை இதழ்கள் அனைத்தையும் முழுமையாக வாசிக்க வேண்டும் என்னும் ஆசை பல காலமாகவே இருந்தது. ஆனால் ஒரு கட்டாயம் இருந்தாக வேண்டும். வாசிப்பதை சுருக்கமாக வரா வாரம் வாசகருடன் பகிர்ந்தால் நான் கண்டிப்பாக வாசிப்பேன் என்று தோன்றியது. திண்ணையின் முதல் இதழ் … Continue reading

Posted in திண்ணை | Tagged , , , | Leave a comment

உலகின் மிகப்பெரிய சூரிய எரி சக்தி உற்பத்தி அமைப்பு இந்தியாவில்


BHEL நிறுவனம் உலகிலேயே பெரிய சூரிய ஒளி மின்சார மையத்தை உருவாக்கப் போகிறது என்னும் செய்தி பசுமை ஆர்வலர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சி தருவது செய்தி. ஜெய்பூர் நகரிலிரிந்து சுமார் 75 கிமி தூரத்தில் 23000 ஏக்கர் பரப்பளவில் இது உருவாக இருக்கிறது. 4000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இதன் முதல் கட்ட முடிவில் 2016ல் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment